Tags :கமலகண்ணன்

அண்மை செய்திகள்

ஏவுகணைக்கு ப்ருத்வி என்ற பெயர் ஏன் ?

ஆயுதம் தாங்கிய ஏவுகணைக்கு ப்ருத்வி என்று ஏன் பெயரிட்டார்கள் என தெரியுமா  1999 ம் ஆண்டு நமது நாட்டு விமானம் நேபாளத்திலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அப்போது செய்தி சேகரிப்பதற்காக இங்குள்ள பத்திரிகைகள் சில தனது நிறுபர்களை ஆப்கனுக்கு அனுப்பி வைத்தது.. அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த நிருபர்கள் கந்தகார் நகரை சுற்றி பார்க்க கிளம்பினார்கள்… அவர்கள் நடந்து சென்ற தெருவின் ஓரிடத்தில் ஒரு மண்மேடு காணப்பட்டது. அந்த வழியாக வந்த ஒருவர் அந்த மண்மேட்டை பார்த்ததும் […]Read More

கவிதைகள்

நடிப்பில் வாழ்ந்தவன் – முகமறியா முகநூல் நண்பர்

வாழ்க்கையில் நடிக்காமல்  நடிப்பில் வாழ்ந்தவன் நீ  உன்னை நடிகர் திலகம் என்றார்கள் இல்லை நீ நடிகர்களின் உலகம்….!  உன் நாக்கில் பட்டு  நகர்ந்த போதுதான்  தமிழுக்கு தனிச்சுவை கூடியது….! உன் உச்சரிப்பைக் கேட்டுத்தான்  தமிழை  ஒழுங்காய் பேசக் கற்றுக் கொண்டோம்….!  உன் படங்கள் ஓடும்  திரையரங்குகள்  பள்ளிக் கூடங்களாகவே பார்க்கப்பட்டது….!  உன் படங்களை பார்ப்பதற்கு தமிழ் உலகம்  குடும்பங்களோடு பயணப்பட்டது….!  ஒவ்வொரு குடும்பமும் உன்னை  மூத்த மகனாய்த்தான்  முன்னிறுத்தியது….! முத்தமிழ் மணக்கும் உன் நடிப்பு கண்டு முக்கிய […]Read More

அஞ்சரைப் பெட்டி

“செட்டிநாடு மட்டன் சுக்கா” – வெங்கடேஷ்

புரட்டாசி மாதம் முடிய இன்னும் சில நாட்களே இருக்கிறது. அசைவம் சாப்பிடாமல் நாக்கு மலர்ச்சி இல்லாமல் இருக்கும். அதை சிலிர்ப்பாக பிரபல நகைச்சுவை நடிகர் திரு வெங்கடேஷ் அவர்களின் வெங்கிஸ் கிச்சன் வழங்கும் சிறப்பு அசைவ உணவு செய்முறை உங்களுக்காக….Read More

அண்மை செய்திகள்

பிளாஸ்டிக்கை அழிக்கும் பாக்டீரியாக்கள்

பிளாஸ்டிக்கை அழிக்கும் பாக்டீரியாக்கள்: ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் கண்டுபிடித்தது.  உலகத்துக்கே மிகப் பெரிய பிரச்சனையான விளங்குகின்றன பிளாஸ்டிக் கழிவுகள். இந்நிலையில், பிளாஸ்டிக்கை அழிக்கும் இரண்டு வகை பாக்டீரியாக்களை டெல்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களது இந்த கண்டுபிடிப்பு தொடர்பான கட்டுரையை ஆர்.எஸ்.சி. (ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி) அட்வான்ஸஸ் என்ற சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர். ஒரு முறை மட்டுமே […]Read More

முக்கிய செய்திகள்

மௌனமானது சாக்சபோன் இசை.. கத்ரி கோபால்நாத் காலமானார்!

மங்களூரு: சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக் குறைவால் மங்களூரு தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார்.  கர்நாடகா மாநிலம் பந்த்வால் தாலுகாவில் மிட்டகெரே கிராமத்தில் 1950-ம் ஆண்டு பிறந்தவர் கத்ரி கோபால்நாத். சாக்சபோன் இசைக் கலையில் உன்னதத்தைத் தொட்டவர் கத்ரி கோபால்நாத். தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஶ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். கே. பாலசந்தரின் டூயட் படத்தில் கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் இசை முழுமையாக பயன்படுத்தப்பட்டது.  கடந்த சில மாதங்களாக […]Read More

அண்மை செய்திகள்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள் வென்றனர் நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் […]Read More

அண்மை செய்திகள்

நிமிடத்திற்கு 6 பைசா ஜியோ – ஏர்டெல் பதில்

போட்டி நெட்வொர்க்கிற்கான அழைப்புகளில் பயனர்களுக்கு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்க ரிலையன்ஸ் ஜியோவின் அறிவிப்பிற்கு ஏர்டெல் பதிலளித்தது. “எங்கள் போட்டியாளர்களில் ஒருவர், ஐ.யூ.சி (ஒன்றோடொன்று பயன்பாட்டுக் கட்டணம்)  IUC (Interconnect Usage Charge) கட்டணத்தை ஈடுசெய்ய மற்ற ஆபரேட்டர்களுக்கு செய்யப்படும், அனைத்து நேரடி குரல் அழைப்புகளுக்கும் 6 பைசா வீதத்தை விதித்துள்ளார்கள். இந்த சிக்கலை TRAI மீண்டும் திறந்துள்ளது என்று அவர்கள் பரிந்துரைத்துள்ளனர் ”என்று ஏர்டெல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த […]Read More

அண்மை செய்திகள்

ஜியோ இலவச கால் இனி கிடையாது

ஜியோ இலவச கால் இனி கிடையாது – ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா ! அட்மின்மீடியா  ஜியோ கால்களுக்கு இனி கட்டணம் – ஜியோ அறிவிப்பு ஜியோவில் இருந்து ஜியோவிற்க்கு மட்டுமே இலவசம் இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த, மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான அழைப்புகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். இனி மற்ற நெட்வொர்க்கிற்க்கு கால் செய்தால் ஒரு நிமிடத்துக்கு ஆறு பைசா கட்டணம் என ஜியோ அறிவித்துள்ளது ஜியோ […]Read More

முக்கிய செய்திகள்

நகைச்சுவையில் ஒரு இன்சுவை

கலக்க போவது யாரு என்ற சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உலகம் முழுவதும் அறிப்பட்டவர் வெங்கடேஷ் ஆறுமுகம். ஒரு சில நொடிகளில் ஒரு மணி நேர நிகழ்ச்சியை சிரிக்க சிரிக்க நடத்தி மகிழ்விப்பவர். கருப்பசாமி குத்தகைதாரர் உள்பட பல படங்களில் தன் நகைச்சுவையால் மிளிர வைத்தவர்.  அவர் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தவர். அவரது புத்திசாலித்தனமும் திறமையும் அவரை முன்னிருத்தி வளர வைத்திருக்கிறது. அதை பற்றி கேட்ட போது, அதற்கு அவர், “தற்போது ஓட்டலில் டேபிள் […]Read More

அண்மை செய்திகள்

பெண் IAS அதிகாரி ரேணு ராஜ்.

கேரள முதல்வர் பினராய் விஜயனை அலற விட்ட பெண் IAS அதிகாரி ரேணு ராஜ். டிரான்ஸ்பர் செய்யப்பட்டு வேறு பணிக்கு செல்லும் கடைசி நாளில் அதிரடி நடவடிக்கை, அதிர்ச்சியடைந்த பினராய் விஜயன்… கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசை கதற விட்டு… இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு பகுதியில் தான் சப் கலெக்டராக பணியில் இருந்த போது…  விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் யாருடையதாக இருந்தாலும், எந்தக் கட்சியின் ஆதரவு இருந்தாலும், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு இருந்தாலும் […]Read More