சிவாஜி எனும் கஞ்சன் – மணி மண்டபம் என்ற பெயரில் கூண்டுக்குள் சிவாஜி சிலை மெரினா கடற்கரையில் சிவாஜிக்கு சிலை ஏன் ? குஜராத் காந்தியின் நிழலை சிவாஜி சிலை மறைக்கிறது என தேசிய கட்சி கூக்குரல் யிட்ட போது&Read More
செல்லிடப்பேசி – வரமா? சாபமா?இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான ஒரு பொருளாகி விட்டது. இந்த செல்லிடப்பேசி இல்லாத நபர்களை பார்த்தால்தான் அதிசயமும் ஆச்சரியமாக தோன்றும் அப்படி ஒரு விஞ்ஞான வளர்ச்சி அந்த காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்த செல்லிடப்பேசியின் சாதனை – உலகத்தை கைக்குள் அடக்கியதுசோதனை – உலகத்தையே தனக்குள் அடக்கியது இன்று நிறைய நிறைய தேவைகளையும் புதிய புதிய பரிமாணங்களையும் தொட்டிருக்கிறது. ஒரு நிமிடத்தில் காணொளி அழைப்பில் நேரடியாக முகம் […]Read More
1980ம் – டிவி யும் – ஒரு பின்னோக்கிய பார்வை.1985 க்கு முன்னாடி பொறந்தவங்களுக்கு தான் படத்துல இருக்கிற ஆன்டெனாவையும் டிவியும் தெரியும், அதோட அருமையும் புரியும். இன்னைக்கு நம்ம வீட்டுல ரூமுக்கு ஒரு LED டிவி இருந்தாலும், 1980 களின் மத்தியில ஒரு அரை மணி நேரம் டிவி பார்க்க நாம் பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்.இந்த கால கட்டங்கள்ல பிளாக் அண்ட் வைட் டிவி சின்ன சைஸ் வச்சு இருந்தாலே அவன் பணக்காரன், அதுவும் […]Read More
மு.க.ஸ்டாலின் கண்டனம் சென்னை: அண்ணா பல்கலை பாடத்திட்டத்தில் சமஸ்கிருத திணிப்பு முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கீழடி அகழாய்வுகள் குறித்தும், அண்ணா பல்கைலைக்கழக 2019ம் ஆண்டிற்கான பாடத்திட்டத்தில் ‘சமஸ்கிருதம்’ திணிக்கப்படும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், நேற்று தனது டிவிட்டர் பதில் கூறியிருப்பதாவது: கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் திராவிடப் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, பல்கலைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரும், உயர்கல்வித்துறையும் இந்தப் பண்பாட்டு […]Read More
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. குறிப்பாக கடும் மழையுடனான வானிலையினால் 20,815 குடும்பங்களைச் சேர்ந்த 80007 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணத்தில் 6730 குடும்பங்களைச்;; சேர்ந்த 25006 […]Read More
பிரதமர் மோடி பேச்சு நியூயார்க்: தூய்மை இந்தியா திட்டத்திற்காக ‘குளோபல் கோல்கீப்பர் விருது’ பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்து 2014-ம் ஆண்டு, மகாத்மா காந்தியின் பிறந்த நாளான 2-10-2014 அன்று ‘தூய்மை இந்தியா’ ஸ்வாச் பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வீடுகளில் கழிவறைகள் கட்டுவது, பொதுக்கழிப்பறைகள் அமைப்பது, திடக் கழிவு மேலாண்மை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் […]Read More
டெல்லியில் ஆயுதக் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த இர்ஷத்கான் என்பவரிடம் 40 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் டெல்லி: டெல்லியில் ஆயுதக் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த இர்ஷத்கான் என்பவரிடம் இருந்து 40 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இர்ஷத்கானிடமிருந்து துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Read More
ஒருநாள் ஸ்டிரைக்; உற்பத்தி முடங்கியது நிலக்கரிச்சுரங்கங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி தெரிவித்துள்ளார். அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா மற்றும் சிங்கரேணி நிலக்கரி நிறுவனங்களில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடுக்கு […]Read More
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் வேலூர், திருவண்ணாமலை உட்பட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நாளை மதுரை, தேனி உட்பட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு. அதிவேக காற்று வீச வாய்ப்பு இருப்பதால் குமரி கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் தென் தமிழக கரையோர பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் […]Read More
உலகின் மிகவும் பழமையான தாமஸ் குக் என்ற பிரிட்டன் பயண நிறுவனம் திவாலானது. அந்த நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோரை திரும்ப அழைத்து வரும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு துரிதப்படுத்தியுள்ளது. 1841 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தாமஸ் குக் என்ற பயண நிறுவனத்தில், 21 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தாமஸ் குக் நிறுவனத்திற்குச் சொந்தமாக 16 நாடுகளில் உணவகங்கள், விடுதிகள் உள்ளன. ஓராண்டில் சராசரியாக ஒரு கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை, விமானங்கள் […]Read More
- கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
- திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
- சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியானது..!
- ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது..!
- “டாணாக்காரன்” பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..!
- அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவிப்பு..!
- டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு..!
- புரோட்டின் லட்டு
- வரலாற்றில் இன்று (16.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 16 திங்கட்கிழமை 2024 )