திருப்பூர் கிருஷ்ணனின் வார்த்தைகளில்: கொத்தமங்கலம் சுப்பு என்றதும் உடனே நினைவுக்கு வருகிற படைப்பு தில்லானா மோகனாம்பாள். ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட நாவல் அது. நடனமணி மோகனாம்பாள், நாதஸ்வரக் கலைஞன் சண்முக சுந்தரம் இருவரின் காவியக் காதலைச் சொன்ன அந்த நாவல், கூடவே நம் பாரம்பரியக் கலைகளான நாட்டியம், சங்கீதம் போன்றவற்றின் உன்னதங்களையும் சேர்த்துச் சொல்லிற்று. தமிழ் வாசகர்களைப் பித்துப் பிடித்துப் படிக்கச் செய்த தொடர் அது. பிரபல நாவலாசிரியை வசுமதி ராமசாமி அவர்களிடம் ஒருமுறை […]Read More
காதல் துரோகிகள் ஆண்:-நஞ்சை நாவில் தடவிநெஞ்சில் நிறைந்திருப்பான்மஞ்சத்தில் மகிழ்ந்ததும்வஞ்சித்து விடை பெறுவான்பெண்:-வேசத்தில் வெற்றிபெறபாசத்தை பற்றிடுவாள்வேண்டியதை வசமாக்கிவேதனை தர விசமாகிடுவாள். கவிஞர்செ.காமாட்சி சுந்தரம்Read More
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இலக்கிய மலர் உண்மையில் மிகவும் கனமான ஒரு தொகுப்பு… அளவில் மட்டும் அல்ல… தரத்திலும். இலக்கிய ரசனையில் தேர்ந்தவர்கள் தயாரித்திருக்கிறார்கள் என்பதை தொகுதியின் ஒவ்வொரு பக்கமும் சொல்கிறது. கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு எனப் பல வகைகளிலும் படைப்புகள் பதிவாகியுள்ளன. இதைத் தொகுத்தவர்களுக்கும் இதில் படைத்தவர்களுக்கும் இப்படி ஒரு தொகுப்பு காரணமான தமிழக அரசுக்கும் என் வாழ்த்துக்கள். அதில் இடம்பெற்ற என்னுடைய இரண்டு கவிதைகளை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1.சரண்*காற்றின் வேகம் […]Read More
காமக் கனல் உலகத்தின்படைப்பிற்கேஇது மூலம். இயற்கை அன்னைதுணை கொண்டுஇது இயங்கும். இனப்பெருக்கம்தொடரச் செய்யும்மாயம் இதன் சஞ்சலத்தால்மனித மனம்குலையும். இதை வென்றமனிதர்களோமிகக் குறைவு இதில் தோற்றமனிதர்கள்தான்மிக அதிகம் மன்மதனின்வில் செய்யும்ஜாலம் இதற்குள்ளே சிக்கிக்கொண்டால்பெரும் துயரம் சிவ பக்தன்ராவணனின்அழிவே இக்காமக்கனல்சூழ்ச்சி செய்தசதியே துறவிகளும்முனிவர்களும்படும் பாடு சபலத்தால்வந்துவிடும்பெரும் கேடு மேனகை போல்வந்த இந்தசக்தி விசுவாமித்திரனின்தவம் கலைத்தயுக்தி. மதனையெரித்துபூசிக்கொண்டசிவன்தான் நமை காக்கும்நல்லதொருபகவான். அவனிடத்தில்சரணடைந்தேநாமும் காம சக்திதனைவெற்றிகொளல்வேண்டும். மனவலிமைதுணை கொண்டுஇதை அடக்கி ஒழுக்கம்கடைபிடிக்கும்நம் முயற்சி அதில் வெற்றி காணநாம் எடுக்கும்நற் பயிற்சி. பிரம்மச்சர்யம்கடைப்பிடித்தநம் சான்றோர் […]Read More
இனிது இனிது; காதல் இனிது | ஸ்ரீநிரா
“காதல்” உலகத்திற்கு அதிகமாகத் தேவைப்படுவது. உலகில் அதிகமாக இழக்கப்படுவதும் அதுவே. அன்பின் உன்னத நீட்சியே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல். இங்கே அன்பு என்பது அதிகமாக காயப்படுத்தப்படுகிற ஒன்று. ஆயின் காதல் என்பது இங்கே அதிகம் கொச்சைப்படுத்தப்படுகிற ஒன்றாகி விட்டது. எது காதல் என்ற கேள்விக்கு இது தான் வரையறை என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத உணர்வு காதல். ‘Being and Becoming’ என்பது காதலுக்கான ஒரு விளக்கம் என்றால் அதைத் தவறு என்று நிறுவவும், வேறு […]Read More
மருத்துவப் பரிசோதனை- ஒரு வியாபாரம் ” காலை ஏழு மணி ஆகி விட்டால், அது ரத்தமுறிஞ்சும் நேரம், வீடு வீடாய் சிரிஞ்சுடனே (Syringe) அலைபாயும் கூட்டம், அது வெள்ளை அங்கிகளின் கூட்டம். பாக்கேஜில் எடுத்துக் கொண்டால், செலவு மிகக் குறையும், மனித ரத்தத்தை அலசி எடுத்து, குறைகள் சொல்லும் அறிக்கை, அது இல்லாமல் மருத்துவர்கள் இன்று வைத்தியம் பார்ப்பதில்லை. நாடி பார்த்து மருந்தளிக்கும், மருத்துவம் மறந்து போச்சு. Blood Testல் ஆரம்பிக்கும் இப்பரிசோதனை முறைகள், முற்றுப்பெறா முழுநீள […]Read More
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 21 | பெ. கருணாகரன்
பிரம்பாஸ்திரங்களை முறித்தெறிந்த முத்தம் அப்போதைய பள்ளி நாட்களை இப்போது நினைத்தால் கூச்சலிடும் பிரம்புகளின் ஓயாத இரைச்சல்களே இன்னமும் என் காதுகளைத் துளைத்தெடுக்கின்றன. ஓ… அந்த நாட்கள். பிரம்புகளுக்குப் பயந்து பள்ளிக்கு கட் அடித்துவிட்டு தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன், பெரிய கோயில், ஆற்றங்கரை என்று சுற்றிய நாட்கள்… எப்படி மீண்டேன்? இத்தனைக்கும் விடை ஒரே ஒரு முத்தம். அந்த முத்தம் பிரம்புகளை முறித்தெறிந்து என் காயங்களுக்கு மருந்திட்டது என்றால் மிகையல்ல. வீட்டில் நான் செல்லம். யாரும் என்னை அடிப்பதில்லை. […]Read More
அத்தியாயம் – 22 பாலுடன் கதவுக்கு வெளியே நிற்கும் ஆயாவுக்கு ஃபோன் அடிக்க, பாலை வைத்து விட்டு ஃபோனை எடுத்தாள். அங்கு கேட்கவில்லை. தள்ளி வந்து பேசினாள். எதிரே ஆராவமுதன். “ பாலை கிழவிக்கு குடுத்துட்டியா செண்பகம்?” “குடுக்கப்போறேன்.!” “அந்தம்மா குடிச்சு முடிச்சதும், நீ டம்ளரை வாங்கிட்டு உடனே எஸ்கேப் ஆயிடு. அங்கே நீ மாட்டினா, கதை கந்தலாகும்.!” “நான் பாத்துக்கறேன்.!” ஆயா கட் பண்ணி விட்டு அறை வாசலுக்கு வர, பால் டம்ளரை காணவில்லை. பதறி […]Read More
அத்தியாயம் – 21 தவிப்புடன் காத்திருந்தாள் பிருந்தா ராஜனின் போன் காலுக்காக. அதை தணிக்கும் விதமாய் அவள் செல் வாயைத் திறந்தது. மறு முனையில் ராஜன். “ஹலோ ராஜன்” “பிருந்தா நான் ராஜன்” “சொல்லு ராஜன் காளிராஜ் என்ன சொன்னான்” மறுமுனையில் ராஜன் சொன்ன பதிலில் பிருந்தா மலர்ந்தாள். ராஜனின் பதில் அவளுக்கு ஒரு மன நிம்மதியை கொடுத்தது.கணவனின் வேலையாட்கள் இருவரும் நல்லவர்களே. குறிப்பாக காளிராஜ் இப்பொழுது அவளுடைய தங்கையின் கணவன்.எங்கே தப்புச் செய்தவனாக […]Read More
அத்தியாயம் – 5 மறுநாள் மாலை 6 மணி இருக்கும். இன்ஸ்பெக்டர் ரவீந்திரனுக்கு போன் வந்தது. “சார்! நான் வக்கீல் கனகராஜ் பேசறேன்…” “சொல்லுங்க கனகராஜ்…” “நடிகை அனாமிகா கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி மாதவன் கோர்ட்டில் சரண்டராக விரும்பி எங்களை அணுகியிருக்கான் சார்…” “இசிட்! என்ன சொல்றான் ?” “தனக்கும், கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கிறான்…” “எந்தக் குற்றவாளி உண்மைய ஒத்துக்கிட்டு இருக்கான்? அவனை எப்ப கோர்ட்டில் ஆஜர்படுத்தப்போறீங்க..?” “கோர்ட் டைம் முடிஞ்சிடுச்சு சார். […]Read More
- மலையாள திரையுலகில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா..!
- அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் | வானிலை ஆய்வு மையம்..!
- உதகை மண்டல வனப்பகுதியில் காட்டுத் தீ..!
- அமெரிக்க காவலரால் இந்தியர் சுட்டுக்கொலை..!
- நீட் தேர்வு : மாணவர்களுக்கான தேர்வு மையம் குறித்த விவரம் வெளியீடு..!
- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..! | உமாகாந்தன்
- தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு..!
- வரலாற்றில் இன்று ( 26.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 26 ஏப்ரல் வெள்ளிக்கிழமை 2024 )
- ‘2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..!