Tags :சேவியர்

பாப்கார்ன்

இனி உங்கள் செல்போன்களுக்கு சார்ஜர் தேவையில்லை!

    மிங்-சி-கோ என்பவர் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல்கள், ஐபேட் உள்ளிட்ட கருவிகளை ஆராய்வதில் புகழ்பெற்றவர். அண்மையில் இவர் வெளியிட்ட அறிவிப்பு தொழில்நுட்ப ஆர்வலர்களையும் பயன்பாட்டாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துள்ளது.     தொழில்நுட்பத்தைப் பொருத்தவரையில் நாளுக்கு நாள் நிமிடத்துக்கு நிமிடம் மாற்றங்களை சந்தித்து வருகிறது. லேட்டஸ்ட் போன் என யாருமே சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ள முடியாத வகையில் நாளொரு மேனி பொழுதொரு டிசைனுமாக செல்போன்கள் ஜொலி ஜொலிக்கின்றன. மனிதர்களின் ஆறாம் விரலாக மாறிவிட்ட செல்போன்களின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது […]Read More

முக்கிய செய்திகள்

‘ரயில் முன்’ சிக்கிய பயணி.. ‘தன் உயிரையும்’ பொருட்படுத்தாமல் காவலர் செய்த காரியம்..

   மும்பை ரயில் நிலையத்தில் தன் உயிரைப் பணயம் வைத்து காவலர் ஒருவர் பயணியை ரயில் மோதாமல் காப்பாற்றியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.       மும்பை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது திடீரென ரயில் வருவதைப் பார்த்து பயணி ஒருவர் அதிர்ச்சியடைந்து தடுமாறியுள்ளார். அதைப் பார்த்த பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் அனில் குமார் உடனடியாக கீழே குதித்து அந்த பயணியை பிளாட்பாரம் மீது ஏற்றிவிட்டு ரயில் வரும் முன் நொடிப்பொழுதில் […]Read More

விளையாட்டு

தெரியாம ‘ரிஜெக்ட்’ பண்ணிட்டோம்.. இந்த வாட்டி ‘தம்பிய’ எடுத்தே ஆகணும்.. போட்டிபோடும் அணிகள்!

    கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வருகின்ற 19-ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 73 இடங்களுக்கு உலகம் முழுவதும் இருந்து 971 வீரர்கள் போட்டிபோடுகின்றனர். இதனால் இந்தமுறை ஏலத்தில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என்று தோன்றுகிறது.      இந்தநிலையில் சமீபத்தில் முடிவுக்கு வந்த சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் மீது, ஐபிஎல் அணிகளின் கவனம் விழுந்துள்ளது. குறிப்பாக தமிழக அணியின் இளம் பந்துவீச்சாளர் […]Read More

முக்கிய செய்திகள்

‘இறந்து போய் சாம்பார் அண்டாவில் மிதந்த எலி!’.. 9 பள்ளிக் குழந்தைகளுக்கு நேர்ந்த

‘இறந்து போய் சாம்பார் அண்டாவில் மிதந்த எலி!’.. 9 பள்ளிக் குழந்தைகளுக்கு நேர்ந்த கதி!      உத்தரப் பிரதேசத்தில் இறந்த எலி விழுந்த உணவை உண்டதால் 9க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி, மயக்கம் வந்து சுருண்டு விழுந்துள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.       உத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர் நகரில், அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட மதிய சத்துணவில் இறந்து போன எலி இருந்ததுதான் இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட மதிய உணவின் […]Read More

அண்மை செய்திகள்

உலகை திரும்பி பார்க்க வைச்ச சென்னை இன்ஜினீயர்..!

‘நான் விக்ரம் லேண்டரை கண்டுபிடிச்சிட்டேன்’!.. உலகை திரும்பி பார்க்க வைச்ச சென்னை இன்ஜினீயர்..!    சந்திராயன் 2 விண்கலம் சுமந்து சென்ற விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை மதுரையை சேர்ந்த இன்ஜினீயர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.       நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டரை இஸ்ரோ அனுப்பியது. கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி நிலவில் தரையிறங்க சுமார் 2 கிலோமீட்டர் இருந்த நிலையில் விக்ரம் லேண்டரின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. […]Read More

பாப்கார்ன்

‘42 சதவிகிதம்’ கட்டண உயர்வு.. பிரபல நிறுவனத்தின் ‘அதிரடியால்’ வாடிக்கையாளர்கள் ‘அதிர்ச்சி’..

‘42 சதவிகிதம்’ கட்டண உயர்வு.. பிரபல நிறுவனத்தின் ‘அதிரடியால்’ வாடிக்கையாளர்கள் ‘அதிர்ச்சி’..          வோடஃபோன் ஐடியா நிறுவனம் மொபைல் அழைப்புகள் மற்றும் டேட்டா கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது.    வோடஃபோன் ஐடியா நிறுவனம் நிதி நெருக்கடியால் மொபைல் சர்வீஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டி இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான மொபைல் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்களை முன்பு இருந்ததை விட 42 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.   […]Read More

விளையாட்டு

டேவிஸ் கோப்பை: பாகிஸ்தானை 4-0 என வீழ்த்தியது இந்தியா!

டேவிஸ் கோப்பை: பாகிஸ்தானை 4-0 என வீழ்த்தியது இந்தியா!      பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பைப் போட்டியில் இந்திய அணி வென்று 2020 டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆசிய ஓசேனியா மண்டலம் 1 பிரிவில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இஸ்லாமாபாதில் செப்டம்பா் மாதம் நடைபெறவிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு சென்று விளையாட முடியாது என இந்திய முன்னணி வீரா்கள் மறுத்து விட்டனா். இதனால் நடுநிலையான […]Read More

நகரில் இன்று

தொடர் கனமழை காரணமாக விடுமுறை

‘தொடர் கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..     தொடர் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.          தொடர் கனமழை காரணமாக அரியலூர், திருச்சி, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (29-11-2019) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மேற்குத்தொடர்ச்சி […]Read More

முக்கிய செய்திகள்

போதையால் விபரீதம்’.. ‘நண்பர், நண்பரின் மகனுடன் சேர்ந்து.. பெற்ற மகளுக்கு’.. தந்தை செய்து

போதையால் விபரீதம்’.. ‘நண்பர், நண்பரின் மகனுடன் சேர்ந்து.. பெற்ற மகளுக்கு’.. தந்தை செய்து கொடூரம்           சென்னையைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு, அப்பெண்ணின் அப்பாவும், அவரது நண்பரும், நண்பரின் இள வயது மகனும் சேர்ந்து வலுக்கட்டாயமாக மது கொடுத்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.        கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக தங்கள் தாய் இறந்துவிட, 8-ஆம் வகுப்பு படித்த அந்த இளம் பெண், […]Read More

அண்மை செய்திகள்

தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம்; மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை

தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம்; மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் -முதலமைச்சர் பழனிசாமி:      தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம். மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.      தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி  மாவட்டம் உதயமானது . தென்காசி இசக்கிமகால் வளாகத்தில் காலை நடைபெற்ற விழாவில் புதிய மாவட்டத்தின் செயல்பாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து […]Read More