அத்தியாயம் – 20 என்ன செய்வது காளிராஜை.. விசாரிக்க வேண்டும், ஆனால் அவளால் முடியாது. வேறு யாரையாவது விட்டு விசாரிக்க வேண்டும். நம் குடும்பத்து ஆள் வேண்டாம். கணவனிடம் சொன்னால் நிச்சயம் செய்யமாட்டார். காளிராஜ் மீதும் அதீத பற்று வைத்திருக்கிறார். ‘காளிராஜ் இந்தக் காரியத்தை செய்யாமல் இருந்தாலும், சந்தேக வட்டத்தில் இருந்து அவனை விலக்கவாவது அவனை விசாரிக்க வேண்டும்’ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது தீர்வுதான் கிடைக்கவில்லை அவளுக்கு. நம்பிக்கைக்குரிய ஆள் ஒருவரை வைத்து காளிராஜை விசாரிக்க […]Read More
அத்தியாயம் – 21 துளசி நிலை குலைந்து போயிருந்தாள். அங்கிருந்து தப்பித்து வந்தாகி விட்டது. சரியான நேரத்தில் துவாரகா வரவில்லையானால், அவர்கள் மருந்தை செலுத்தி மயங்க வைத்திருப்பார்கள். ‘எனக்கு பைத்திய பட்டம் கட்டி, கூண்டில் அடைக்க சதி நடக்குது. யார் இதை செய்வது?’ வீட்டுக்கு வந்ததும் மாமா, அத்தை கேட்க, துவாரகா சகலமும் சொல்லி விட்டான். இப்போதும் துளசி புரிந்து கொள்ளவில்லை. “ அந்த சுஷ்மா சதி பண்றா. இந்த டாக்டர் பல்லவி கூட கூட்டு சேர்ந்து […]Read More
இந்தவாரத் தலைப்பு : இளமை எனும் பூங்காற்று தலைப்பு உபயம் : சுப்பிரமணி அடுத்த வாரம் என் கதைகள் கல்கி, ஆனந்த விகடன், சாவி என மூன்று பத்திரிகைகளில் பிரசுரமாயிகியிருந்தன. பாமாகோபாலனின் நாவல் மாலைமதியில் வெளியாகியிருந்தது. தெருவெங்கும் போஸ்டர். அவர் நாவல் எழுதி அனுப்பியது தெரியும். மாலைமதி நாவலைப் பொருத்தவரையில் எனக்கேற்பட்ட அதே அனுபவம் அவருக்கும் ஏற்பட்டது. அதென்ன அனுபவம்? என் நாவலை போஸ்ட் செய்த 2 மாசத்துக்குள் குமுதம் ஆபீசிலிருந்து போன் வந்தது. (எங்கள் […]Read More
அத்தியாயம் – 4 சப்-இன்ஸ்பெக்டர் கோகுல், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் முன் விரைப்பாக நின்று சல்யூட் வைத்தார். “வாங்க கோகுல்…அனாமிகாவோட செல்போன்ல லாஸ்ட் கால் யாருன்னு கண்டுபிடிக்கச் சொல்லியிருந்தேனே பார்த்தாச்சா..?” கேட்டார். “பார்த்தாச்சு சார். அனாமிகா அப்பாதான் பேசியிருக்கார்…” “பேசின நேரம்?” “ஈவினிங் ஏழு மணியிலிருந்து 7.10 வரை…” “அதன் பிறகு எதுவும் கால் வரலையா?” “இல்ல சார்!” “கால் ஹிஸ்டரியில அவர் நம்பர் மட்டும்தான் இருக்கு…” “கால் ஹிஸ்டரியை டெலிட் பண்ணியிருந்தா நமக்கு தெரிய வாய்பில்லைதானே?” “ஆமா […]Read More
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 19 | பெ. கருணாகரன்
தாவணி வலை! சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, அன்று வீடு திடீரென்று பரபரப்பானது. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் கும்பலாக வீட்டுக்கு வந்து அக்காவைப் பார்த்துவிட்டுப் போனார்கள். அக்காவை வீட்டின் மூலையில் உலக்கையைக் குறுக்கே போட்டு உட்கார்த்தி வைத்திருந்தார்கள். அவருக்கு என்ன ஆச்சு என்று அக்காவிடம் நான் கேட்கப் போனால், எல்லோரும் என்னை விரட்டினார்கள். ஊரிலிருந்து சொந்தக்காரர்கள் எல்லாம் வந்தார்கள். வாழைப்பழம், சாக்லெட், சர்க்கரை என்று வீடே இனிப்பு மயமானது. சிலதினங்கள் கழித்து, அக்காவைக் கூட்டிக் கொண்டு […]Read More
அத்தியாயம் – 20 சுஷ்மாவை பார்க்க துவாரகேஷ் வந்தான். சுஷ்மாவின் பெற்றோர் அவனை வரவேற்க, குழந்தைகளுக்காக வாங்கி வந்த பொங்கல் உடைகளை தந்தான். “ இதைத்தரவா இத்தனை தூரம் வந்தே துவாரகா? நான் வாங்கிட்டேன். அப்பா தந்தார்னு தான் அவங்க கிட்ட தரப்போறேன்.!” “இதுவும் இருக்கட்டும் சுஷ்மா. இந்த ட்ரஸ்கள் உனக்கு, அப்பா, அம்மாவுக்கு பொங்கலுக்கு. நீங்களும் என் குடும்பம் தானே?” குடும்பமே நெகிழ்ந்து போனது. செலவுக்கு சுஷ்மாவுக்கு பணம் தந்தான். “ உனக்கு கார் ஏற்பாடு […]Read More
அத்தியாயம் – 19 ஒரு கணம் பேசுவது பிருந்தா தான என்று தன் கையை தானே கிள்ளிப் பார்த்தான் சுந்தரம். ‘நான் என் ஐயாவின் மகளை கெடுத்தேனா? என்ன இது அபாண்டம். எண்ணியவன்.. “ஏம்மா எப்படி எங்கிட்ட உங்களால இப்படி ஒரு கேள்வியை கேட்க முடிஞ்சுது மொதல்ல பிரியா கண்ணுக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க? பிருந்தா நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் அவனிடம் கூறினாள். கூறி முடித்தவள் சுந்தரத்திடம் கூறினாள் “ஆமாம் விச்சாரிச்சவரை நீங்க […]Read More
அத்தியாயம் – 3 அனாமிகா இறப்பதற்கு முந்தைய கதை: “நடிக்காதே… நடிக்காதே! ஆபாசமாய் நடிக்காதே… கெடுக்காதே… கெடுக்காதே! தமிழ் கலாச்சாரத்தைக் கெடுக்காதே!” நடிகை அனாமிகா வீட்டின்முன் மாதர்சங்க உறுப்பினர்கள் பெருந்திரளாய் கூடி போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். “எதுக்கு இந்த போராட்டம்?”- மைக்கை நீட்டியபடி நியூஸ்9 சேனலுக்காக பேட்டி எடுத்தார்கள். “அனாமிகாவின் படங்களை நீங்கள் பார்க்கறதே இல்லையா? ஒரு தமிழ் பெண்ணா இருந்துக்கிட்டு நம் கலாச்சாரத்தை சீரழிக்கற மாதிரி படங்களில் அதிக ஆபாசம் காட்டி நடிக்கறாங்க. அதை பார்க்கும்போது எங்க […]Read More
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 18 | பெ. கருணாகரன்
நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி! நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது. அந்த ஊரில் ஒரு கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கவிருந்தது. நானும் சென்றிருந்தேன். கூட்டத்துக்கு அந்தக் கட்சியைச் சேர்ந்த அப்போதைய சிதம்பரம் (தனி) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டார். தொண்டர்கள் ஏராளமானோர் தரையில் விரிக்கப்பட்ட கம்பளத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் வந்தார். அவரும் தொண்டர்களுடன் தொண்டராய் தரையில் அமர்ந்தார். தனக்குப் பக்கத்தில் அவர் அமர்வதைச் சகித்துக் கொள்ள முடியாமல் ஒருவர் விருட்டென்று எழுந்தார். […]Read More
அத்தியாயம் -19 அந்த நாலு பேர், துவாரகா காரணமாக பாதிக்கப்பட்டு கம்பெனியில் வேலை இழந்தவர்கள், சேர்மனால் வெளியேற்றப்பட்டவர்கள், தொழில் துறை முழுக்க இது தெரிந்து வேறு எங்கேயும் வேலை செய்ய முடியாதவர்கள், அவர்கள் ஊழலில் கோடிக்கணக்கில் சம்பாதித்ததை, ஆதார பூர்வமாக துவாரகேஷ் நிரூபித்ததால், அவர்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டது. அவர்களது வீட்டுக்கு ரெய்டு வந்து சகல டாக்குமென்டுகளையும் கைப்பற்ற, அவர்கள் வெளியே வாங்கிய நிலங்கள், பினாமி பேரில் தொழில்கள், தோட்டம் துறவு என சகலமும் கைப்பற்றப்பட்டது. வங்கி […]Read More
- மலையாள திரையுலகில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா..!
- அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் | வானிலை ஆய்வு மையம்..!
- உதகை மண்டல வனப்பகுதியில் காட்டுத் தீ..!
- அமெரிக்க காவலரால் இந்தியர் சுட்டுக்கொலை..!
- நீட் தேர்வு : மாணவர்களுக்கான தேர்வு மையம் குறித்த விவரம் வெளியீடு..!
- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..! | உமாகாந்தன்
- தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு..!
- வரலாற்றில் இன்று ( 26.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 26 ஏப்ரல் வெள்ளிக்கிழமை 2024 )
- ‘2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..!