வந்தியத்தேவன் பாதையில் செல்ல வாருங்கள்…

“கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதினம் 1950ல் எழுதப்பட்டது. இன்று வரை விற்பனையில் பெஸ்ட் செல்லர் அதுதான். நாடகமாக நடிக்கிறார்கள், திரைப்படமாக எடுக்கிறார்கள். இந்நிலையில் கல்கியால் உருவாக்கி வளர்க்கப்பட்ட கல்கி நிறுவனம் அதை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும்..? என் மனதில் விழுந்த இந்தச்…

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் வருகிறது

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II இன் கீழ், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கும் ஒப்பந்தம்-ARE-03A-ஐ ஏலதாரர் M/s அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் தொள்ளாயிரத்து 46…

தனியார் பள்ளி +2 மாணவி மர்ம மரணமும் கலவரமும்

ஜூலை பன்னிரண்டாம் தேதி நடந்த ஸ்ரீமதியின் மர்ம மரணம் பெரிய கலவரமாக வெடித்தது. ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு பொதுமக்கள் அந்தப் பள்ளியைத் தீக்கு இரை யாக்கி விட்டார்கள். 32 பள்ளி பஸ்களை சில பஸ்களை எரித்துவிட்டார்கள். கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டம் பெரியநெசலூர்…

கிண்டி பாம்புப் பண்ணை ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்தது

சென்னையில் பாம்புப் பண்ணை என்றாலே நினைவுக்கு வருவது கிண்டி பாம்புப் பண்ணை. சுற்றுலா பயணிகளில் குறிப்பாக குழந்தைகளை ஈர்க்கும் விதமாக இந்தப் பாம்புப் பண்ணை அமைந்திருக்கிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே இது பிரபலமாகி உள்ள நிலையில், அவர்கள் இந்தப் பூங்காவிற்கு வருகை…

குவைத் நாட்டுக்கு 2 லட்சம் கிலோ மாட்டுச்சாணம் ஏற்றுமதி

மாடு வளர்ப்பு மிகவும் அருகிவிட்டது. அதனால் மாட்டுச்சாணமும் அரிதாகி விட்டது. மாட்டுச்சாணியை காலில் ஒட்டிக் கொண்டால் ‘அட சீ’ என காலை உதறிவிட்டு போகிறவர்களைப் பார்க்கலாம். நாம் மிகச் சாதாரணமாகப் பார்க்கும் மாட்டுச்சாணத்தைப் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கிச் செல்கிறது…

வழக்கிலிருந்து விடுவியுங்கள் –இலங்கைத் தமிழர்கள் கதறல்

இலங்கையிலிருந்து முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமலும் காலா வதியான பாஸ்போர்ட் மூலமும் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு வந்தவர் களை திருச்சி முகாமில் தமிழக அரசு வைத்திருக்கிறது. அவர்கள் மேல் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த…

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம்

அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளின் நடப்பாண்டு விடுமுறைகள் அறிவிக் கப்பட்டுள்ளது. அதில் 1 லிருந்து 9 ஆம் வகுப்பு வரை ஜூன் மாதம் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 20ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 27ஆம்…

விக்னேஷ்-நயன்தாரா திருமண விழா ஒளிபரப்ப 25 கோடி வழங்கியது Netflix

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவின் திருமணம் தான் தமிழ்நாட் டின் இன்றைய ஹாட் டாபிக்.   இவர்களது திருமணம், சென்னையில் உள்ள தனி யார் ஓட்டலில் நடைபெற்றது. ஆறு ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இன்று பெற்றோர்கள்…

கார்த்தி சிதம்பரம் கைது நடவடிக்கை… என்ன விவரம்?

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது. இதற்காக சிவகங்கை…

திருச்சி அகதிகள் முகாமில் 10அகதிகள் உண்ணாவிரதம்

வெளிநாட்டிலிருந்து முறையாக பாஸ்போர்ட் விசா மூலம் இந்தியாவுக்குள் வராமல் நேரடியாக வந்தவர்கள்,  காலாவதியான பாஸ்போர்ட் உள்ளவர்கள் என இலங்கைத் தமிழர்கள் சுமார் 103 பேர் திருச்சி அகதிகள் முகாமில் தமிழக அரசால் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் தங்களை மன்னித்து விடுவிக்கக்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!