சிவராத்திரி சிவ கவிதை ஓம் நமசிவாய சிவனே போற்றி சிந்தையில் சிவனிருந்தால் சகலமும் கைகூடும் சிறப்பான வாழ்வுடன் சீரிய வெற்றியும் கிட்டும் சங்கடம் பல வரினும் சங்கரன் புகழ் பாடுவோம் சடுதியில் சங்கடம் போக்கும் சிவாய நம என்போம் உலகம் தழைக்க ஆலகால விடம் உண்ட உமையவளின் உயிராம் ஆதி அந்தம் இல்லாதவர் அருந்தவம் புரிந்தாலும் அடியார்க்கு அடியாராய் அவர்தம் துன்பம் போக்கு ம் சிவனை துதிப்போம் . ஓம் நம சிவாய கவிஞர் #மஞ்சுளாயுகேஷ்.Read More
“எரிமலை வெடித்தால் வேட்டிகள் எங்கே போகும்” | மு.ஞா.செ.இன்பா
இப்பிரபஞ்சத்தை அழகாக காட்டும் மாயாஜாலம் பெண். அவளின் கண்சிமிட்டலில் சமுதாயம் என்ற கட்டமைப்பு கருவாகி ,உருவாகி இப்பிரபஞ்சத்தை உயிர் கொள்ள செய்கிறது . பெண் வழி சமுதாயமாக உருவான மானுடம் இன்று ஆண் வழி சமுதாயமாக மாறி, பெண்ணை அடிமை பொருளாக அடையாளபடுத்துகிறது என்பது விந்தையான சகுனி ஆட்டம் .. .. ஆதி கடவுள் என்று வருணிக்கப்படும் சிவனுக்கு முக்கண்,தேவ கீரிடம் சூட்டியது ..அறிவின் ஆற்றல் கொண்ட அக்கண்ணை சிவனுக்கு சூடி, சிவன் என்ற ஆணை ,இறைநிலைக்கு […]Read More
அத்தியாயம் – 24 நாட்கள் இரண்டு ஓடியிருந்தது. மணிமாறன் ஆபீஸ் டூர் முடித்து வீடு வந்திருந்தார். ப்ரியா ஸ்கூலுக்கு கிளம்பியிருந்தாள்.பிருந்தா கேட்டாள்.. “என்னங்க நீங்க ஆபீஸ் போகலையா?” “ரெண்டு நாளா பயங்கர அலைச்சல். இன்னிக்கு லீவ்” காலை உணவை கணவனுடன் முடித்தவள் “உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றாள். “என்ன பிருந்தா சொல்லு?” “இங்க ஹாலுல வேண்டாம் பெட்ரூமுக்கு வாங்க” மணிமாறன் பெட்ரூமிற்கு நடந்தார் கூடவே பிருந்தாவும்..பெட்டில் அமர்ந்தார் மணிமாறன்.அருகில் அமர்ந்தாள் பிருந்தா..சிறிது […]Read More
அத்தியாயம் – 25 காலை துளசி தாமதமாக எழுந்தாள். நள்ளிரவு தாண்டியும் உறங்கவில்லை. பல கவலைகள் அவளை ஆட்டி படைத்தது. என்றைக்கும் வராத பயம், பாதுகாப்பின்மை, தான் தனியாக நிற்பது போன்ற ஒரு உணர்வு, ஒரு அனாதைத்தனத்தை உணர்ந்தாள் துளசி. அதனால் கலக்கம் அதிகரித்தது. குளித்து முடித்து வர, “ரொம்ப நேரமா உன் ஃபோன் அடிக்குது!” துளசி ஓடி வந்து எடுத்தாள். காஞ்சனா தான். அந்த பேரை பார்த்து துவாரகேஷிடம் அம்மா சொல்லி, “ அவ திரும்பவும் […]Read More
“தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள்.
எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டதுடன் எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கியவாதி, தமிழறிஞர், சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற்றாசிரியர், ஆய்வாளர், பத்திரிக்கையாளர் “தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள். திருவாரூரை பூர்வீகமாகக் கொண்ட திரு.வி.க., 1883 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 26ல் தற்போது தண்டலம் ( திருப்பெரும்புதூர்) என்றழைக்கப்படும் துள்ளம் என்னும் ஊரில், விருத்தாச்சலம் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது பூர்வீகம் திருவாரூர் என்பதால், திரு.வி.க. […]Read More
சிறப்புடன் நடைப்பெற்ற உரத்த சிந்தனையின் ஒன்பதாவது ஆண்டு “பாரதி விழா” நிறைவு நிகழ்ச்சி!
உரத்தசிந்தனையின் ஒன்பதாவது ஆண்டு “பாரதி விழா” நிறைவு நிகழ்ச்சி சென்னையில் சிறப்பாக நடைபெற்றது . தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் முனைவர் அவ்வை அருள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி மற்றும் நடனபோட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.மேலும் பாரதி உலா அன்பர்களுக்கு பாராட்டு பத்திரங்களை வழங்கி சிறப்பித்தார் . நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் எஸ்பி முத்துராமன்,, ராசிஅழகப்பன், நடிகர்கள் டெல்லி கணேஷ், முரளி ஸ்ரீனிவாசன், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்,தொழிலதிபர்கள் தபம்ஸ் மேகநாதன்,சாய்சங்கர பஞ்சாபகேசன் கலைமாமணி பார்வதி பாலசுப்ரமணியன் கலந்து […]Read More
எழுத்தாளர் சுஜாதா அவர்களே உமது படைப்புக்கள் ஒவ்வொன்றும் எளிமையானதா எவரையும் ஈர்ப்பதா கருத்து மிக்கதா கவலை மறப்பதா அறிவை வளர்ப்பதா ஆனந்தம் தருவதா ஞானம் உள்ளதா விஞ்ஞானம் சேர்ந்ததா சுகம் தருவதா சுவை மிக்கதா சக்தி கொடுப்பதா சரித்திரம் படைத்ததா வினோதம் என்பதா விளக்கம் தருவதா சிரிக்க வைப்பதா சிந்தனையைத் துண்டுவதா உயர்வைச் சொல்வதா உள்ளத்தை தொடுவதா புவியில் வலம் வந்ததா புவிக்கு வளம் சேர்த்ததா வாழும்போது தமிழை சுவாசித்தாய் வாழ்ந்தபின் தமிழோடு கலந்துவிட்டார் முருக. சண்முகம்.Read More
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனும் ரஷ்யஜனாதிபதி விளாதிமிர் புதினும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரோனும் ஜெர்மன் ஜனாதிபதி ஜிம்மி பிராங்கி வால்டர் ஸ்டெய்ன்மியரும் நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டர்னும் தண்டர்ஸ்டார் ஜிம்மிகுமாரை சுற்றி நின்றனர். ஜெஸிந்தா ஒருபடி மேலே போய் ஜிம்மிகுமாரை கட்டிக் கொண்டார். “ஜிம்மிகுமார் டார்லிங்!” ஜோ பைடன். “என்ன?” கோமான் தோரணையில் ஜிம்மிகுமார் வினவினார். “அந்த ரகசியத்தை எனக்கு சொல்லிப்புடு மாமே..” “எந்த ரகசியத்தை? எனக்கு சினிமாவில் நடிக்கவே […]Read More
அத்தியாயம் – 24 எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் துளசி படுத்து கிடந்தாள். குழாயில், ஷவரில் ரத்தம் பார்த்து மயங்கிய பிறகு, அதை யாரும் நம்பாமல், உறுதியாக அவளுக்கு மூளை கலங்கி விட்டது என விமர்சிக்க, துளசி நொறுங்கி போயிருந்தாள். நிச்சயமாக இந்த வீட்டுக்குள் துவாரகேஷ் அறையில் சூன்யம் இருக்கு. நடந்த அத்தனை சம்பவங்களும் நிஜம். பல்லவி அறையில் நடந்தது. கபாலியை தாக்கிய உருட்டுக்கட்டை. இப்போது குழாயில் ரத்தம். அவளால் எழுந்திருக்க முடியவில்லை. அம்மா அவளை […]Read More
அத்தியாயம் 23 வாரம் ஒன்று ஓடியுருந்தது.. ராஜனிடமிருந்து அழைப்பு “பிருந்தா நாம சந்திக்கற ரெஸ்டாரண்டுக்கு வா” “ராஜன் நான் சொன்னது ரெடியாச்சா?” “போனுல வேண்டாம் நேருல வா?” அவசர அவசராமாய் உடை மாறி காளிராஜை காரை எடுக்கச் சொல்லி கிளம்பினாள் ரெஸ்டாரண்டுக்கு. பிருந்தா போவதற்கு முன்பே ராஜன் அங்கே இருந்தான். அவன் இருந்த மேஜைக்கு முன் சென்று அமர்ந்தாள். ராஜன் காஃபி ஆர்டர் செய்தான். சர்வர் விலகியதும் அந்த சிறிய அட்டைப் பெட்டியை அவள் […]Read More
- சென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்க முடிவு..!
- நடிகர் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட டிரைலர் வெளியீடு..!
- வரலாற்றில் இன்று ( 27.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 27 ஏப்ரல் சனிக்கிழமை 2024 )
- மலையாள திரையுலகில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா..!
- அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் | வானிலை ஆய்வு மையம்..!
- உதகை மண்டல வனப்பகுதியில் காட்டுத் தீ..!
- அமெரிக்க காவலரால் இந்தியர் சுட்டுக்கொலை..!
- நீட் தேர்வு : மாணவர்களுக்கான தேர்வு மையம் குறித்த விவரம் வெளியீடு..!
- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..! | உமாகாந்தன்