‘யுவன் 25’ இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ்’ இசை நிகழ்ச்சியை நடத்துகிறது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம். யுவன் ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டுகால இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் மலேசியாவில் இருபதாயிரம் யுவன்…
Author: admin
அரிய நெல்ரகங்களை மீட்டெடுத்த பட்டதாரிப் பெண் சிவரஞ்சனி
தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்து சாதித்துள்ளார் பட்டதாரி பெண் சிவரஞ்சனி. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி பெண் சிவரஞ்சனி. தொலைந்து போன பாரம்பரிய நெல்…
சர்க்கரை நோய்க்குத் தீர்வு தருகிறது இன்சுலின் செடி
எல்லா நோய்களுக்கும் மருந்து, மாத்திரைகள் வந்துவிட்டன. சில கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சர்க்கரை நோய்க்கு மட்டும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. உணவுக் கட்டுப்பாடும் இன்சுலின் ஊசியுமே தீர்வு. எத்தனையோ நோய்களுக்கு மருந்துகள் மாத்திரை வடிவிலும், திரவ வடிவிலும் இருக்கும்போது, இன்சுலின் மட்டும்…
ஆசையின் விலை ஆராதனா | 5 | தனுஜா ஜெயராமன்
வெங்கடாச்சலம் சேரில் சாய்ந்தபடி அமர்ந்து “கேளுங்க” என்றார் அலட்சியமாக… “ஆராதனா கல்யாண மேட்டர் பத்தி உங்க ஒய்ஃப் சொல்லியிருந்தாங்க… உங்க தங்கச்சி பையன் இப்ப என்ன செய்யறார்..?” “அது… நடந்து பல வருஷம் ஆச்சி… இப்ப ஏன் இதெல்லாம் கேட்கறீங்க..?” “பரவாயில்லை,…
கண்ணே, கொல்லாதே | 5 | சாய்ரேணு
5. பேசுகிறான்! “எதிராஜு! இனி நீ தப்ப முடியாது. உனக்கு யார் இரண்டு லட்ச ரூபாய்ப் பணம் கொடுத்தது, சொல்லிடு” என்று மிரட்டினான் போஸ். “வந்து… மாசிலாமணி ஐயாதான் கொடுத்தாங்க பொண்ணு கல்யாணத்துக்காக…” “எப்படி… கல்யாணத்துக்காக, கல்யாணம் முடிஞ்ச அப்புறம் கொடுத்தாரா?”…
குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கார் விருது எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிப்பு
குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கர் தேசிய விருது 2022க்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திட்டக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் இமையம் பல புத்தகங்களை எழுதியுள்ளார். 2020ல் செல்லாத பணம் என்ற படைப்பிற்காக சாகித்திய அகாடமி விருதும் பெற்றிருந்தார். தமிழ் நவீன இலக்கிய உலகில்…
வீடு முழுக்க பதக்கங்கள்… 2 வயது குழந்தை உலக சாதனை
ரெண்டே வயசுதான் ஆகுது. (22-6-2020) அதற்குள் பல சாதனைகளைக் குளித்து வருகிறது இந்தக் குழந்தை. சுட்டித்தனத்துடன் கூடிய மழலைக் குரலில் தமிழில் தேசிய கீதத்தை அழகாகப் பாடி அசத்தியது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த குட்டிப் பாப்பா எம்.ஜி.சுஷ்மிதா கொஞ்சும் மழலையில் தேசிய கீதம்…
காணவேண்டிய இடம் தஞ்சாவூர் மராத்தியர் தர்பார் கூடம்
தஞ்சாவூர் என்றவுடன் நமக்கு சோழர்கள் நினைவுக்கு வரும். அப்படியானால் இந்த மராத்தியர் தர்பாரை சோழ மன்னர்கள் கட்டியிருப்பார்களோ எனத் தோன்ற வாய்ப்பிருக்கிறது. அதுதான் இல்லை. இது நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் இடையில் 200 வருடங்கள் மராத்திய அரசின் கீழ் இருந்தது.…
கிருஷ்ணை வந்தாள் | 5 | மாலா மாதவன்
விண்ண ளாவும் பெருமை – உந்தன் வித்தை யாவும் அருமை மண்ணின் மீது நாங்கள் – நின்று மனம் உருகித் தொழுதோம் பண்ணும் பாடி வைத்தோம் – எங்கள் பாதை சிறக்க வருவாய் கண்ணைப் போலக் காப்பாய் – காளி காத்து…
தனித்தமிழ் வழிவந்த இறைக்குருவனார் வாழ்வும் பணியும்!
மறைமலையடிகளார், பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் வழியில் தமிழ் மொழி, இனம், நாட்டுரிமைகளுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் களம் கண்டவர் இறைக்குருவனார். இவர் கழகக் காலப் புலவர்களுக்கு இணையான தமிழ்ப் புலமைப் பெற்றவர். மாணவப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களை…
