இந்தவாரத் தலைப்பு : என் பிரிய வேதம். தலைப்பு உபயம் : ரேவதி நரசிம்மன் அடுத்த நாள் என்னைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் சித்தூரிலிருந்து (இல்லை.. புத்தூரோ?) வருவதாக இருந்ததால் என் அண்ணா எங்களின் அத்தையைத் தண்டையார்ப் பேட்டையிலிருந்து வரவழைத்திருந்தார்.…
Category: எழுத்தாளர் பேனாமுனை
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 10 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 10 ஊரை விட்டு கிட்டத்தட்ட நாலு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் அந்த கொய்யாத் தோப்பிற்கு மினி பஸ்ஸில் வந்திறங்கினாள் வள்ளியம்மா. வழக்கம் போல் அந்த தோட்டக்காரனிடம் பேரம் பேசி ஒரு கூடை கொய்யாப்பழங்களை அள்ளிக் கொண்டு, சாலையோரம் வந்து…
கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 10 | பாலகணேஷ்
சுஜாதாவின் மற்றுமொரு மாஸ்டர்பீஸ். ஒருபுறம் கதாநாயகனின் உணர்ச்சிப் போராட்டங்கள், மற்றொரு புறம் கிராமத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நாட்டுப்புறப் பாடல்களின் அழகையும் ரசிக்க வைப்பது, வேறொரு புறம், ஜமீன் பங்களாவில் இரவில் எழும் மர்ம சப்தங்கள், அதைத் தொடரும் சினேகலதாவின் கொலை, விசாரணை…
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 9 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 9 அன்று முழுவதும் தனக்குள்ளேயே பொருமிக் கொண்டிருந்த பங்கஜம், இறுதியில் அந்த முடிவெடுத்தாள். “சாட்சிக்காரன் கால்ல விழறதை விட, சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்”… இந்த சுந்தரியைப் பழி வாங்க அந்த வள்ளியம்மாவையே பயன் படுத்தினா என்ன?” உள்…
கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 9 | பாலகணேஷ்
என்னது..? குடும்பக் கதைகளில் உணர்ச்சிகளைப் பொழிந்து தள்ளகிற எழுத்தாளர் லக்ஷ்மி சரித்திரக் கதைகூட எழுதியிருக்கிறாரா என்ன? என்று புருவங்களை உயர்த்துவீர்கள் தலைப்பைக் கேட்டதுமே. இந்த நாவல் அவரின் எழுத்துக்களில் மாறுபட்டதாக சரித்திர, சமூகக் கதையாகப் பரிமளித்திருக்கிறது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு…
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 8 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 8 காலை ஒன்பது மணிக்கே வந்து சுந்தரியின் கடையில் அமர்ந்த பங்கஜத்தின் முகம் வழக்கத்திற்கு மாறாய் சற்று வித்தியாசமாயிருந்தது. “என்ன பங்கஜக்கா இன்னிக்கு மூஞ்சி என்னவோ போலிருக்கு… என்ன ஏதாச்சும் பிரச்சினையா?” “எனக்கு வாழ்க்கைல ஒரே பிரச்சினை என்…
கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 8 | பாலகணேஷ்
நகைச்சுவை நாவல் என்கிற வார்த்தையை யாராவது சொன்னால் உடனே மனதில் பளிச்சிடும் பெயர் ‘வாஷிங்டனில் திருமணம்’ என்பதுதான். எழுதப்பட்டு ஆண்டுகள் நிறையக் கடந்துசென்று விட்டாலும் இன்றளவும் புதிதாகப் படிப்பவர்களை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும், மீண்டும் மீண்டும் படிப்பவர்களைப் புன்னகையில் ஆழ்த்தும் இந்த…
மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 8 | லதா சரவணன்
எட்டாவது விளையாட்டுகள் மறுநாள் மறந்து போன மரபு விளையாட்டுகள் சொல்லியடிப்பேனடி அடிச்சினேன்னா நெத்தியடிதானடி…படிக்காதவன் படப்பாடலில் ரஜினி அம்பிகாவின் நடனத்தை ரசித்துக் கொண்டு இருந்த மாலியின் முன் ரெளத்திரமாய் வந்து நின்றான் வாசு. தடிமாடு மாதிரியிருக்கே உனக்கே இன்னமும் கல்யாணம் ஆகலை அதுக்குள்ளே…
சுஜாதா பற்றி ….ஒரு வாசகரின் மனம் திறப்பு /சவிதா
————————————————————–. சுஜாதாவின் பிறந்த நாள் இன்றுஎந்த சுஜாதா னு கேட்பீங்க இவர்எழுத்தாளர்இவரைப்பற்றிவாசகர் சவிதா அவர்களின் மனம் திறப்பு சுஜாதா பற்றிப்பேச, நினைவுப் படுத்திக்கொள்ள தனியே எந்த நாளும் தேவையேயில்லை. அன்றாடம் இலக்கிய ரீதியிலான, ஹாஸ்யங்களிலான, சிக்கலான, அறிவு சம்பந்தப்பட்ட, நவீனத்துவம் தேவைப்படுகிற…
பாவேந்தர் பாரதிதாசன்
பிறந்த நாள்! புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்! வார்த்தைகளை வாளாக வார்த்தவன். மொழியைத் தேனாக வடித்தவன். எதிரிகளைக் கவிதையால் அடித்தவன். கம்பீரத்தால் காலங்கள் கடந்தவன். பாரதியின் தாசன் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவன் இந்த பாரதிதாசன். · சுப்புரத்தினம்- பெற்றோர்…
