ரூ.2.45 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்ட்டது

 ரூ.2.45 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்ட்டது

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பாடல் ஒன்றைக் கேட்டு இருப்போம் அப்படித்தான் மக்களின் தேவைகளில் ஒன்றாகிப்போன தங்கத்தின் விலையேற்றம் நடுத்தர மக்களின் மனதில் புளியைக் கரைக்க அந்த தங்கத்தின் மதிப்பு நாளுங்குநாள் கூடிக்கொண்டே போகிறது. அதன் எதிரொளியாக ராமநாதபுரம் வேதாளை மீனவ கிராமத்தில் படகில் கடத்திவரப்பட்ட ரூ.2.45 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்ட்டது. அதேபோல் இலங்கையில் இருந்து படகில் கடத்திவரப்பட்ட 7 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறாாகள்



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...