Tags :தலம்தோறும் தலைவன்

தொடர்

தலம்தோறும் தலைவன் | 15 | ஜி.ஏ.பிரபா

15. மயிலாடுதுறை ஸ்ரீ மயூரநாதர் மாடும் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மொடுங் கூடி அங்குள குணங்களால் வேறுண்டு குலாவியே திரிவேனை வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி ஆடுவித்தென தகம் புகுந்து ஆண்டது ஒரு அற்புதம் அறியேனே! திருவாசகம். சௌபாக்கியம் என்பது என்ன? மாடு, மனை, மங்கையர் சுற்றம், உற்றார், உறவினர், நிலம், வயல் என்பவையா..? அழியக் கூடிய ஒன்றைச் சௌபாக்கியம் என்று எப்படிக் கூற முடியும்..? நம் கருமங்கள் அனைத்தும் நிலவுலக இச்சையை […]Read More

தொடர்

தலம்தோறும் தலைவன் | 14 | ஜி.ஏ.பிரபா

14. திருப்பழனம் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் பொருந்தும் இப் பிறப்பும் இறப்பு இவை நினையாது பொய்களே புகன்று போய்க் கரும்குழலினர் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத் திருந்து சேவடிச் சிலம்பு அவை சிலம்பிடத் திருவொடும் அகலாதே அரும் துணைவனாய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே! திருவாசகம். அஞ்ஞான இருளை அகற்றும் தீபம் இறைவன். முக்தி அடைவதற்கு வேதங்கள் கர்மம், ஞானம், பக்தி, யோகம் எனப் பல வழிகளைச் சொல்லியிருந்தாலும் அதில் சுலபமானது இறைவன் மேல் நாம் வைக்கும் அன்பும், […]Read More

தொடர்

தலம்தோறும் தலைவன் | 13 | ஜி.ஏ.பிரபா

திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பன் தலம் தோறும் சென்று இறைவனைத் தரிசிப்பது எதனால்..? எல்லா இடங்களிலும் அருள் செய்வது ஒரே இறைவன் எனும்போது நாம் இருக்கும் இடத்திலேயே அவனை நினைத்தால் போதாதா எனும் கேள்வி இயற்கையாக நமக்குள் எழும். ஒரே ஜோதி வடிவின் பல்வேறு சுடர்கள்தான் நாம் காணும் அனைத்து தெய்வச் சுடர்களும். “ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து” என்கிறது திருவாசகம். இறைவன் கோவிலில்தான் இருக்கிறானா என்றால் இல்லை என்பதுதான் பதில். பின் இறைவன் உறையும் இடம் எது..? […]Read More

தொடர்

தலம்தோறும் தலைவன் | 12 | ஜி.ஏ.பிரபா

12. திருச்சுழி ஸ்ரீ திருமேனி நாதர் மையலாய் இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டுத் தையலார் எனும் சுழித்தலைப் பட்டு நான் தலை தடுமாறாமே பொய்யெலாம் விடத் திருவருள் தந்து தன் பொன் அடி இணை காட்டி மெய்யனாய் வெளி கட்டி முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே! —திருவாசகம். வாழ்வெனும் மகா நதியின் கரையாக பிறப்பும், இறப்பும் இருக்கிறது. பிறந்தால் இறப்பு நிச்சயம் என்றாலும், ஒவ்வொரு நாளும் நாம் அதை நோக்கியே நடந்து செல்கிறோம் […]Read More

தொடர்

தலம்தோறும் தலைவன் | 11 | ஜி.ஏ.பிரபா

திருநனிபள்ளி ஸ்ரீ நற்றுணையப்பர் ஈசனே பரம்பொருள் எனும்போது எதற்காக இத்தனை மூர்த்திகள்? சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் என்று அனைத்தையும் செய்கிற பரம்பொருள் ஒன்றுதான்.அதுதான் அத்தனை மூர்த்திகளின் ஆதாரமாய் இருக்கிறது. மனிதன் ஆசைகளின் கூடாரம். ஒன்றை அடைந்தபின் மற்றொன்றின் மேல் அவனது ஆசை பாயும். அப்படி அடைந்தால் அதை அருளிய தெய்வத்தின் மீது நம்பிக்கையும், சரணாகதி அடையும் குணமும் வந்து விடும். அவரவர் மனோபாவத்துக்கு ஏற்ற விதத்தில் அந்தந்த மூர்த்திகளை அவன் படைக்கிறான். அதற்காகவே பரமாத்மா பல்வேறு ஸ்வரூபங்களை […]Read More

தொடர்

தலம்தோறும் தலைவன் | 9 | ஜி.ஏ.பிரபா

ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்து இங்கு இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மைத்தடம்கண் வெருள்புரிமான் அன்ன நோக்கிதன் பங்க விண்ணோர் பெருமான் அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே –திருவாசகம் “அனாயாச மரணம்”- இதுவே மனிதர்களின் நோக்கம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் அடைந்து இறுதியில் அவஸ்தை இல்லாமல், மரண பயம் இல்லாமல் இறைவன் பாதத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். […]Read More

தொடர்

தலம்தோறும் தலைவன் | 8 | ஜி.ஏ.பிரபா

திருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் பொழிகின்ற துன்பம் புயல் வெள்ளத்தில் நின்கழல் புணைகொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர்க்கடல் வாய்ச் சுழி சென்று மாதர்த்திரை பொரக் காமம் கரவு எறிய அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே -திருவாசகம் இந்த உலகமே பஞ்ச பூதங்களால் ஆனது. அந்த ஐவகை அம்சங்களே மனித உடலில் ஆட்சி செலுத்துகிறது. மனிதனுக்குள் மறைபொருளாக ஈசனே அருள் ஆட்சி செய்கிறான். துன்பம் சூழ்ந்த இந்த மண்ணுலகுக்கு வந்த உயிர்கள் ஈசனின் திருவடி […]Read More

தொடர்

தலம்தோறும் தலைவன் | 7 | ஜி.ஏ.பிரபா

திருமுதுகுன்றம் ஸ்ரீ பழமலைநாதர் மானம் அழிந்தோம் மதி மறந்தோம் மங்கை நல்லீர் வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் ஆனந்தம் கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வண்ணமே ஆனந்தம் ஆகி நின்று ஆடாமோ தோள் நோக்கம். –திருவாசகம் முக்தியை விரும்பாதோர் யார்? அமைதியான, நிம்மதியான மரணமே மனிதர்கள் விரும்புவது. மரணமில்லாப் பெருவாழ்வு என்று கூறுவதும் வாழும் நாள் வரை இறை சிந்தனையில் மூழ்கி, இறை நாமத்துடன் கழித்து, அந்த இறை சக்தியுடனேயே ஒன்றி விடுவது. […]Read More

தொடர்

தலம்தோறும் தலைவன் | 6 | ஜி.ஏ.பிரபா

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சாதியையும் வேதியன் தாதை தனித் தாள் இரண்டும் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப் பாதகனே சோறு பற்றினவா தோள் நோக்கம் -திருவாசகம் இறை எனும் சக்தி எல்லையற்ற கனிவுடன் நம்மைச் சுற்றிப் பரவியுள்ளது. சரியான நேரம் பார்த்து, தேவையான கருணையை அது மழையாகப் பொழிகிறது. எப்போது வரும் என்று தெரியாவிட்டாலும், அந்த மழையில் நம் உள்ளம் குளிரும் என்பது நிச்சயம். நெருப்பாய்ச் சுடும் தருணங்களில் மழையாய்க் […]Read More

தொடர்

தலம்தோறும் தலைவன் | 5 | ஜி.ஏ.பிரபா

5.செவ்வந்தி நாதர் (ஸ்ரீ தாயுமானவர்) நிலம், நீர், நெருப்பு, உயிர் நீள் விசும்பு நிலாப் பகலோன் புலன் ஆய மைந்தனோடு எண் வகையாய்ப் புணர்ந்து நின்றானை உலகு ஏழ் எனத் திசை பத்து எனத் தான் ஒருவனுமே பலஆகி நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ. –திருவாசகம் உலக உயிர்கள் அனைத்திற்கும் அம்மையும், அப்பனுமாக இருப்பவன் ஈசன். எனவேதான் அவனை அம்மையப்பன் என்று அழைக்கிறோம். வேதம் பரமாத்மாவையே உலக தத்துவம் என்கிறது. அந்த பரம தத்துவமே ஈசனாக உருவெடுத்து […]Read More