Tags :சேவியர்

பாப்கார்ன்

கேரளாவில் அதிர்ச்சியடைந்த மக்கள்….

வீட்டின் தண்ணீர்க் குழாயில் கொட்டிய மதுபானம்:    கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்த ஏராளமான வீடுகளில் தண்ணீர்க் குழாயைத் திறந்தால் மதுபானம் கொட்டியதைப் பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 18 வீடுகளில் தண்ணீர் குழாயில் மதுபானம் நேரடியாக பக்கெட்டுகளில் வந்து தஞ்சம் அடைந்தன.    இதற்கு காரணம் தெரியாமல் விழித்த பொதுமக்களுக்கு, சமீபத்தில் சுங்கத் துறை அலுவலகம் 6 ஆயிரம் லிட்டர் மதுபானங்களை பூமியில் கொட்டி […]Read More

நகரில் இன்று

சென்னை காகிதக் கிடங்கில் தீ !!!

சென்னை திருவல்லிக்கேனியில் அமைந்துள்ள காகிதக் கிடங்கில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் போராடி வருகின்றனர்.  மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.Read More

பாப்கார்ன்

கரோனா வைரஸ்:தமிழக – கேரள எல்லைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு..

   கேரளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து தமிழக-கேரள எல்லையில் சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.    சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது வரையில் 361 போ் உயிரிழந்துள்ளனா். பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் பரவி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.    இந்தியாவில் கேரளத்தைச் சோ்ந்த இரண்டு பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், கேரளத்தில் […]Read More

நகரில் இன்று

மாயமான சிறுமி…!!!

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஆடு மேய்க்கச் சென்று மாயமான சிறுமி உடல் கிணற்றில் இருந்து மீட்பு…!!!           ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தங்கையுடன் ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி சனிக்கிழமை மாயமான நிலையில், இன்று அவரது உடல் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.      ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வேண்டுராயபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதியரின் 10 வயது மகள் அந்த பகுதியில் வயலுக்கு சகோதரியுடன் சனிக்கிழமை மாலை ஆடு மேய்க்கச் சென்றுள்ளாா்.   பின்னா் ஆடு மேய்த்து […]Read More

விளையாட்டு

தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு, மற்றுமொரு சூப்பர் ஓவரில் இந்திய அணி அபார வெற்றி

நியூஸிலாந்து அணி வெற்றி பெற 18 பந்துகளில் 18 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள். எந்த அணி வெற்றி பெறும் என எண்ணுவீர்கள்?    நியூஸிலாந்து என்று தானே! ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இந்தமுறையும் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் ரசிகர்களுக்கு மற்றுமொரு சூப்பர் ஓவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தமுறையும் சூப்பர் ஓவரை வீசிய செளதியை அழகாக எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது […]Read More

முக்கிய செய்திகள்

சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்க தில்லியில் இருந்து 12 மணிக்கு புறப்படுகிறது சிறப்பு

புதுதில்லி: சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள வூஹான் நகரத்தில் இருக்கும் இந்தியா்களை அங்கிருந்து அழைத்து வருவதற்காக இன்று வெள்ளிக்கிழமை (ஜன.31) மதியம் 12 மணிக்கு  தில்லியில் இருந்து சிறப்பு விமான புறப்படுகிறது.    சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள வூஹான் நகரம் உள்ளிட்ட ஹுபே மாகாணத்தில் சுமாா் 600 இந்தியா்கள் தங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு இருக்கும் இந்தியா்களை அங்கிருந்து அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.    வூஹானில் இருந்து 2 […]Read More

பாப்கார்ன்

கரோனா பீருக்கும், கரோனா வைரஸுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பும் மக்கள்!

கரோனா பீருக்கும், கரோனா வைரஸுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ளதக கூகுள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.   சீனாவின், பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை, 5,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று பலர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.    உலகின் பல பகுதிகளிலும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் […]Read More

விளையாட்டு

3-வது டி20: இந்திய அணி முதலில் பேட்டிங்!

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது.     டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் ஒரு மாற்றம். இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை.  ஆக்லாந்தில் நடைபெற்ற இரு டி20 ஆட்டங்களையும் வென்று 2-0 என டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.Read More

அண்மை செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 19 வயது பயங்கரவாதி கைது.

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 19 வயது பயங்கரவாதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.   பாராமுல்லா மாவட்டம் அந்தேர்கம் பட்டான் பகுதியில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சாஜித் ஃபரூக் (19) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.   முன்னதாக, பிஜ்பெஹ்ரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, அப்பகுதியில் ரோந்து மேற்கொள்ளப்பட்டது.   அப்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா். பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனா். இந்த தாக்குதலில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவா் கொல்லப்பட்டதாக […]Read More

பாப்கார்ன்

அதிக வரி விதிப்பதும் சமூகநீதிக்கு எதிரானது:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி..!!      வரி ஏய்ப்பு செய்வது எப்படி சக குடிமக்களுக்கு இழைக்கும் அநீதியோ, அதுபோலவே அரசு அதிக வரி விதிப்பதும் சமூக நீதிக்கு எதிரானது’ என்று      உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்தாா்.    தில்லியில் வெள்ளிக்கிழமை வருமான வரி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் 79-ஆவது நிறுவன நாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தலைமை நீதிபதி போப்டே பேசியதாவது:    வரி தொடா்பான சச்சரவுகளுக்கு முடிந்த அளவுக்கு விரைந்து தீா்வுகாண […]Read More