அரசுப்பேருந்து நடத்துனரை தாக்கிய காவலர்கள்

 அரசுப்பேருந்து நடத்துனரை தாக்கிய காவலர்கள்

அரசுப்பேருந்து நடத்துனரை தாக்கிய காவலர்கள்

நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு கைதிகளை அழைத்துச் சென்ற ஆயுதப்படை காவலர்கள்.

அரசு பேருந்து நடத்துனர் டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம்.

போலீசாரிடம் வாரண்ட் கேட்டதால் நடத்துனரை சரமாரியாக தாக்கிய காவலர்கள்.

நடத்துனரை தாக்கிய ஆயுதப்படை போலீசாரை கைது செய்தது, சட்டம் ஒழுங்கு போலீஸ்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...