ரமண மகரிஷி 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் வாழ்ந்து கற்பித்த தென்னிந்தியாவில் இருந்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குரு ஆவார். அவர் 1879 இல் இந்தியாவில் மத விவசாயிகளின் குடும்பத்தில் மூன்று மகன்களில் இரண்டாவது மகனாகப் பிறந்தார். ரமணா பள்ளிப்…
Category: மறக்க முடியுமா
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (30.12.2024)
இஸ்ரோ உருவாக கார்ணமான விக்ரம் சாராபாய் நினைவு தினமின்று அகமதாபாத்தில் 1919ம் ஆண்டு பிறந்த இவர், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். செல்வ செழிப்பான குடுபத்தில் இவர் பிறந்திருந்த போதிலும், இயற்பியலில் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக ஆராய்ச்சியாளராக தன்னை வடிவமைத்துக்…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (29.12.2024)
நிர்பயா கடந்த 2012 டிசம்பர் 16 இல் தலைநகர் புது டில்லியில் நள்ளிரவில் ஒரு கும்பல் மருத்துவ மாணவி நிர்பயா என்றழைக்கப்பட்ட ஜ்யோதி சிங்கை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தும் கொடூரமாக தாக்கியும் திறந்த வெளியில் தூக்கி எறியப்பட்டு 10 நாட்களுக்குப்…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (27.12.2024)
முதன்முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம் இன்று நம்ம தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலானது முதல் முதலாக 107 வருஷங்களுக்கு முன்னாடி இதே தினத்தில்தான் மொத மொதல்லே பாடப்பட்டிச்சு. 1911 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ம்…
வரலாற்றில் இன்று (27.12.2024)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
“மறக்க முடியுமா”
சுனாமி நினைவு தினம் 2004 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸின் மறுதினத்தை அவ்வளவு எளிதில் தமிழக நெய்தல்குடிகளால் மறக்க இயலாது. அந்த ஞாயிற்றுக்கிழமை எழும்பிய ஆழிப்பேரலை நெய்தல் நிலத்தில் துயர ரேகைகளைப் படரவிட்டது. இப்போதுவரை அந்தப் பாதிப்பில் உழன்றுகொண்டிருக்கின்றனர் அம்மக்கள். இந்தியாவில் ஏற்பட்ட…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.12.2024)
சுனாமி ஆழிப் பேரலை தாக்கிய தினம்! 2004 டிசம்பர் 26 உலகமே உரைந்து போன நாள். இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல…
வரலாற்றில் இன்று (26.12.2024)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
“மறக்க முடியுமா”
தமிழகத்தை உலுக்கிய ‘ரத்த சரித்திரம்’ ‘கீழ்வெண்மணி’ தமிழத்தில் கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்கள், உயிருடன் தீயில் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்ட தொழிலாளர் தியாகிகளின் நினைவு தினம் இன்று. தற்போதைய நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழவெண்மணி. ( தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான பழைய தஞ்சை…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.12.2024)
பா.வே. மாணிக்க நாயக்கர் காலமான தினமின்று! 1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பொறியியல் அறிஞராகவும்,தமிழறிஞராகவும் பா.வே.மாணிக்க நாயக்கரைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆங்கில மொழிப்பற்றும் தமிழுணர்வு இன்மையும் நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மாணிக்க நாயக்கரை நினைத்துப் பார்ப்பது…
