குத்தாலம் ஸ்ரீ உத்தவேதீஸ்வரர் சாதியும் வேதியன் தாதை தனைத் தாள் இரண்டும் தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப் பாதகமே சோறு பற்றினவர் தோள் நோக்கம். திருவாசகம். மனித வாழ்க்கைக்குக் கவசம் மிக முக்கியமானது. வாழ்வின்…
Tag: தலம்தோறும் தலைவன்
தலம்தோறும் தலைவன் | 24 | ஜி.ஏ.பிரபா
24. திருவெண்ணியூர் ஸ்ரீ கரும்பேஸ்வரர் ஒருவனே போற்றி யொப்பி ஒப்புஇல் அப்பனே போற்றி வானோர் குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்தே போற்றி வருக என்று என்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை…
தலம்தோறும் தலைவன் | 23 | ஜி.ஏ.பிரபா
23. திருநின்றவூர் ஸ்ரீ இருதயாலீஸ்வரர் பண்டாய நான்மறையும் பாலணுகா மாலையனுங் கண்டாரு மில்லைக் கடையேனைத் – தொண்டாகக் கொண்டருளுங் கோகழியெங் கோமாற்கு நெஞ்சமே யுண்டாமோ கைம்மாறுரை. திருவாசகம் இறைவன் உறையும் இடம் இதயம் என்கின்றன வேதங்கள். ஆழ்ந்த நம்பிக்கையுடன், இதயத்தில் இறைவனை…
தலம்தோறும் தலைவன் | 22 | ஜி.ஏ.பிரபா
22. திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் தேவ தேவன் மெய்ச் சேவகன் தென்பெருந்துறை நாயகன் மூவராலும் அறி ஓணா முதலாய ஆனந்தம் மூர்த்தியான் யாவர் ஆயினும் அறி ஓணா மலர்ச் சோதியான்தூய மாமலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னிச் சுடருமே. திருவாசகம். “மருந்தென்பது…
தலம்தோறும் தலைவன் | 21 | ஜி.ஏ.பிரபா
ஸ்ரீ கம்பகரேஸ்வரர், திருபுவனம். விரவிய தீவினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்கப் பரவிய வன்புரை என்புருக்கும் பரம் பாண்டியனார் புரவியின் மேல்வரப் புந்தி கொளப்பட்ட பூங்கொடியார் மரவியன் மேற்கொண்டு தம்மையும் தாமறியார் மறந்தே —திருவாசகம் பயம் எதனால் வருகிறது? பயம் என்பது…
தலம்தோறும் தலைவன் | 20 | ஜி.ஏ.பிரபா
திருக்கோழம்பியம் ஸ்ரீ கோகிலேஸ்வரர் முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடி சாய்த்து முன் நாள் செழும்மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால்எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய் உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம் மேற்கொண்டு உழி தருமே -திருவாசகம்…
தலம்தோறும் தலைவன் | 19 | ஜி.ஏ.பிரபா
19. தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி மத்தம் மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில் ஒத்தன் ஒத்தன சொல்லிட ஊரஊர் திரிந்து எவரும் தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல்…
தலம்தோறும் தலைவன் | 18 | ஜி.ஏ.பிரபா
18. திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும் ஊன் கழியா விதி அடியேனை விடுதி கண்டாய் வெள் தலை முழையில் பதி உடைவாள் அரப் பார்த்து இறை பைத்துச் சுருங்க அஞ்சி மதிநெடு நீரில் குளித்து ஒளிக்கும்…
தலம்தோறும் தலைவன் | 17 | ஜி.ஏ.பிரபா
17. தீர்த்தனகிரி ஸ்ரீ சிவக்கொழுந்தீஸ்வரர் ஊசலாட்டும் இவ்வுடல் உயிர் ஆயின இருவினை அறுத்து என்னை ஓசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன் உணர்வு தந்து ஒளியாக்கி பாசம் ஆனவை பற்று அறுத்து, உயர்ந்த தன் பரம் பெருங்கருணையால் ஆசை தீர்த்து அடியார் அடிக்…
தலம்தோறும் தலைவன் | 16 | ஜி.ஏ.பிரபா
16. திருநல்லூர்ப் பெருமணம் ஸ்ரீசிவலோகத் தியாகேசர் இப்பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதித் தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார் தங்கள் மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி இணை…