சென்னை வானிலை ஆய்வு மையம்:

 சென்னை வானிலை ஆய்வு மையம்:

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்:

வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது 

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் படிப்படியாக குறைந்துவிட்டது. இருப்பினும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.

அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளது. இந்த சூழலில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், தமிழகத்தில் அடுத்த 3

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...