கேரள மக்களால் கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் (தமிழில் ஆவணி மாதத்தில்) வரக்கூடிய அஸ்தம் நட்சத்திரத் தில் இருந்து திரு வோணம் நட்சத்திரம் வரை உள்ள பத்து நாட்கள் சாதி, மத வேறுபாடின்றி கோலாகலமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதைக் கேரளத்தின் ‘அறுவடைத் திருநாள்’ என்றும் அழைப்பர். ஓணம் செப்டம்பர் 8 (வியாழன்) இன்று கேரளத்திலும் கேரள மக்கள் உலகில் எங்கெல் லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது. சங்க இலக்கியங்களான ‘பத்துப்பாட்டு’ […]Read More
திரை இசையில் பெண்கள் இறங்குவதில்லையே ஏன்? அது பெரும்பாலும் ஆண் தயாரிப்பாளர்கள், ஆண் இயக்குநர்கள் முடிவு செய்கிற விஷயம் இருக் கலாம். அல்லது ஆண் பாடலாசிரியர்கள், பாடகர்கள் சம்பந்தப்பட்ட குழு விவாதமாகவும் இருக்கலாம். அல்லது இசைத்துறையில் ஆண்களே அதிகம் புழங்குவதாலும் இருக்கலாம். அப்படியும் இசையமைப்பாளர்களாக சாதித்த திரைத்துறையில் இசையமைப்பாளர்களாக ஜெலித்த பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த ரத்தினங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இஷ்ரத் சுல்தானா பாலிவுட்டின் முதல் இசை இயக்குநராக கருதப்படும் ஜாதன் பாய்க்கு முன்பே, […]Read More
விஜய்யின் 23 திருமண நாளை முன்னிட்டு அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து அறிவறுத்தலின்படி இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜையும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு காலை உணவும் அம்பத் தூரில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் G. பாலமுருகன் ஏற்பாட்டில் பொது மக்கள் சுமார் 500 பேருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. சென்னை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைமை மற்றும் குன்றத்தூர் கிழக்கு […]Read More
படைப்பாளர்கள், எழுத்தாளர்களை எழுதவைப்பது காலத்தின் தேவை. அவர் களைத் தொடர்ந்து எழுத ஊக்குவிப்பது அவசியம். ஒரு பத்திரிகை நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள் செய்ய வேண்டிய இந்தச் செயலை ஒரு குழுவாக இருந்து செய்து சாதித்திருக்கிறார்கள். அந்தக் குழுதான் ‘வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ முகநூல் குழு. இவர்கள் 14 ஆயிரம் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து எழுத வைத்திருக்கிறார் கள். சமீபத்தில் இந்தக் குழு தொடங்கி 5வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக நடத்தினார்கள். […]Read More
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட நெற்கட்டான் செவலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரான பூலித்தேவன் படையில் படைவீரராகவும், படைத் தளபதியாகவும் இருந்தவர் ஒண்டி வீரன். அவரது நினைவுநாளான இன்று மத்திய அரசு ஒண்டி விரன் தபால்தலையை வெளியிட்டு சிறப்புச் செய்திருக்கிறது. பூலித்தேவனுக்கு நிறைய படைத் தளபதிகள் இருந்தனர். அவர்களில் ஒண்டி வீரன் பூலித்தேவனை போர்வாள் என்று வீரமாக அழைத்தார்கள் படை வீரர்கள். பூலித்தேவனை எப்படி வீழ்த்துவது என்ற நோக்கத்துடன் ஆங்கிலப் படை தென்மலை என்ற […]Read More
51 ஆண்டுகளுக்கு முன் ‘உன்னை விட மாட்டேன்’ என்று எழுதத் தொடங்கினார் மர்மக்கதை மன்னன் ராஜேஷ்குமார். அன்று தொட்ட எழுத்து இன்று வரை அவரையே இறுகப் பற்றிக்கொண்டுவிட்டது. ராஜேஷ்குமார் கதைக்கு இன்றைள வும் ஒரு கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது. பத்திரிகைகள் எழுத்தாளர்களைப் பயன்படுத்திவிட்டு சரக்குத் தீர்ந்தவுடன் தூக்கி எறிந்துவிடுவது வழக்கம். ஆனால் ராஜேஷ்குமார் அவர்களிடம் சரக்கு தீர்ந்ததே இல்லை. அவர் கதைகள் மர்மக் கதைகள் என்றாலும் அதில் வரும் உவமைகள் இலக்கிய நயமானது. அதில் வரும் உவமைகளையும் […]Read More
2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யாவுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் சூர்யா தேசிய விருதை வெல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதிலும் இருந்து 295 திரைப்படங்கள் இந்த […]Read More
தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதிவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவர் தேர்வுக்கான களத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபகி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த சின்ஹாவும் போட்டியிட்டனர். ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண்ணான திரௌபதி முர்மு, ஜார்கண்ட் ஆளுநராக இருந்துள்ளார். இவருக்கு பாஜக கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா, ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் […]Read More
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளைச் சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய்ந்தது. விண்வெளித் துறையின் (DOS) கார்ப்பரேட் பிரிவான NSIL, சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தின் கீழ், வணிகப்பணியாக அந்நாட்டைச் சேர்ந்த செயற்கைகோள் களையும் விண்ணில் ஏவியுள்ளது. மூன்று செயற்கை கோள்களும் பூமத்திய ரேகையில் இருந்து அளவிடப்பட்ட 570 கிலோ மீட்டர் உயரத்தில் லோ எர்த் ஆர்பிட்டில் (LEO) நிலை நிறுத்தப்படவுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக ராக்கெட் ஏவுவதை […]Read More
சத்தமின்றி ஒரு குறும்படம் ஓர் உலக சாதனையைப் படைத்துள்ளது. ‘மிஸ்டர். காப்ளர்’ எனும் குறும்படம் ஃபேஸ்புக்கில் மட்டும் கோடிக்கணக்கானோர் பார்த் தும், லைக் செய்தும், ஷேர் செய்தும் இருக்கிறார்கள். குறும்பட இயக்குனர் சதீஷ் குருவப்பன் 40, இயக்கிய ‘மிஸ்டர் காப்ளர்’ படத்திற்கு அமெரிக்காவின் சர்வதேச திரைப்பட விழாவில் சாதனை விருது அறிவிக்கப்பட்டது. மனித நேயத்தைப் போற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மிஸ்டர் காப்ளர் குறும் படத்தை இயக்கி, எழுதி, தயாரித்து அதில் நடித்தும் இருக்கிறார் சதீஷ் குருவப்பன். வெறும் […]Read More
- ஊட்டியில் 1 லட்சம் மலர்களால் ஆன ‘டிஸ்னி வேர்ல்டு மலர் கண்காட்சி | உமாகாந்தன்
- நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
- வெளியானது ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் பாடல்..!
- அட்சய திருதியை | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
- 10ம் வகுப்பு பொதுத்தேர்வு | அரியலூர் முதலிடம்..!
- திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன் 2024 போட்டியில் பட்டம் வென்ற சித்ரா ரோஷினி
- நாடு முழுக்க முடிவிற்கு வந்தது வெப்ப அலை.!
- நடிகர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது..!
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..!
- வரலாற்றில் இன்று ( 10.05.2024)