2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனையின் போது மினி லாரியில் கடத்திவரப்பட்ட நியாய விலைக்கடை மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் கடத்திவந்த கேரளாவை சேர்ந்த நஜீவ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...