இந்தியத் திரைப்படத் துறையில் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ரஜினி நடித்த ‘2.0’ படம் ஏற்படுத்திய தாக்கம் அடங்கிய உடனே தற்போது ‘பொன்னியின் செல்வன்’ ஏற்படுத்திய தாக்கம் தொடர்ந்துகொண்டுள்ளது. லைகா தயாரிப்பு என்றாலே மிகப் பிரம்மாண்டம்தான். தற்போது ரஜினி நடித்து தயாராகியுள்ள ‘தர்பார்’,…
Author: admin
கண்ணே, கொல்லாதே | 4 | சாய்ரேணு
4. எதிராஜு… வாயில்மணி அடிக்கவே, அவசர அவசரமாகத்தான் அருந்திக் கொண்டிருந்தவற்றை உள்ளே மறைவாக வைத்துவிட்டு, வீட்டை ஒழுங்கு செய்துவிட்டுக் கதவைத் திறந்தான் எதிராஜு. “யாரு, தெரிலீங்களே” என்றான். “கௌதமோட ஃப்ரெண்ட் நான்” என்றவாறே உள்ளே நுழைந்தான் தர்மா. “நான் உங்களை இதுக்கு…
மக்கள் தொகையில் சீனாவை முந்துகிறது இந்தியா
நேற்றுடன் (15 செவ்வாய்க்கிழமை) உலகம் மக்கள் தொகை 800 கோடியைக் கடந்துள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள சீனாவை அடுத்த ஆண்டில் இந்தியா முந்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு 700 கோடியாக இருந்த உலக மக்கள்…
கிருஷ்ணை வந்தாள் | 4 | மாலா மாதவன்
‘செய்யும் செயலில் உன்னை – நானும் செயலாய்ப் புகுத்தி வைத்தேன் செய்கை யாவும் உன்னால்- காளி செழித்து வளரும் தன்னால் முன்னம் கடந்த பாதை – தாயே முழுதும் உந்தன் பலமே என்னுள் இருந்து இயக்கு – இருந்து எனது வழியை…
தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு
தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட முன்னணி நடிகர் கிருஷ்ணா இன்று (15-11-2022) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 80. தெலுங்குத் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் கிருஷ்ணா, 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 50 ஆண்டுகளாகத்…
பயராமனும் பாட்டில் பூதமும் | 4 | பாலகணேஷ்
வீட்டினுள் நுழைந்த தனலட்சுமியின் முகமானது அவளே போன வாரம் செய்த பாதுஷா போல இறுகிப் போயிருந்தது. அவள் பின்னாலேயே வந்த கடைப்பையன் மளிகைப் பைகளை வைத்துவிட்டு அவசரமாக வெளியேறினான். “எங்க போயிட்ட தனம் இவ்ளவு நேரம்..?” என்று குக்கரில் பதினைந்து விசில்…
முதல் குழந்தை எழுத்தாளர் க்ரைஸிஸ் நைட் || குழந்தைகள் தினச் செய்தி
பொதுவாக மூன்று வயது குழந்தைக்கு ஒரு வாக்கியத்தை உருவாக்குவது கூட கடினமாக இருக்கலாம். ஆனால் உலகின் இளைய எழுத்தாளர்களில் ஒருவராக அரிய சிறப்பைப் பெற்றிருக்கும் குழந்தை க்‘ரைஸிஸ் நைட்’. இவர் தன் மூன்றாவது வயதில் The Great Big Lion என்ற…
ஒற்றனின் காதலி | 4 | சுபா
அந்தப் பெண் வெள்ளை நிற ஸாரி அணிந்திருந்தாள். புடவை நெடுக வெளிர் ரோஸில் பூக்கள் சிந்தியிருந்தன. ரோஸ் நிறத்தில் ரவிக்கை. தலையில் ஓர மல்லிகைச் சரம். பின்னப்பட்ட பின்னல், பாம்பு போல் தொங்கிக் கொண்டிருந்தது. என் வரவால் சலனப்பட்டு, அவள் திரும்பிப்…
80’s நடிகர், நடிகைகள் கொண்டாடம்
எண்பதுகளில் கோலோச்சிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கொரோனாவுக்குப் பிறகு முதன்முறையாக மும்பையில் சந்தித்த மகிழ்ச்சியைக் கொண்டாடினர். 1980களில் திரை வானில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பைக் கொண்டாடி வந்தனர். ’80ஸ் ரீயூனியன்’…
தலம்தோறும் தலைவன் | 22 | ஜி.ஏ.பிரபா
22. திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் தேவ தேவன் மெய்ச் சேவகன் தென்பெருந்துறை நாயகன் மூவராலும் அறி ஓணா முதலாய ஆனந்தம் மூர்த்தியான் யாவர் ஆயினும் அறி ஓணா மலர்ச் சோதியான்தூய மாமலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னிச் சுடருமே. திருவாசகம். “மருந்தென்பது…
