Tags :குடும்பத் தொடர்கதை

தொடர்

அவ(ள்)தாரம் | 17 | தேவிபாலா

வாசுகி அங்கிருந்தே க்ருஷ்ணாவுக்கு ஃபோன் செய்து, அழுது கொண்டே விவரம் சொல்ல, க்ருஷ்ணா துடித்துப் போனான்! “நீ உடனே வீட்டுக்கு வா! என்ன செய்யலாம்னு உடனே நடவடிக்கை எடுக்கணும்! சீக்கிரம் வா!” அரை மணி நேரத்தில் இருவரும் வீட்டுக்கு வர, வாசுகி கதறி அழுது, “ குழந்தைக்கு ஏதாவது ஆபத்துனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்!” “ இதப்பாரு இப்ப டயலாக்ஸ் முக்கியமில்லை! உடனடியா போலீஸ்ல புகார் தரணும்! குழந்தையை யாரோ கடத்தியிருக்காங்கனு தோணுது எனக்கு!” “என்ன […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 16 | தேவிபாலா

“ என்னை பற்றி நீ என்னடா சொல்லுவே?” “கொலைகாரன்” சிதம்பரத்தின் ஒற்றை சொல், பூதத்தைத் தூக்கி ஆகாயத்தில் வீசியது! சட்டென சுதாரித்துக்கொண்ட பூதம், “ என்ன உளர்ற? நான் யாரை கொலை செஞ்சேன்? ஒரு பெரிய மனுஷனை, உனக்கு சம்பளம் தர்ற முதலாளியை, நீ டாமேஜிங்கா பேசறே! இதுக்காக உன் மேல மான நஷ்ட வழக்குத் தொடர என்னால முடியும்!” “ செய்! உன் மனைவி ராஜலஷ்மி அம்மா, விபத்துல இறந்ததா ஊரை நீ நம்ப வச்சிருக்கே! […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 13 | தனுஜா ஜெயராமன்

ஹரிஷும் முகேஷூம் பார்ட்டி முடிந்து வெளியே வந்தனர். “அப்படியே அசோக் சாரை பாத்துட்டு போய்டலாம்டா.. உன்ட்ட ஏதோ டீடெயில்ஸ் கேக்கணும்னாரே? ” என்றான் ஹரிஷ். “ஆமாம்டா!… இந்த தலைவலியை சீக்கிரம் தீர்க்கணும்.. முடியல”…என்றான் எரிச்சலுடன்… “ஏண்டா!… அவளோட வந்த ஆள் யாரா இருக்கும்..? உனக்கேதும் ஐடியா இருக்கா? “யாருக்குடா தெரியும்”…என உதட்டை பிதுக்கினான்… “ஆமாடா அவ அப்பவே அந்த மாதிரி தானே..நான் திருச்சியில் இருந்தப்பவே உன்கிட்ட சொல்லலே… வேற யாரோ ஒருத்தனோட பைக்ல பாத்தேன்னு”.. “ம்”…என்றான்… இருவரும் […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 15 | தேவிபாலா

பூதம், வீட்டுக்கு வந்த பிறகும் கொதி நிலையில் இருந்தார்! அஞ்சு அவரை நன்றாக ஏற்றி விட்டாள்! “ அப்பா! அவ தொடர்ந்து, உங்களை அவமானப்படுத்தறா! ஏற்கனவே உங்களை மதிக்காத அருள், இப்ப அவ பேச்சை கேட்டு ஆடறான்! அவ எனக்கு அண்ணியா வர்றது, எனக்கு சுத்தமா புடிக்கலைப்பா!” “எனக்கு மட்டும் புடிச்சிருக்கா அஞ்சு? நான், அவ என் மருமகளா வரணும்னு ஏங்கியா அவ வீட்டுக்கு சம்பந்தம் பேசப் போனேன்?” “நீங்க என்னப்பா சொல்றீங்க?” “அவ வெளில இருந்தா, […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 14 | தேவிபாலா

சரியாக ஆறு மணிக்கு, வாசலில் பெரிய வெளிநாட்டுக்கார், நீண்ட படகைப்போல தெருவை அடைத்து நின்றது! அந்த தெருவில் பலர், வேடிக்கை பார்த்தார்கள் ஆர்வமாக. ஏற்கனவே பாரதி மீடியாவில் பிரபலமான பிறகு அந்த தெருவில் ஒரு நபர் கேமராவும் கையுமாக சுற்றிக்கொண்டிருந்தான்! அவனுக்கு மூக்கு வியர்த்து வெளியே வந்து விட்டான்! பூதம், அஞ்சு இருவரும் காரை விட்டு இறங்க, அருள் பின்னால் தன் பைக்கில் வந்து இறங்கினான். சிதம்பரம் வாசலுக்கே வந்து வரவேற்றார்! அம்மாவும் வந்து கை கூப்பினாள்! […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 12 | தனுஜா ஜெயராமன்

காலையில் எழும்போதே சோர்வாக உணர்ந்த முகேஷ், காபி குடித்தபடி சோபாவில் அமர்ந்திருந்தான். உள்ளேயிருந்து வந்த அப்பா சோபாவில் அவன் அருகில் அமர்ந்து கொண்டே ..”ஏண்டா!…ஏதாவது பிரச்னையா”? என கேட்க பகீரென்றது முகேஷிற்கு… அவசர அவசரமாக “அதெல்லாம் ஒண்ணுமில்லையே… ஏன்ப்பா!..” என்றான் தனது அதிர்ச்சியை சற்றுமே வெளியே காட்டிக் கொள்ளாமல்… “இல்லை…இப்பெல்லாம் எப்ப வர்ற..எப்ப போறேன்னு கூட தெரியமாட்டேங்குது. வீட்லே யாருகிட்டயும் சரியா பேசமாட்டேங்குற… எப்பவும் எதையாவது யோசிச்சிகிட்டே இருக்குற மாதிரி தெரியுதே “… “ஆபிஸ்ல கொஞ்சம் அதிக […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 13 | தேவிபாலா

அருள் பட்டறையில், பரபரப்பாக செயல் பட்டுக்கொண்டிருக்க, சிதம்பரம் உள்ளே நுழைந்தார்! அருள் எழுந்து வந்து வரவேற்று, அவரை உட்கார வைத்தான். “ காஃபி ஏதாவது சொல்லட்டுமா சார்?” “ வேண்டாம் தம்பி! ஒரு மாதிரி பதட்டமா இருக்கு!” “ ஏன்? பாரதியை, எங்கப்பா, மருமகளா ஏத்துக்கறேன்னு சொன்ன முதல் உங்களுக்கு பதட்டம் கூடிப்போச்சா? எதிராளிகளை பதட்டப்பட வச்சு, அதன் காரணமா அவங்களை பலவீனமாக்கி, தோற்க வச்சு, தான் ஆட்டத்துல ஜெயிக்கறது எங்கப்பாவோட ராஜ தந்திரமாச்சே! சரி, என்ன […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 11 | தனுஜா ஜெயராமன்

“சன்லைட் டிடெக்டிவ் ஏஜென்சி” என்று கொட்டை எழுத்தில் பித்தளை போர்டு தொங்கிய கேட்டில் காரை உள்ளே நுழைத்து பார்க் செய்தான் முகேஷ். அங்கே ஏற்கனவே வந்து காத்திருந்த ஹரிஷ், பிடித்து கொண்டிருந்த சிகரெட்டை தூர எறிந்துவிட்டு …”ஏன்டா இவ்ளோ நேரம்” என்றான். “கொஞ்சம் நேரமாகிடுச்சி…ஆமா பேசிட்டியா அவர்கிட்ட?…ஒண்ணும் ப்ரச்சனை ஆகாதே”… “நைட்டே போன் பண்ணி பேசிட்டேன்… வா மச்சி போகலாம்”.. இருவரும் ரிசப்ஷனில் சென்று பெயரை சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்து காத்திருந்தனர்… இன்டர்காமை கைகளால் பொத்தியபடி ரிசப்ஷனில் […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 10 | தனுஜா ஜெயராமன்

மாலை. பீச்சில் இருக்கும் மணலை அளந்து கொண்டே “சொல்லுடா..? என்ன விஷயம்..? ஏன்டா வந்ததுலயிருந்து சும்மாவே கடலை வெறிச்சிகிட்டு உட்கார்ந்திருக்கே..?”…என உலுக்கினான் ஹரிஷ்.. “எப்படிச் சொல்லுறதுன்னு புரியலைடா..?” “டேய், சும்மா ஜவ்வு மாதிரி இழுக்காம சொல்லித் தொலைடா… கடுப்பா வருது..” “உ..ன்.. கிட்ட ஒரு உண்மையை மறைச்சிட்டேன்..” “என்ன உண்மைடா அது..?” அம்ரிதாவை ஹோட்டலில் சந்தித்தது அவள் ப்ளாக்மெயில் பண்ணியது என ஒன்றுவிடாமல் சொல்லத்தொடங்கினான்.. அவன் சொல்லி முடித்ததும்… “அடப்பாவி..! நினைச்சேன்.. அப்பவே உன்மேல எனக்கு சந்தேகம்டா… […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 11 | தேவிபாலா

“தம்பி! என்ன இது..? நீங்க முதலாளி மகன்! நான் உங்கப்பாகிட்ட சம்பளம் வாங்கறவன்..! உங்களை நான் எதிர்க்க முடியாது..! நீங்க என் மகள் பாரதியை, சந்திக்கறது இது கடைசியா இருக்கட்டும்..! பாரதி..! உங்கிட்ட, வீட்ல, நான் என்ன சொன்னேன் தெரியுமில்லை..? அதையும் மீறி, நீ அருள் தம்பியை சந்திக்க இங்கே வந்திருக்கே..! வேண்டாம்..! இது நீங்க சந்திக்கற கடைசி சந்திப்பா இருக்கணும்..!” “இல்லைனா, நீங்க என்ன செய்யப்போறீங்க சார்?” இந்தக் கேள்வியை அருளிடமிருந்து சிதம்பரம் எதிர்பார்க்கவில்லை..! அவர் […]Read More