இனி பெண்கள் விருப்பபட்டால் கருவை கலைக்கலாம்

 இனி பெண்கள் விருப்பபட்டால் கருவை கலைக்கலாம்

இனி பெண்கள் விருப்பபட்டால் கருவை கலைக்கலாம்?_டெல்லி ஐ கோர்ட் தீர்ப்பு!

20 வாரங்களுக்கு மேல் வளர்ந்த கருவை கலைப்பதற்கு சட்டரீதியாக இதுவரை இந்தியாவில் அனுமதி இல்லை.

இந்நிலையில், டெல்லி உயர்நீதி மன்றத்தில் தங்கள் 25 வாரகால கருவை கலைப்பதற்கு அனுமதி வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்திருந்தனர்.தேவை இருக்கும் பட்சத்தில்,உடனடியாக கருக்கலைப்பு செய்ய மருத்துவக்குழுவுக்கு பரிந்துரைத்த நீதிமன்றம், வழக்கை செப்.27 ஆம் தேதிக்கும் பிறகு 30ஆம் தேதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டது.இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி 26 வாரங்கள் அல்லது அதற்குட்பட்ட கருவை கலைக்கலாம் (அந்த பெண் விருப்பப்பட்டால் ) என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...