நிஜக் கவிஞன்/ மு. மேத்தாவின் பிறந்த நாள்

வார்த்தைகளை மடக்கிப் போட்டுக் காட்டி இதுதான் கவிதை என்று சுட்டி காட்டப் பட்ட காலக் கட்டத்தில் வாழ்க்கையை மடக்கிப் போட்டு க் காட்டிய நிஜக் கவிஞ்ன் மி. மேத்தாவின் பிறந்த நாள்= இன்று-செப்-5 சாம்பிள் இதோ: நீ என் கவிதைகளை ரசிப்பதாகக்…

கந்தப் பெருமானின் கருணை

சஞ்சலங்கள் அகல | செந்தூர் முருகன் பாடல் .| முனைவர் ச.பொன்மணி  இன்று கிருத்திகைத் திருநாள்கந்தப் பெருமானின் கருணையும் காவலும் காலமெல்லாம் அனைவருக்கும் கிடைக்கட்டும். செவ்வாய், கார்த்திகை, சஷ்டி இன்று ஒரே நாளில் வருவது மிக சிறப்பானதாகும். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட…

அலைகள் பாடும்பெயர் வ.உ.சி.*/பிருந்தா சாரதி

அலைகள் பாடும்பெயர் வ.உ.சி.*பிருந்தா சாரதி*நிலம் மட்டும் அல்லநீரும் எமது உரிமை எனக் கடலிலும் நீசுதந்திரக் கொடி பறக்கவிட்டீர்கள். கப்பல் ஓட்டியஉங்கள் கம்பீரம் இன்னும் பட்டொளி வீசிப் பறக்கிறது பாரெங்கும். நீதிமன்றத்தில் மட்டும்வழக்காடி வாழ்ந்திருந்தால்கப்பல் கப்பலாய் நீங்கள்பொருள் ஈட்டியிருக்கலாம். மக்கள் மன்றம் வந்துஉரிமைக்…

எம்.ஜி.வல்லபன்

தெரிந்த பாடல்கள்- தெரியாத பாடலாசிரியர்..!எம்.ஜி.வல்லபன் என்ற சிறந்த பாடலாசிரியரை நிறைய பேர்அறிந்திருக்க மாட்டார்கள்..! மறைந்த மூத்த பத்திரிக்கையாளரான எம்.ஜி.வல்லபன் அவர்கள் இசைஞானியில் இசையில் மிக மிக இனிமையான இன்றும் நம் தினசரி ரசிக்கும் பல பாடல்களை எழுதியுள்ளார்…!அவற்றை சற்றே நினைவு கூர்வோம்..!1.…

ஹேப்பி பர்த் டே வெற்றிமாறன்

ஹேப்பி பர்த் டே வெற்றிமாறன்! புத்தாயிரத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர்களில் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்று பலரால் புகழப்படும் டைரக்ர் வெற்றிமாறன் இன்று (செப்டம்பர் 4) தன் 48ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்…

பேசும் புத்தகங்கள்/ஆடு ஜீவிதம் என்கிற நாவலைப்பற்றி

பேசும் புத்தகங்கள் இன்று சமீபத்தில்  நான் படித்த  ஆடு ஜீவிதம் என்கிற நாவலைப்பற்றி என்னோட கண்ணோட்டம் . ஆசிரியர்  பென்யாமின் தமிழில்  விலாசினி வெளீயிடு எதிர் வெளியீடு ,  96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி, 642 002.  விலை  .ரூபா 300…

பிரக்ஞானந்தாவை பாராட்டிய பிரதமர் மோடி.

பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி.* உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து தனது X பக்கத்தில்…

இந்திய விடுதலை வரலாற்றின் முதல் வீரன்

பூலித்தேவன் = இந்திய விடுதலை வரலாற்றின் முதல் வீரன் பிறந்த நாள் -இன்று செப் -1 பூலித்தேவன் பற்றி புரட்சிப் புயல் வைகோ உரையிலிருந்து சில பகுதிகளை வழங்குபவ்ர் கட்டிங் கண்ணையா! வானமேசாயினும் மானமே பேணிடும் மறக்குல மன்னன் நான் அன்னியனுக்கு…

செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினம்

ஒவ்வொரு வருஷமும் இந்த செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுது. அதாவது உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுது. முன்னொரு காலத்தில் ஓலைச்சுவடிகளில்…

திருநெல்வேலி சீமை!

இதுதான் திருநெல்வேலி சீமை! தாகத்துக்கு “தாமிரபரணி” அருவிக்கு “குற்றாலம்” தமிழுக்கு “பொதிகை மலை” கடலுக்கு “உவரி” டேம் க்கு “மணிமுத்தாரு” பாவம் நீங்க “பாபநாசம்” எழுமிச்சைக்கு “புளியங்குடி” அப்பளத்துக்கு “கல்லிடை” கருப்பட்டிக்கு “உடன்குடி” பாய் க்கு “பத்தமடை” தென்றலுக்கு “தென்காசி” பிரியானிக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!