ஆராதனாவின் ப்ளாட்டில் அனாமிகா இன்ச் இன்ச்சாக அலசிக் கொண்டிருந்தாள். கூடவே ரவி மற்றும் அலெக்ஸூம் வேறு எதாவது கிடைக்குமா? என ஒருபுறம் ஆராய்ந்து கொண்டிருந்தனர். “ரவி.. ஆராதனா பத்து மணிக்கு இங்க வந்தாங்கன்னு சொல்றாங்க.. அவங்க வரும்போது செக்யூரிட்டி பாத்திருக்காங்க. அப்புறம் மூர்த்தி வேற போன் பண்ணி பேசியிருக்கார். நடுவில் அந்த ரித்தேஷ் வேற போன் பண்ணி பேசியிருக்கான். அவனையும் விசாரிக்கணும். கார்ல வரும்போது ஒரு முறை அம்ரிஷ் பேசியிருக்கார். நடுவில் கீழே போய் செகரெட்டரியை வேற […]Read More
அச்சமயம் வீரன் ஒருவன் ஓலை ஒன்றைக் கொண்டு வந்தான். “ முதல் மந்திரிக்கு வணக்கம். நான் பிரான் மலையிலிருந்து வருகிறேன். அரசர் இதைத் தங்களிடம் சமர்ப்பிக்கச் சொல்லி கட்டளைஇட்டுள்ளார்.” என்றவன் பணிவுடன் ஒலையை முதன் மந்திரியிடம் தந்தான். அதை படித்த தாண்டவராயப்பிள்ளை முகத்தில் மகிழ்ச்சி ரேகை கரைபுரண்டு ஒடியது. உடனடியாக அமைச்சர்களுக்கு ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். “ அமைச்சர்களே, நமது இளவரசருக்கு முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. ஆகவே தாங்கள் அனைவரும் உடனடியாக பிரான்மலை செல்ல ஆயத்தமாக […]Read More
7.புத்தன்? வெகுநேரம் யாரும் எதுவும் பேசவில்லை. கௌதம் கான்ஸ்டபிள்களிடமிருந்து திமிறிக் கொண்டு அம்மாவின் அருகில் சென்றவன், அவள் உயிர் பறந்துவிட்டது என்பதை உணர்ந்ததும் அவள் காலடியில் அமர்ந்து கண்ணீர் பெருக்கினானே தவிர, ஒரு வார்த்தை சொல்லவில்லை. போஸ் தன்னைத் தாக்கிய அதிர்ச்சிக் கட்டிலிருந்து மெதுவாக வெளிவந்தான். கான்ஸ்டபிள்களை அனுப்பி சாந்தியின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸை அழைக்க உத்தரவிட்டான். போலீஸ் யந்திரத்தையும் போன் மூலம் முடுக்கிவிட்டான். கான்ஸ்டபிள்கள் வெளியேறிவிட்டதால் கௌதமின் அருகில் வந்து நின்றுகொண்டவன் சாந்தியின் உடலைப் […]Read More
எட்டுத் திக்கும் காப்பாள் – காளி எல்லை காத்து நிற்பாள் பட்டுக் கைகள் கொண்டு – காற்றாய் பறந்து நம்மில் புகுவாள் சட்ட திட்டம் இல்லை – அவள் சக்தி தரும் சக்தி எட்டு அவளை எட்டு – காளி என்றும் நமது சக்தி ஓய்வான ஒருநாள் அகல்யாவின் பாடலை ராகத்துடன் இசையமைத்துப் பார்த்தாள் ஜோதி. “யாருங்க வீட்டுல? கொஞ்சம் வெளியில் வாங்க!” சற்றே தடித்த உரத்த குரல் கேட்டு ஜோதி பாட்டை நிறுத்தி விட்டு வாசல் […]Read More
ஓபனிங் சீனில் ‘அம்மா’ என்றழைத்தபடி உற்சாகமாக ஓடிவரும் எம்ஜியார்போல ‘அம்மா’ என்று துள்ளிக் குதித்து வீட்டினுள் நுழைந்த குமார் சற்று திகைத்துப் போனான். இதென்ன… வீடு இத்தனை அமைதியாக இருக்கிறது..? மெல்ல அடியெடுத்து வைத்து சமையலறையினுள் நுழைந்தான். தனலட்சுமி அங்கே இல்லை. குழம்பியபடியே வெளியே வந்து தன்னறையினுள் நுழைந்து லைட்டைப் போட்டவன், கண்கள் விரிய அப்படியே ஆணியடித்தாற் போன்று நின்று விட்டான். எதிரே நின்றிருந்தது… அது! வெள்ளை நிற அங்கியில், கண்கள் மட்டுமே சிவப்பாய்த் தெரிய, ஈயென்று […]Read More
நான் அயர்ந்து போனேன். எந்தப் பெண்ணைத் தேடி நான் தக்கலை தங்க வயல் முழுக்க, நாயாய், பேயாய் அலைந்து கொண்டிருந்தேனோ, அதே பெண் இப்போது கண்ணெதிரே. அவளைக் கண்டால், பொசுக்க வேண்டும். தொட்டால், நெறிக்க வேண்டும் என்ற உணர்வெல்லாம், ஓவர்ஹெட் டாங்க்கின், அடி ஓட்டையைத் திறந்தவுடன் வழியும் நீர்போல, அப்படியே வடிந்து விட்டது. அவள், என்னை ஏமாற்றுபவளாய் இருந்தால் மறுபடியும் இந்த இடத்திற்குத் தேடி வந்திருக்க மாட்டாளே! “வாருங்கள்” என்றேன், “உட்காருங்கள்” என்றேன். அவள் உட்கார முயன்ற […]Read More
வெங்கடாச்சலம் சேரில் சாய்ந்தபடி அமர்ந்து “கேளுங்க” என்றார் அலட்சியமாக… “ஆராதனா கல்யாண மேட்டர் பத்தி உங்க ஒய்ஃப் சொல்லியிருந்தாங்க… உங்க தங்கச்சி பையன் இப்ப என்ன செய்யறார்..?” “அது… நடந்து பல வருஷம் ஆச்சி… இப்ப ஏன் இதெல்லாம் கேட்கறீங்க..?” “பரவாயில்லை, சொல்லுங்க.. சின்ன விஷயங்களும் இந்த கேஸ்ல எங்களுக்கு ரொம்பவே முக்கியம்” “ஆமா… அம்ரிதா அம்ரீஷைத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம்பிடிச்சு அந்த கல்யாணத்தை நிறுத்திட்டா.. இதுனால என் தங்கச்சி குடும்பம் ரொம்ப அவமானமா பீல் […]Read More
5. பேசுகிறான்! “எதிராஜு! இனி நீ தப்ப முடியாது. உனக்கு யார் இரண்டு லட்ச ரூபாய்ப் பணம் கொடுத்தது, சொல்லிடு” என்று மிரட்டினான் போஸ். “வந்து… மாசிலாமணி ஐயாதான் கொடுத்தாங்க பொண்ணு கல்யாணத்துக்காக…” “எப்படி… கல்யாணத்துக்காக, கல்யாணம் முடிஞ்ச அப்புறம் கொடுத்தாரா?” என்று கேட்டான் போஸ் லட்டியைச் சுழற்றியவாறே. “இல்லை, முன்னாடியே கொடுத்துட்டாரு” என்ற எதிராஜு, லட்டி சுரீரென்று முதுகில் பட்டதும் துடித்துப் போனான். “மாசிலாமணி அப்படியெல்லாம் தர்மம் பண்றவரே இல்லை. உன்னால் அவருக்கு ஏதேனும் வேலை […]Read More
விண்ண ளாவும் பெருமை – உந்தன் வித்தை யாவும் அருமை மண்ணின் மீது நாங்கள் – நின்று மனம் உருகித் தொழுதோம் பண்ணும் பாடி வைத்தோம் – எங்கள் பாதை சிறக்க வருவாய் கண்ணைப் போலக் காப்பாய் – காளி காத்து நிற்பாய் என்றும் ஜோதியுடன் உள்ளே வந்த அகல்யா என்ன நினைத்தாளோ தெரியவில்லை. கூடத்து ஊஞ்சலில் அதிவேகமாக ஆட ஆரம்பித்தாள். பின் சடாரென அதை அப்படியே விட்டுவிட்டுச் சமையலறைக்கு வந்தாள். சட்னிக்குத் தக்காளியை வாணலியில் வதக்கிக் […]Read More
23. திருநின்றவூர் ஸ்ரீ இருதயாலீஸ்வரர் பண்டாய நான்மறையும் பாலணுகா மாலையனுங் கண்டாரு மில்லைக் கடையேனைத் – தொண்டாகக் கொண்டருளுங் கோகழியெங் கோமாற்கு நெஞ்சமே யுண்டாமோ கைம்மாறுரை. திருவாசகம் இறைவன் உறையும் இடம் இதயம் என்கின்றன வேதங்கள். ஆழ்ந்த நம்பிக்கையுடன், இதயத்தில் இறைவனை நிறுத்தி, நாம் பக்தி செய்தால் வேண்டுவன எல்லாம் தருவான் ஈசன் என்பது வேதங்கள் கூறும் பக்தி மார்க்கம். ஹோமம் வளர்ப்பதோ, பூஜை செய்வதோ முக்கியமில்லை. அவற்றைப் பக்தியுடன் செய்ய வேண்டும். என்னை மனதில் நிறுத்தி […]Read More
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்
- உஷார்… 36 மருந்துகள் தரமற்றவை