கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் ஒப்புதல்

“நீ என் பக்கத்தில் இருந்தால், வாழ்க்கை மீது வீசக்கூடிய எதையும் என்னால் எதிர்கொள்ள முடியும். என்னுடன் இந்தச் சிறப்பான பிணைப்பைப் பகிர்ந்துகொள்ள நீ தேர்ந்தெடுத்ததில் நான் மிகவும் பெருமையடைகிறேன் அன்பே…” என்று கவிதை போல நீண்ட வரிகளில் எழுதி, நடிகை மஞ்சுமா…

தயாரிப்பாளர் தாணு ஒரு பெண்ணுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவ உதவிக்கு

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரக் காப்பாற்ற முன்வந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைப்புலி எஸ்.தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார்.…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவையில் அதிரடி

இங்கிலாந்து வரலாற்றில் 57வது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார் ரிஷி சுனக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக இங்கிலாந்து பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் ரிஷி சுனக் உலக நாடுகள் முன்னிலையில் கவனத்தைப் பெற்றுள்ளார். ஒரு காலத்தில் நம்மை ஆண்ட வெள்ளைக்கார நாட்டை இன்று இந்திய…

பறவைகளுக்காகப் பட்டாசு வெடிக்காத தமிழக கிராமங்கள்

தீபாவளி என்றாலே பட்டாசுகள் வாணவேடிக்கைகள்தான் முன்னால் வரும். ஆடை அணிமணிகள், பட்சணம், பண்டிகைகாலச் சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் பின்னால்தான். ஆனால் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்காத கிராமங்களும் தமிழகத்தில் உள்ளன. அந்த ஊர் மக்கள் பறவையினங்கள் மிரண்டு தங்கள் பகுதியை விட்டு…

தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்வது ஏன்? || காஞ்சி மகா பெரியவர் அருள்வாக்கு

கருடன் எப்படி விஷ்ணுவின் வாகனமோ, அப்படியே சுதர்சன சக்கரம் விஷ்ணுவின் ஆயுதம். கருடாரூடரான கிருஷ்ணர், இந்தச் சக்கரம், விஷ்ணு வின் கதையான கெளமோதகீ முதலானதுகளையும் தரித்திருக்கிறார். ராமர் முதலான அவதாரங்கள் இப்படிச் செய்ததில்லை. இதனால்தான் கிருஷ்ண ரையே மகாவிஷ்ணுவின் பூர்ணாவதாரம் என்பது.…

காங்கிரஸ் கட்சித் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தொண்டர்களுக்கு இப்போதுதான் ‘அப்பாடா’ என்றிருக்கும். ஒரு வழியாக காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அவர்தான் மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவர் மல்லிகார்ஜுன கார்கே. 24 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் காந்தி குடும்பத்திலிருந்து ஒருவர் தலைவராக அல்லாமல் அதுவும்…

100 வயது டாக்டருக்கு கின்னஸ் சான்றிதழ்

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் க்ளீவ்லேண்ட் நகரைச் சேர்ந்த நரம்பியல் டாக்டர் ஹோவர்ட் டக்கர். இவர் 100 வயதுவரை, கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வருகிறார். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாரந்தோறும் தொடர்ந்து நோயாளிகளுக்குச்…

உலகப் பெண் குழந்தைகள் தினம்

‘பெண்ணின் பெருந்தக்க யாவுள?’ என்றார் வள்ளுவர். ‘பெண்ணின் பெருமை’ என்கிற நூலை எழுதி பெண்களின் சிறப்பை விளக்கினார் திரு.வி.க. பெண்ணைப் போற்றி வளர்த்தால்தான் அந்த நாடு மனவளத்தோடு சிறக்கும். ‘எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்றார் பாரதியார்.…

தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் வென்றார்

36வது தேசிய விளையாட்டுப் போட்டி குஜராத் மாநிலத்தில் நடந்து வருகிறது. காத்மாண்டுவில் நடைபெற்ற தடகளப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா மூன்று தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தியது. அதில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் செவ்வாய்க்கிழமை…

அண்ணலின் வழியின் அழியாத கோலங்கள்

காந்தியடிகள் நிலை ஒரே காலத்தில் இருமுனைப்போர் புரிய வேண்டியதாயிற்று. ஒன்று வெள்ளையரை எதிர்க்கும் அரசியல் புரட்சி. மற்றொன்று இந்திய நாட்டு மக்களுக்கான சமுதாயப் புரட்சி. இவ்விருவகைப் புரட்சிகளையும் அறவழியிலே செய்தார். அரசியல் புரட்சி “ஆங்கிலேயர் கையிலே இருக்கும் துப்பாக்கியைக் கண்டு அஞ்சாதே!…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!