அத்தியாயம் – 16 சரியாக இருபத்தைந்து நிமிட ஓட்டத்திற்குப் பிறகு, அந்தப் பழைய கால வீட்டின் முன் டாக்ஸி நின்றது. காரிலிருந்து கீழிறங்கிய பிரகாஷ் நாலாப்புறமும் தேட, “ஹலோ… பிரகாஷ்… மேலே பாருடா” என்ற குரல் கேட்டது. அண்ணாந்து பார்த்தான் பிரகாஷ்.…
Category: எழுத்தாளர் பேனாமுனை
“திரையுலக பயணம்” – 2| இயக்குநர் மணிபாரதி
“மைக் மோகனின் கோபம்“ பத்திரிக்கைகளில் சிறுகதை எழுதிக்கொண்டிருந்த எனக்கு, அந்த பத்திரிக்கைகளின் ஆசிரியர் யாரையாவது சந்தித்து ஆசிரியர் குழுவில் வேலை கேட்டால் என்ன என்கிற எண்ணம் எழுந்தது. அதே சமயம் அது சினிமா பத்திரிக்கையாக இருந்தால் மேலும் வசதியாக இருக்கும் என்கிற …
கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 15 | பாலகணேஷ்
‘கண்ணே காஞ்சனா’ என்று ஒரு நாவல். நாதன் என்கிற எழுத்தாளர் எழுதியது. இந்த நாவல் படிக்கையில் ஜெமினிகணேசன் நடித்த அந்நாளையத் திரைப்படம் ஒன்றினைப் பார்க்கும் உணர்வு எனக்குள் எழுந்தது. கதையின் திருப்பங்களும், சொன்ன விதமும் அப்படி. ஆனால் படிக்கும் சுவாரஸ்யத்திற்கு குறைவின்றி…
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 15 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 15 மூன்று மாதங்களுக்குப் பிறகு, “வள்ளீஸ் ரெடிமேட்ஸ்” ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழா உள்ளூர் ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட, ஏற்கனவே குணசீலனுக்கு பழக்கமாயிருந்த சிங்கப்பூர் வாடிக்கையாளர்களும் விழாவிற்கு வந்திருந்தனர். “தூக்கி…
தந்தையர் தின வாழ்த்துகள்*/ஒருவிகற்பஇன்னிசை வெண்பா
தந்தையர் தின வாழ்த்துகள்*ஒருவிகற்பஇன்னிசை வெண்பா*முந்தைப் பயனால்முருகன்தான் எல்லோர்க்கும்தந்தை வடிவம்தரித்துமே வாழ்கின்றான்சிந்தை நிறைந்தேசிறிதேனும் மாறாமல்எந்தை அவனைஅறி. வாழ்க வளமுடன்வளங்கள் நிறைவுடன்குகனருள் கூடட்டும் 🙏 கவிஞர் ச.பொன்மணி
தந்தையர் தின வாழ்த்துகள்
வயதாகி போவதின்தடங்களை பிரதிபலிக்கிறதுஅப்பாவின் செய்கைகள். கம்பீர நடை தளர்ந்து நிமிர்ந்த முதுகுகூன் போட்டு, மூக்கு கண்ணாடி அணிந்து, அவரிடம் பேச ஹைடெசிபலில்கத்தினாலும், பழைய நினைவு நாட்களைஅசை போட்டாலும் இத்தனைக்கு பிறகும்பேரன்களின் பள்ளிக் கூடத்திற்கு தான் சேர்த்து வைத்தஓய்வூதிய அன்பினை மட்டும் ஊட்டி…
“திரையுலக பயணம்” | இயக்குநர் மணிபாரதி
“வாட்ச்மேன்களைதான் பார்க்க முடிந்தது..“ சிறு வயதில் நான் அதிகம் பார்த்தது எம் ஜி ஆர் நடித்த படங்கள்தான். பட்டிக்காட்டு பொன்னையா, உலகம் சுற்றும் வாலிபன், ஊருக்கு உழைப்பவன், உழைக்கும் கரங்கள், உரிமைக்குரல், நேற்று இன்று நாளை, நாளை நமதே. இந்தப் படங்கள்…
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 14 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 14 “யாரிந்த ஆளு?… நம்ம அம்மா பேரைச் சொல்லிக் கேட்கறாரே?” வேகமாய் வீட்டிற்குள் வந்து, “ம்மா… உன்னைக் கேட்டுத்தான் யாரோ வந்திருக்காங்க… அதுவும் பி.எம்.டபிள்யூ.கார்ல” என்றான். “என்னைக் கேட்டு… அதுவும் கார்ல வந்திருக்காங்களா?” குழப்பம் மேலிட அவளும் எழுந்து…
கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 14 | பாலகணேஷ்
கரைந்த நிழல்கள் அசோகமித்திரன் அதிகாலை மூன்று மணிக்கு வேன் வர, புரொடக்ஷன் மேனேஜர் நடராஜன் ஸ்டுடியோவுக்கு வருகிறான். அன்றைய தினம் அதிகாலையில் நடக்கவிருக்கும் அவுட்டோர் ஷுட்டிங்கிற்கான ஏற்பாடுகளை பரபரப்பாக கவனிக்கிறான். தன் உதவியாள் சம்பத்திடம் கேமராமேன் கோஷையும், டைரக்டர் ஜகந்நாத ராவையும்…