சமையல் குறிப்பு

 சமையல் குறிப்பு

இட்லி ஊற்றும் போது கரண்டியை மாவில் விட்டு அடிவரை கலக்காமல் மேலாக லேசாகக் கலக்கி ஊற்ற இட்லி மிருதுவாக வரும் அதேபோல் இட்லிக்கு அரிசி ஐந்து பங்கு உளுந்து ஒரு பங்கு மட்டும் சேர்த்து அரைத்தால் பஞ்சு போன்ற மென்மையான இட்லி கிடைக்கும்.

தோசைக்குத் தனியாக வெந்தையம் கலந்து மாவு அரைத்து வைக்கவும். 

ரசம் அதிகமாக கொதிக்கவிடக்கூடாது,

காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது,

மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது,

கீரைகளை மூடிபோட்டு சமைக்கக்கூடாது,

காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...