அத்தியாயம் – 6 மறுநாள் நடைபெறப் போகும், இண்டர் ஸ்டேட் டான்ஸ் காம்படிஸனுக்காக அன்று மதியம் இருந்தே அனைத்துக் கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வகுப்பில் நடனப் பயிற்சியில் ஈடுபடத் துவங்கினர். மாலை வாக்கில், பிராக்டீஸிற்கு ஓய்வு கொடுத்து விட்டு, ஸ்டூடண்ட்ஸ் மத்தியில் அமர்ந்து அவர்களுக்கு தன்னம்பிக்கை வாசகங்களைச் சொல்லி ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தாள் வைசாலி. அப்போது இடையில் புகுந்த ஒரு மாணவி, “மேடம்… ஒரு சின்ன தகவல்… சொல்லலாமா?” தயக்கத்துடன் கேட்டாள். “டான்ஸ் […]Read More
அத்தியாயம் – 6 வானம் இருண்டு இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது. சன்னலுக்கு வெளியே சரக்சரக்கென்று சாரல் அவ்வப்போது வீசி சென்றன. கடிதம் போடுவதற்காக வெளியே நுழைவாயிலில் கட்டி வைத்திருந்தத பால் பெட்டி மீதும் ‘டமடம’ வென்று சத்தம் எழுப்பியபடி கொட்டியது மழை. அகச்சூழலில் புயலடித்துக் கொண்டிருக்கும் போது, புறச்சூழலில் நடக்கும் விஷயங்கள் எதுவுமே மனத்தில் பதியாது. அப்படித்தான் கார்த்திக்கு அன்று என்ன நடந்தது? சாலைக்கு எப்படி வந்தோம்? பேருந்தில் ஏறி எப்படி வீட்டுக்கு வந்தோம்? […]Read More
அத்தியாயம் – 6 ஒருவரது வீட்டிற்கு போகும் போது வெறும் கையுடன் போகலாமா..? என்ன வாங்கிப் போவது..? அவனது வீட்டில் யார் யார் இருப்பார்கள்..? அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்குமா..? மனைவி.. குழந்தைகள் யோசித்து விட்டு இல்லை நிச்சயம் அவன் இன்னும் பேச்சிலர் தான்.. ஏனோ இது மிக உறுதியாக ஆராத்யாவின் மனதில் பட்டது.. ஆர்யன் பார்ப்பதற்கு மிகவும் இளம் வயதினனாக, சென்ற வருடம் தான் முதுநிலை படிப்பை முடித்து கல்லூரியிலிருந்து வெளி வந்தவன் போல் தோன்றினான்.. எனவே […]Read More
அத்தியாயம் – 6 “ எத்தனை நாட்கள் இங்கே தங்கப்போறிங்க?” அந்த ஹோட்டலின் அழகான வரவேற்பாளினி கேட்க குமணன் சொன்னான். “வர்ற பத்தாம் தேதிவரை. ஒருவாரம் இங்கேதான்” என்று சொன்னவன் அவள் அறியாதவாறு அர்த்தத்துடன் கோதையைப் பார்த்து கண்ணடித்தான். கோதை வேறு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டாள். வெட்கத்துடனா? வேண்டுமென்றா என்று கண்டுபிடிக்க நேரம் கொடுக்காமல் வரவேற்பாளினி பெரிய ரிஜிஸ்தரை நகர்த்தி கையெழுத்து வாங்க வேண்டிய இடங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டாள். “ரூம் நம்பர் நூற்றி எட்டு “சாவியை அவன் […]Read More
அத்தியாயம் – 6 நந்தினி அவளது சீட்டில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளது போன் ஒலித்தது. எடுத்து நம்பர் பார்த்தாள். “அப்பா“ என பெயர் தெரிந்தது. ஆன் பண்ணி “சொல்லுங்கப்பா..“ என்றாள். “ஒண்ணு சொன்னா என்னை திட்ட மாட்டியே..“ “என்னப்பா..“ “பால் வாங்கலாம்ன்னு கடைக்கு போயிருந்தேன்.. வாங்கிட்டு திரும்பும் போது கல்லுல கால இடிச்சுகிட்டேன்.. நகம் லேசா பேத்துகிச்சு..“ நந்தினி பதறி போனாள். “எதுக்குப்பா நீங்க கடைக்கு போனிங்க.. சொன்னா சாய்ந்தரம் வரும் போது […]Read More
அத்தியாயம் – 6 எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு செலுத்தப் பழகுங்கள். விட்டுக் கொடுப்பதாக இருந்தால் மனதார விட்டுக் கொடுங்கள். மனதில் அசூயை, கர்வம் இல்லாமல் எதையும் செய்யப் பழகுங்கள். நேசம் என்பது மட்டுமே உங்கள் இயல்பாக இருக்கட்டும். “வாவ்” விசில் அடித்தான் பாலு. அவனால் மௌனிகாவை விட்டு பார்வையை நகர்த்த முடியவில்லை. எழிலான சிற்பம் போல் பாட்டியிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண் புதிதாகத் தெரிந்தாள். […]Read More
அத்தியாயம் – 6 பிளாஷ்பேக்–சம்பவம் 3- சம்பவத்தேதி 1 9.3.1972 காலை 11மணி தொலைபேசி விடாமல் சிணுங்கியது. கைக்குழந்தை கீர்த்திக்கு தாய்பால் கொடுத்துக் கொண்டிருந்தாள் விசா. பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் ஜீவிதா. எழாத மனைவியை இரகசியமாக முறைத்தபடி ஃபோனுக்கு எழுந்து போனான் சீனிவாசன். “ஹலோ சீனி ஹியர்!” “சார்! நான் நீடாமங்கலத்திலிருந்து உங்க கிளார்க் பேசுரேன். கல்யாணத்துக்கு கார்ல போன உங்க பேரன்ட்ஸ் மேல லாரி மோதிருச்சு!” “கடவுளே! எங்கம்மப்பாக்கு ஒண்ணும் ஆகலையே” “ஸாரி சார்!” […]Read More
அத்தியாயம் – 5 மதுரையில் நடைபெறும் மாநிலங்களுக்கு இடையிலான அந்த நடனப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தன் குழுவினரை ஒரு நாள் முன்னதாகவே அழைத்து வந்திருந்தாள் வைசாலி. நடனப் போட்டி நடத்திக் கொள்ள தனது ஆடிட்டோரியத்தை வழங்கியிருந்த “ராம்ராஜ் கல்லூரி”யின் விஸ்தாரத்தையும், ஆடிட்டோரியத்தின் ஆடம்பரத்தையும் பார்த்த மாணவ மாணவிகள் மூக்கின் மேல் விரலை வைத்தனர். “மேடம்… இந்தக் காலேஜையும், ஆடிட்டோரியத்தையும் பார்க்கும் போதே தெரியுது இங்க அட்மிஷன் வாங்கறதும் கஷ்டம், வாங்கினாலும் ஃபீஸ் கட்டறதும் கஷ்டம்!ன்னு…” […]Read More
அத்தியாயம் – 5 பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கி இருந்தது. காற்று சுற்றிச்சுற்றி அடித்தது. அடித்தக் காற்றில் தென்னை மரங்கள் சுழன்று, சுழன்று ஆடின. மரங்கள் காற்றில் ஆடுகின்றனவா அல்லது மழைப் பிடித்ததால் மயங்கி ஆடுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்தது கார்த்திக்கு. மழை மட்டும் ஏன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கிறது என்ற காரணம் விளங்கவே இல்லை அவனுக்கு. மழைப் பிடிக்க எப்படி காரணம் தேவையில்லையோ அப்படியே நிவேதிதாவைப் பிடிக்கவும் அவனுக்கு காரணம் […]Read More
அத்தியாயம் – 5 எதிரே நாற்காலியில் அமர்ந்திருப்பவனிடம் அந்த கம்பெனி எம்.டி என்பதற்குரிய எந்த அறிகுறியும் இல்லை.. “சம்மர் கட்” எனும் முறையில் தலை முடியை ஒட்ட வெட்டியிருந்தான்.. மீசையும் தாடியும் இருக்கிறதா இல்லையா என குழம்பும் வகையில் அவன் முகம் இருந்தது.. பார்த்ததும் அவன் முதலில் தெரிந்தது அவனது பெரிய மூக்குதான்.. கழுத்தை ஒட்டிப் பிடித்த க்ரே கலர் டி ஷர்ட் அணிந்திருந்தான்.. அதில் கறுப்பு கலரில் மின்னிய வாசகங்கள் ஆராத்யாவின் புருவம் உயர்த்த வைத்தது.. […]Read More
- ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் அசத்தல்! | தனுஜா ஜெயராமன்
- டிஎன்பிஎஸ்சி பணி நியமன ஆணை நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! |தனுஜா ஜெயராமன்
- “கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்க தயார்” ; ஆச்சர்யப்படுத்தும் லால் சலாம் பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா! | தனுஜா ஜெயராமன்
- இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது! | தனுஜா ஜெயராமன்
- கலைஞர்களின் ஆரம்ப நம்பிக்கையே சிறு பட்ஜட் படங்கள்- இறுகபற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ! தனுஜா ஜெயராமன்
- அருவா கத்தி எடுக்கணுமா வேண்டாமா ? – இறுகப்பற்று இயக்குநர் யுவராஜ் தயாளன் ! தனுஜா ஜெயராமன்
- எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 11 | ஆர்.சுமதி
- காலச்சக்கரம் சுழல்கிறது-24 | | தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்
- செவ்வாய் தோறும்செவ்வேள்
- தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்