சென்னை – தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளை

 சென்னை – தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளை
சென்னை நங்கநல்லூரில், தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளையடித்த சம்பவத்தில், 6 பேர் கைது
வடமாநில பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் மும்பையில் சிக்கினர்.
120 சவரன் நகை, வைரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை 20ம் தேதி கொள்ளையடித்து சென்றனர்.
சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...