Tags :ஹேமலதா

பாப்கார்ன்

பள்ளிக்கல்வித்துறை

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 40 லட்சம் மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் Read More

முக்கிய செய்திகள்

கல்வித்துறை

விஜயதசமி நாளன்று தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில், 2,754 குழந்தைகள் எல்கேஜி, யுகேஜி, முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர் – கல்வித்துறை தகவல். அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 325 குழந்தைகள் சேர்ந்துள்ளனர் – கல்வித்துறை.Read More

ஸ்டெதஸ்கோப்

அமுக்கரா கிழங்கு பலன்கள்/பயன்கள்:

ஒரிஜினல் கிழங்கு மட்டும் தான் பலன் தரும் அமுக்கரா கிழங்கு சூரணம் செய்ய  தேவையான மூலிகைகள் அமுக்கராங் கிழங்கு 640 கிராம் சுக்கு 320 கிராம் திப்பிலி 160 கிராம் மிளகு 80 கிராம் தனியா 70 கிராம் சீரகம் 60 கிராம் இலவங்க பத்திரி 50 கிராம் இலவங்க பட்டை 50 கிராம் ஏலம் 30 கிராம் சிறுநாகப் பூ 20 கிராம் கிராம்பு 10 கிராம் அமுக்கரா கிழங்கு சூரணம் செய்முறை மேற்கண்ட மூலிகைகளை வாங்கி […]Read More

அஞ்சரைப் பெட்டி

அவல் கேசரி

தேவையானப்பொருட்கள் : அவல் – 1 கப் சர்க்கரை – 1 கப்நெய் – 1/4 கப்ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன் முந்திரி பருப்பு – சிறிதுஉலர்ந்த திராட்சை – சிறிதுகேசரி பவுடர் – ஒரு சிட்டிகை (yellow, red) விருப்பம் போல் செய்முறை : ஒரு வாணலியில் அவலைப் போட்டு, தொட்டால் சுடும் வரை வறுத்தெடுத்து, ஆறியபின் மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் முந்திரி […]Read More

அஞ்சரைப் பெட்டி

சமையல் குறிப்பு

இட்லி ஊற்றும் போது கரண்டியை மாவில் விட்டு அடிவரை கலக்காமல் மேலாக லேசாகக் கலக்கி ஊற்ற இட்லி மிருதுவாக வரும் அதேபோல் இட்லிக்கு அரிசி ஐந்து பங்கு உளுந்து ஒரு பங்கு மட்டும் சேர்த்து அரைத்தால் பஞ்சு போன்ற மென்மையான இட்லி கிடைக்கும். தோசைக்குத் தனியாக வெந்தையம் கலந்து மாவு அரைத்து வைக்கவும்.  ரசம் அதிகமாக கொதிக்கவிடக்கூடாது, காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது, மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது, கீரைகளை மூடிபோட்டு சமைக்கக்கூடாது, காய்கறிகளை ரொம்பவும் பொடியாக […]Read More

அழகு குறிப்பு

அழகே அழகு

தினமும் தயிரை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வர வறண்ட , முகம் முகத்தில் காணப்படும் கோடுகள் முகத்தில் தென்படும் மேடு பள்ளங்கள் நீங்கி விடும்  முகப்பரு மறைய தயிரில் கடலைமாவை கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் களைத்து ஊறவைத்து பின் முகத்தை கழுவி வர முகப்பரு மறைந்துவிடும்  நாள்தோறும் தயிரை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் ஊறவைத்து பின் முகத்தை கழுவி வர வறண்ட முகம் முகத்தில் இருக்கும் கோடுகள் […]Read More

ஸ்டெதஸ்கோப்

இனி பெண்கள் விருப்பபட்டால் கருவை கலைக்கலாம்

இனி பெண்கள் விருப்பபட்டால் கருவை கலைக்கலாம்?_டெல்லி ஐ கோர்ட் தீர்ப்பு! 20 வாரங்களுக்கு மேல் வளர்ந்த கருவை கலைப்பதற்கு சட்டரீதியாக இதுவரை இந்தியாவில் அனுமதி இல்லை. இந்நிலையில், டெல்லி உயர்நீதி மன்றத்தில் தங்கள் 25 வாரகால கருவை கலைப்பதற்கு அனுமதி வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்திருந்தனர்.தேவை இருக்கும் பட்சத்தில்,உடனடியாக கருக்கலைப்பு செய்ய மருத்துவக்குழுவுக்கு பரிந்துரைத்த நீதிமன்றம், வழக்கை செப்.27 ஆம் தேதிக்கும் பிறகு 30ஆம் தேதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டது.இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி 26 […]Read More

அழகு குறிப்பு

அழகே அழகு

தக்காளி தயிர் மட்டும் போதும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் நிமிடங்கள் தக்காளியை முகத்தில் தடவி வந்து பின் குளிர்ந்த நீரால் கழுவி வர சருமத்தில் உள்ள கருமை மறையும். தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட் கருமையை நீங்கும் தன்மை உடையது. ஆகவே தினமும் தயிரை முகம் மற்றும் கை கால்களில் தடவி ஊற வைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் முகம் பொலிவுபெறும்.  காற்றலைக்குள் ஒளிந்து இருக்கும் ஜெல் மிகவும் அருமையான ஒன்று இயற்கை நமக்கு அளித்த […]Read More

அழகு குறிப்பு

அழகுக்குறிப்பு

 1)    முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க எலுமிச்சைச் சாற்றுடன் சக்கரையை         சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தல் முகத்தில் இருக்கும்       கரும்புள்ளிகள் பறந்தோடும் சருமமும் பளிச்சென்று காணப்படும்.     2)    முக கருமை நீங்க கற்றாழை ஜெல் பால் சக்கரை மூன்றையும் சேர்த்து கலந்து        பேஸ்ட்டாக முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்த்து ஈரத்துணியை       […]Read More

அழகு குறிப்பு

அழகு குறிப்பு

உருளைக்கிழங்கை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து அதை முகத்தில் வாரம் ஒரு முறை தடவ பளிச்சென்று மாறிவிடும் சருமம் கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். தங்கள் கண்களுக்கு மை தீட்டிக் கொள்ளும் பழக்கமுள்ள பெண்கள், படுக்கப் போகும்போது சோப்புப்போட்டு முகத்தைக் கழுவிவிட்டு அதன் பின்னரே படுக்க வேண்டும். கண் மையுடன் தூங்கக் கூடாது. கண்மையுடன் தூங்கினால் கண்கள் சீக்கிரம் கெட்டுப் போகும் தினமும் காலையில் […]Read More