Tags :சுந்தரமூர்த்தி

விளையாட்டு

சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு

பி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு. கங்குலிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிவிட்டரில் வாழ்த்து. கங்குலியை தவிர வேறு யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யவில்லைRead More

முக்கிய செய்திகள்

காந்தியடிகள் ‘தற்கொலை’ செய்து கொண்டாரா – கிளம்பும் சா்ச்சை

என்ன.. காந்தியடிகள் ‘தற்கொலை’ செய்து கொண்டாரா? குஜராத் பள்ளித் தோ்வு வினாவால் கிளம்பும் சா்ச்சை குஜராத் பள்ளித் தோ்வு வினாத் தாளில் ‘மகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டது எப்படி?’ என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: குஜராத்தில் சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கூட்டமைப்பு, 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான திறனறித் தோ்வொன்றை அண்மையில் நடத்தியது.அந்தத் தோ்வுக்கான வினாத் தாளில், ‘காந்தியடிகள் எவ்வாறு தற்கொலை செய்து கொண்டாா்?’ என்ற […]Read More

முக்கிய செய்திகள்

பெட்ரோல் , டீசல் விலை

3வது நாளாக விலையில் மாற்றம் இல்லை! சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.76.24 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.70.20 ஆகவும் உள்ளது.Read More

முக்கிய செய்திகள்

தேனி: அரசு மேல்நிலைபள்ளியில் கொலை

தேனி: அல்லிநகரம் அரசு மேல்நிலைபள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் அடித்துக் கொலை.மாணவர்கள் இடையேயான மோதலில் 12-ம் வகுப்பு மாணவன் திருமாள் அடித்துக் கொலை செய்யப்பட்டான். இதனால் அந்த மாணவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.Read More

உஷ்ஷ்ஷ்

டிக் டாக்கை பார்த்து அஞ்சுகிறதா பேஸ்புக் நிறுவனம்?

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக்கிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறதா டிட் டாக்?முதலில் டிக் டாக் குறித்து இரண்டு முக்கிய விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று நினைத்ததை விட அதிகளவு வருவாயை ஈட்டுகிறது டிக் டாக். இரண்டாவதாக இதனை கடுமையான போட்டியாக பார்க்கிறார் மார்க் சக்கர்பர்க் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சேகரித்து தரவுகளின்படி, டிக் டாக்கின் உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனம், இந்தாண்டின் முதல் பாதியில் மட்டும் 7-8.4 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வருவாய் ஈட்டியுள்ளது. மொத்தமாக […]Read More

நகரில் இன்று

சமையல் எரிவாயு மானியம் கிடைப்பதில் சிக்கல்

சமையல் எரிவாயு மானியம் கிடைப்பதில் சிக்கல்: வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் குழப்பம் கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் வரவில்லை என்றும், மானிய தொகை குறைவாக வருகிறது என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்த புகார்கள் எழுந்துள்ளதாகவும், சர்வர் தொழில் நுட்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளர் அவரது ஆதார் எண்ணை வெவ்வேறு வங்கியில் கொடுத்தாலும் பிரச்சனை […]Read More

நகரில் இன்று

டெங்கு காய்ச்சல் பாதிப்பு

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 60 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 401 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.Read More

அண்மை செய்திகள்

சென்னை வானிலை ஆய்வு மையம்:

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்: 3 வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது  தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் படிப்படியாக குறைந்துவிட்டது. இருப்பினும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளது. இந்த சூழலில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், தமிழகத்தில் அடுத்த 3Read More

முக்கிய செய்திகள்

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுருளி அருவியில் குளிக்க வனத்துறை தடை தேனி: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.Read More

பாப்கார்ன்

உயிரே போனாலும் கல்யாணம்தான்…

உயிரே போனாலும் கல்யாணம்தான்… பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவை திருமணம் செய்தே தீருவேன், எத்தனை தடைகள் வந்தாலும், உயிரே போனாலும் சரி திருமணம் செய்வது உறுதி – ராமநாதபுரம் ஆட்சியரிடம் 73 வயது முதியவர் மலைச்சாமி மீண்டும் மனு பி.வி.சிந்து சென்ற மாதம் பேட்மிண்டன் உலக சேம்பியன்ஷிப்பில் தங்க பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனையை படைத்தார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மலைச்சாமி (75) என்னும் முதியவர் பி.வி.சிந்துவை […]Read More