கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024 இல் சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கவிதைகளை தொகுத்து நூல் வெளியீட்டு விழாவும் சென்னை சிஐடி நகரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் இன்று 22 . 06.…
Category: நகரில் இன்று
பௌர்ணமி
இன்று பௌர்ணமி. வானில் இரவில் நிறை நிலா காணப்படும். பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஒவ்வொரு திங்களிலும் நிறை நிலா வந்து போவதுண்டு. ஒரு காலத்தில், நிறை நிலா இருந்த போது, வள்ளல் பாரி, தனது பறம்பு மலையையும், அதைச் சுற்றியுள்ள…
கண்டேன் இசைஞானியை….
கண்டேன் இசைஞானியை…. இளையராஜாவின் வயது , எண்பது வசந்தங்களைக் கடந்திருக்கிறது. அவருக்குத்தான் வயது எண்பத்தொன்று. அவரது இசைக்கு… எப்போதும் காதலிக்கிற வயசு. எல்லாவற்றையும் கனவு காண்கிற வயசு. எல்லாரையும் ஆசீர்வதிக்கிற வயசு. இந்த உலகத்தை ஆள்வதற்குச் செங்கோல் தேவையில்லை; ஒரு புல்லாங்குழல்…
சர்வதேச நடன தினமின்று
சர்வதேச நடன தினமின்று! நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம். நடனங்கள் சமயச் சார்பு நோக்கங்களுக்காக ஆடப்படுபவையாக அல்லது பிறருக்கு நிகழ்த்திக் காட்டும் ஒன்றாக அமையக்கூடும். நடனம் என்பது எவ்வெவற்றை உள்ளடக்கியது…
சென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்க முடிவு..!
சென்னை மெரினா கடற்கரை எதிரே ஹுமாயூன் மாஹாலில் 80,000 சதுரஅடியில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பழங்கால பொருட்களை நன்கொடை வழங்குவோரின் பெயர்கள் அருங்காட்சியகத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 75 வது சுதந்திர தினத்தின்போது…
நான் ஒழுங்கா படிச்சிருந்தா, என் குரல் வீட்டைத் தாண்டியிருக்காது…!?” எஸ்.ஜானகி
நான் ஒழுங்கா படிச்சிருந்தா, என் குரல் வீட்டைத் தாண்டியிருக்காது…!?” எஸ்.ஜானகி தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் எஸ்.ஜானகி. இதுவரை 48,000 பாடல்கள்வரை பாடியிருக்கும் ஜானகி அம்மாவுக்கு பல தலைமுறை ரசிக படையாக இருந்துவருகிறது. அவர் தனது குரலில் காட்டும் பாவங்களை மற்ற…
தமிழ்நாட்டின் குகேஷ் செஸ் உலகில் மாபெரும் சாதனை.. விசுவநாதன் ஆனந்த் சாதனை முறியடிப்பு
: ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டிகள் கனடாவில் நடைபெற்றது. இந்த தொடரில், இந்தியாவின் சார்பில் 17 வயதான தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 9/14 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, 2024 ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் சாம்பியனாக வரலாற்று…
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் நடைப்பெற்ற “மலர்வனம்” விருதுகள் வழங்கும் விழாவின் சிறப்பம்சங்கள்
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் நேற்று மாலை நடைபெற்ற “மலர்வனம் விருதுகள் வழங்கும் விழா” நடைபெற்றது. பாட்டும் பரதமும், மலர்வனம் போன்ற இரு பத்திரிக்கைகளின் ஆசிரியர். குறித்த நேரத்தில் துவங்கி சுவையான உணவுடனும், செவிக்கு விருந்தாகவும் இருந்தது நிகழ்வு. விருதுகள் வழங்கப்படுவதற்கான…
தமிழ் இலக்கியத்தில் ஒரு பெண்பால் புலவர்.குறமகள் குறியெயினி.
தமிழ் இலக்கியத்தில் ஒரு பெண்பால் புலவர். சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான நற்றிணையில் 357 வது பாடலை எழுதியவர் புலவர் :குறமகள் குறியெயினி. பொதுவாக மலைவாழ் மக்களெல்லாம் இப்போதுதான் படித்து முன்னேறி வருகின்றனர் என்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால் சங்க…
பெண்கள் நம் நாட்டின் கண்கள்
பெண்கள் நம் நாட்டின் கண்கள் பூமியில் உயிராய் தோன்றிட பெருந்தவம் செய்திருக்க வேண்டு ம் அதிலும் பெண்ணாய் பிறந்திடவே பெரும்பேறு பெற்றிருக்க வேண்டும் மகளாய், சகோதரியாய் தோழியாய் , காதலியாக மனைவியாய் , அன்னையாய் எத்துணை அவதாரங்கள் உவமை ஏதும் இல்லாததாய்…