முதல் இந்திய சுயமரியாதைப் போராளி

ஒடிசா மாநிலம் கட்டாக்கில், 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள், வங்காள இந்துக் குடும்பத்தில் பிறந்தார் சுபாஷ் சந்திரபோஸ். சுமார் 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர் களாகவும் பணியாற்றிவந்த பெருமை மிக்கது…

பாரதியார் ஏன் பூணூலை கழற்றினார்

‘மகாகவி பாரதியார்’ என்ற நூலில் வ.ரா. எழுதிய பகுதியிலிருந்து… ஒரு நாள் காலை எட்டு மணி இருக்கும் அகஸ்மாத்தாய், நான் அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து பாரதியாரின் வீட்டுக்கு வந்தேன். வீட்டின் கூடத்தில், சிறு கூட்டமொன்று கூடியிருந்தது. நடுவில் ஹோமம் வளர்க்கிறாற்போலப் புகைந்து கொண்டிருந்தது.…

ரஜினிக்கு 100 சதவிகிதம் நிம்மதி கிடைக்க சிறந்த வழி

தமிழ் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரியவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் ஆன்மிகத்தில் மிகுதியான ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி இமயமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆன்மிகப் பயணங்களை மேற்கொண்டு வருபவர். 70 வயதை தாண்டிய நிலையிலும், இன்னும் கதாநாயகனாக நடித்து பல நூறு கோடிகளைச் சம்பளமாகப் பெற்று நாயகிகளுடன்…

பாரதத்தில் தோன்றியதா சதுரங்க விளையாட்டு?

உலகின் அதிவேக சதுரங்க வீரர் என்றால் தனது 15 ஆவது வயதில் “INTERNATIO NAL MASTER” என்ற பட்டத்தை வென்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த விஸ்வ நாதன் ஆனந்த் தான் நியாபகத்திற்கு வருவார். இவ்வளவு பெரிய GRAND MASTER 2013 ஆம் ஆண்டு…

இயற்கை எழில் கொஞ்சும் ஆலப்புழா படகு வீட்டின் அனுபவங்கள்

நாங்கள் கடந்த டிசம்பர் மாதம் கேரளா சுற்றுலா சென்றோம். அதில் ஒரு பகுதி யாக ஆலப்புழா படகு வீட்டில் ஒரு நாள் தங்கினோம். நான் எர்ணாகுளம் வரை புகைவண்டியில் சென்று அங்கிருந்து காரில் சென்றோம். 55 கி.மீ. கார் வாடகை ரூ 2000. காலை…

ப்ரியா கல்யாணராமன் மறைவு பத்திரிகை உலகுக்கு இழப்பு

குமுதம் வார இதழில் பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர் ப்ரியா கல்யாணராமன் (வயது 56). இவர் இன்று மாலை சென்னையில் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி பத்திரிகை உலகில் மட்டுமல்லாமல் பொது வெளியிலும் பெரிய துயரத்தை ஏற்படுத்தியது. நாகப்பட்டினம் மாவட்டம்…

மு.க.ஸ்டாலினுக்கு கலைஞர் பாராட்டு

மு.க.ஸ்டாலின் நடித்த ‘முரசே முழங்கு’  என்கிற நாடகத்தின் 40வது நாடக விழா சென்னையில் நடந்தது. 1971ஆம் ஆண்டு நடந்த இந்த விழாவுக்குத் தலைமை தாங்கி அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி பாராட்டிப் பேசினார். “என் மகன் ஸ்டாலின் நடித்த இந்த நாடகம்…

தமிழகம் கண்ட மாமனிதர் வைத்தியநாத அய்யர்

ஆம் அவர் அய்யர், ஆனால் போராடியதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக‌. அவர் அன்றே வழக்கறிஞர் என்றாலும் போராட வந்தார்.  உப்பு சத்தியாகிரகத்தில் வேதாரண்யத்தில் கலந்து கொண்டு வெள்ளையனால் அடியும் உதையும் வெறும் தரையில் 400 மீட்டர்கள் இழுத்துச் செல்லபட்டு சித்திரவதைகள் எல்லாம் பெற்ற…

அமெரிக்காவும் பிடல் காஸ்ட்ரோவும்

அமெரிக்காவின் அருகேயுள்ள தீவு நாடான கியூபாவை வெறும் உல்லாச விடுதி போலவே கருதி வந்தனர் அமெரிக்கர்கள். சூதாட்ட விடுதிகளுக்காகவும், விபசார அழகிகளைச் சுவைப்பதற்காகவும் கியூபாவுக்குப் படையெடுத்து வந்தனர். அமெரிக்காவின் அடிமையாக மாறிப்போய் கிடப்பதைப் பார்த்து மனம் வெதும்பாத மானமுள்ள கியூப மக்களே…

சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய படை வீராங்கனை அஞ்சலை மரணம்

தமிழ்நாட்டை பூர்வீகமாகக்கொண்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை பொன்னுசாமி. இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில், ஜான்சி ராணி படைப்பிரிவில் பணியாற்றியவர். இவர் மலேசியாவில் வசித்த வந்தார்.  தமது 102வது வயதில் முதுமை காரணமாக உயிரிழந்தார். மலேசியாவில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!