அமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின் || நடிப்புக்கு முழுக்குப் போடுவாரா?

எம்.எல்.ஏ.வான முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவேண்டும். அவரை அமைச்சராக்கவேண்டும் என்று பல மாதங்களாகப் பேச்சு வார்த்தையும் ஆதரவுக்குரல்களும் ஒலித்துக்கொண்டிருந்தது. அமைச்சரவையில் இளைஞர் நலத்துறையுடன் வேறு எந்தத் துறையை ஒதுக்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. மூத்த அமைச்சர்களிடம் இருந்து…

‘வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகல்

‘வணங்கான்’ படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக ஒரு கடிதம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார் இயக்குநர் பாலா. இது தொடர்பான அறிவிப்பு சூர்யா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ‘வணங்கான்’ கதை தேர்வாகி நடிகர் சிவகுமார் முன்னிலையில் பேச்சுவார்த்தைகள் நடந்து இயக்குநர் பாலா…

100 இசைக் கலைஞர்கள் பங்கேற்றுப் பாடிய ‘வதந்தி’ வெப் தொடர்

‘வதந்தி’ வெப் தொடருக்காக 100 இசைக் கலைஞர்களுடன் பாடகர்களும் இணைந்து பாடிய பிரம்மாண்ட பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘வதந்தி’ என்கிற வலைத்தொடர் ஓ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. புஷ்கர் & காயத்ரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர் மற்றும்…

ஹார்ட் ஆப் ஹாரிஸ் இசை நிகழ்ச்சி

‘யுவன் 25’ இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ்’ இசை நிகழ்ச்சியை நடத்துகிறது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம். யுவன் ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டுகால இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் மலேசியாவில் இருபதாயிரம் யுவன்…

அதிர்ச்சித் தகவல் : 20 ஆயிரம் பள்ளிகள் மூடல்

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட முழுமுடக்கம் காரணமாக கல்வி, பொருளாதாரம், சாதாரண வாழ்நிலை என அனைத்துத் தளங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகள் செயல்படாததால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக இரண்டு ஆண்டுகள் கல்வி பயின்று வந்தனர். அதேநேரம் இணைய வசதி…

மெரினா கடற்கரை நீரில் துர்நாற்றம், சாக்கடை கலந்ததா?

சென்னைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள், கட்சி மாநாட்டுக்கு வரும் பிற மாவட்டத்தினர், தமிழகச் சுற்றுலாவுக்கு வரும் பிற மாநில மக்கள் என எல்லாரும் தவறாமல் வருகை தரும் இடம் மெரினா கடற்கரை. குறிப்பாக…

வாடகைத்தாய் விவகாரம் : தப்பித்தார் நயன்தாரா

சென்னையில் பிரபல நடிகை ஒருவருக்குத் திருமணம் ஆகி நான்கு மாதங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததும், அவை வாடகைத்தாய் மூலம் பிறந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது’ என்று தொடங்கி, ‘தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரகத்துறை நலப்பணிகள் துறை’, ஒரு அறிக்கையை வெளியிட்டு…

சிகரம் செந்தில்நாதன் பாதை, பயணம், படைப்புலகம்’ 80வது ஆண்டு மலர்

வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன் அவர்களின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘சிகரம் செந்தில்நாதன் பாதை, பயணம், படைப்புலகம்’ என்கிற  தலைப்பில் சிறப்பு மலர் சென்னை எழும்பூரில் உள்ள அரங்கில் வருகிற28-10-2022 அன்று வெளியாக இருக்கிறது. கட்டுரைகள், புதினங்கள், திறனாய்வு நூல்கள், சமய நூல்கள் என்று பல…

படைப்பு குழும இலக்கிய விருது வழங்கும் விழா கோலாகலம்

நூல் எழுதி வெளியிடுவதே கடினமாக இருந்த காலத்தில் இருந்து தற்போது நூல் வெளியிடுவது எளிதாகிப்போனது. நூல் எழுதினாலும் அங்கீகரிக்க அமைப்புகள் அரிதாக இருந்த காலத்தில் தற்போது எழுத்தாளர்களையும் அரிய படைப்பாளர்களையும் செயல்பாட்டாளர்களையும் அங்கீகரிக்கும் அமைப்புகள் உருவாகிவிட்டன. அப்படி படைப்பாளர்களை ஆண்டு முழுவதும்…

மாணவர்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறலாம்!

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு “பள்ளி மாணவர்கள் பாஸ்போர்ட் பெற என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்வியோடு  பாஸ்போர்ட் அதிகாரியை மாணவர்கள் சந்தித்தார்கள். பாஸ்போர்ட் பெறுவதற்கு முன்பு மதுரை வரை செல்ல வேண்டும். இப்போது உங்கள் ஊரான தேவகோட்டையில் பாஸ்போர்ட் அலுவலகம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!