மகளிர் தினத்தில் ஓடத் தொடங்கும் பிங்க் நிற ஆட்டோக்கள்..!

சென்னையில் பிங்க் நிற ஆட்டோ சேவை மகளிர் தினமான வரும் 8-ந் தேதி தொடங்கப்பட இருக்கிறது. தலைநகர் சென்னையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், பெண்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கவும் பிங்க் நிற ஆட்டோ சேவை தொடங்கப்படும் என்று…

சென்னையில் இன்று முதல் 4 புதிய மின்சார ரெயில் சேவை..!

சென்னையில் 4 புதிய மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மிக முக்கிய பொது போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. சென்னையில் சென்னை கடற்கரை-தாம்பரம், சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், தாம்பரம்-செங்கல்பட்டு, அரக்கோணம் -கும்மிடிப்பூண்டி…

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா…

“கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை” அறிக்கை தாக்கல்..!

பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநில சட்டசபையில் சமீபத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான பீகார் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பீகாரில் உள்ள கங்கை நதி நீரின் தரம் பற்றி…

இன்று தொடங்கியது பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்..!

தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் முன்னதாகவே தேர்வு அறை உள்ள பள்ளி வளாகத்துக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த…

தென் ஆப்பிரிக்கா அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்..!

தென் ஆப்பிரிக்கா தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் விளையாடி வருகிறது. 8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன.…

பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது..!

டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு இனி எரிபொருள் கிடையாது என மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரி கூறியுள்ளார். டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வெளியே செல்லும்போது, முக கவசங்களை அணிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.…

நாளை தொடங்கும் ரமலான் நோன்பு – தலைமை காஜி அறிவிப்பு..!

ரமலான் நோன்பு நாளை தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் அய்யூப் அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு. இஸ்லாமிய மாதமான ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு இருப்பது வழக்கம். ரமலான் நோன்பு மற்றும் ரமலான் பண்டிகை…

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!

மழை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தின் உள்ள பிரபல சுற்றுலா தலமாக ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகள் உள்ளன. தமிழக்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.…

கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு..!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- ஹோலி பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க மத்திய ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது: மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வாராந்திர விரைவு ரெயில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!