தருமபுரி மருத்துவகல்லூரி முதல்வரிடம் தேனி சிபிசிஐடி விசாரணை

 தருமபுரி மருத்துவகல்லூரி முதல்வரிடம் தேனி சிபிசிஐடி விசாரணை

தருமபுரி மருத்துவகல்லூரி முதல்வரிடம் தேனி சிபிசிஐடி போலீஸ் நடத்திய விசாரணை நிறைவு

தருமபுரி மருத்துவகல்லூரி முதல்வர் சீனிவாச ராஜூவிடம் தேனி சிபிசிஐடி போலீஸ் 4 மணி நேரம் விசாரணை முடிவடைந்தது. ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப்படிப்பில் இர்பான் சேர்ந்தது பற்றி கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடைபெற்றது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...