Tags :மாயா

கைத்தடி குட்டு

ஆந்திர முதல்வர் வேட்டை தொடக்கம்

இனி டிராபிக் போலீஸ் அல்லது மாநில எல்லையிலுள்ள செக் போஸ்ட்களில் யாரேனும் லஞ்சம் வாங்கினாலோ கேட்டாலோ என்னுடைய தொலைபேசிக்கே தொடர்பு கொண்டு என்னுடன் நேரடியாக புகார் கொடுக்கலாம் நீங்கள் கொடுக்கும் புகாரின் பேரில் அடுத்த ஐந்து நிமிடத்தில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் ஆந்திர முதல்வர் அதிரடி முடிவை வெளிப்படுத்தி இருக்கிறார் .Read More

முக்கிய செய்திகள்

வங்கி அதிகாரிகளின் 2 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அதிகாரிகள் சங்கம் வருகின்ற 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் தற்போது வாபஸ் பெறபட்டுள்ளது வங்கி அதிகாரிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என நிதித் துறை செயலாளர் ராஜீவ் குமார் அறிவித்ததை அடுத்து, வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்தம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் வழக்கம்  போல வங்கிச் சேவைகள் கிடைக்கும் என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.Read More

நகரில் இன்று

டெங்கு அறிகுறி – கடலூர்

ஆறு பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதி! கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மேலும், 6 பேர் அனுமதி.மக்கள் இடையில் பதற்றம் நிலவி கொண்டு இருக்கிறது .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் துன்புறுத்தும் காய்ச்சல் இந்த டெங்கு Read More

நகரில் இன்று

தூத்துக்குடியில் 16 வயது சிறுமி பலாத்காரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று காட்டுக்குள் வைத்து கூட்டுப் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.Read More

கைத்தடி குட்டு

நாங்குநேரி இடைத்தேர்தல் – கமல்ஹாசன்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆட்சியில் இருந்தவர்களும் தற்போது ஆள்பவர்களும் இணைந்து நடத்தும் ஊழல் நாடகம் தான் வரவுள்ள இடைத்தேர்தல் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.Read More

நகரில் இன்று

சென்னை – தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளை

சென்னை நங்கநல்லூரில், தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளையடித்த சம்பவத்தில், 6 பேர் கைது வடமாநில பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் மும்பையில் சிக்கினர். 120 சவரன் நகை, வைரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை 20ம் தேதி கொள்ளையடித்து சென்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.Read More

முக்கிய செய்திகள்

ரூ.2.45 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்ட்டது

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பாடல் ஒன்றைக் கேட்டு இருப்போம் அப்படித்தான் மக்களின் தேவைகளில் ஒன்றாகிப்போன தங்கத்தின் விலையேற்றம் நடுத்தர மக்களின் மனதில் புளியைக் கரைக்க அந்த தங்கத்தின் மதிப்பு நாளுங்குநாள் கூடிக்கொண்டே போகிறது. அதன் எதிரொளியாக ராமநாதபுரம் வேதாளை மீனவ கிராமத்தில் படகில் கடத்திவரப்பட்ட ரூ.2.45 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்ட்டது. அதேபோல் இலங்கையில் இருந்து படகில் கடத்திவரப்பட்ட 7 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி […]Read More

கைத்தடி குட்டு

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 16 எரிசக்தி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதன் தொடர்ச்சியாக tellurian நிறுவனத்துடன் இந்தியா 50 லட்சம் டன்கள் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் முதல் நாள் நிகழ்ச்சிகளில் எக்சன்மொபில், பேக்கர் ஹூயுஜ்ஸ், (exxnmobil, baker hughes) உள்ளிட்ட 16 அமெரிக்க எரிசக்தி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். […]Read More

கைத்தடி குட்டு

உயர்கல்வித் துறை அமைச்சர் – கே பி அன்பழகன்

அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் 82 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது –  உயர்கல்வித் துறை அமைச்சர் – கே பி அன்பழகன்Read More

அண்மை செய்திகள்

என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு

நெல்லையில், 2 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு கோவையில் நடத்திய சோதனையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லையில் சோதனை நடத்தினர்.Read More