Tags :காலச்சக்கரம் நரசிம்மா

தொடர்

பத்துமலை பந்தம் | 12 | காலச்சக்கரம் நரசிம்மா

12. அலங்-கோலாகலம் இயக்குனர் விஷ்வாஸ் தனது காரைச் செலுத்திக்கொண்டு ஸ்டுடியோவை விட்டு வெளியேறி, கேட் அருகே சற்று நிதானித்து இடப்புறம் பார்த்தான். தொலைவில் கனிஷ்காவின் கருமை நிற BMW விரைந்து கொண்டிருந்தது. ‘கனிஷ்காவுக்குத் தெரியாமல் நிச்சயதாம்பூலத்திற்கு வரவும்’, என்று மீண்டும் மீண்டும் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான் மிதுன் ரெட்டி. கனிஷ்காவுக்கு எவ்வளவு பயப்படுகிறான் என்பதை இன்றுதான் விஷ்வாஸ் புரிந்துகொண்டான். விஸ்வாஸு க்கு மிதுனின் மீது அளவு கடந்த பிரியம். ‘விஷ்வாஸ் இயக்கினால் உடனே டேட்ஸ் கொடுக்கிறேன்’ என்று […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 11 | காலச்சக்கரம் நரசிம்மா

11. குகன் மணியின் எச்சரிக்கை பீஜிங்கில் இருந்து புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கோலாலம்பூரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. விமானத்தை குகன்மணி செலுத்திக் கொண்டிருக்கிறான் என்கிற நினைப்பே மயூரிக்கு முள்ளின் மீது நிற்பது போன்று அவஸ்தைப்பட வைத்தது. நிலப்பகுதியில் பறக்கும் போது, திடீர் என்று வெறிபிடித்து ஏதாவது ஓங்கி உயர்ந்த கட்டிடத்தின் மீது மோதிவிடப் போகிறானே என்று பயந்தாள். கடல் நீரின் மீது பறக்கும்போது, விமானத்தை நீரில் மூழ்கடிக்க செய்து விடுவானோ என்று கலவரப்பட்டாள். விமானத்தை அவன் […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 10 | காலச்சக்கரம் நரசிம்மா

10. மூன்றாவது சிலை..! நல்லமுத்து சென்னைக்குப் புறப்பட ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார். பள்ளங்கி பவனம் காவலாளி ராஜாபாதரிடம் பலமுறை கூறிவிட்டார். “நான் சென்னைக்கு நீண்டகாலம் கழித்துப் போகிறேன். கொஞ்ச நாள் அங்கே தங்கிட்டுத்தான் வருவேன். நான் இல்லாத நேரத்தில் உள்ளே ஒரு ஈ காக்கையைக் கூட நுழைய அனுமதிக்காதே. நான் ஆராதிக்கிற முருகன் சிலையைக்கூட, சென்னைக்கு எடுத்துப் போறேன். அதனால, யாரையும், உள்ளே விடாதே..! குறிப்பா… சஷ்டி சாமி வந்தாக்கூட, நான் சாவியை எடுத்துட்டுப் போய் இருக்கிறதா […]Read More

கைத்தடி குட்டு தொடர்

பத்துமலை பந்தம் | 9 | காலச்சக்கரம் நரசிம்மா

9. மாறாத எண்ணங்கள்..! குகன் மணியின் எஸ்டேட்டை விட்டுக் கார் கிளம்பியதும், ஒருமுறை திரும்பி, பின் கண்ணாடி வழியாக தங்களை வழியனுப்பிய குகன்மணியை பார்த்தாள் மயூரி. அவள் அங்ஙனம் திரும்பிப் பார்க்கப் போவதை எதிர்பார்த்திருந்தவன் போல, குகன்மணி தனது கைகளைக் கட்டிக்கொண்டு, இவர்கள் காரையே வெறித்துக் கொண்டிருந்தான். சட்டென்று, தனது பார்வையை மயூரி திருப்பிக் கொண்டாள். “சம்திங் இஸ் ரியலி ராங் வித் திஸ் கய்..! அவனோட, பார்வை, நடையுடை, பாடி லாங்வேஜ் எதுவுமே சரியில்லை. எரிக்..! […]Read More

கைத்தடி குட்டு தொடர்

பத்துமலை பந்தம் | 8 | காலச்சக்கரம் நரசிம்மா

8. வில்லங்க விமானி மகாபலிபுரம் செல்லும் வழியில் திருவிடந்தை கோவில். ‘ஸ்வீட் ட்ரீம்ஸ்’ என்கிற படத்தின் படப்பிடிப்புக்காக, படக்குழுவினர் முகாமிட்டிருந்தனர். படத்தின் ஹீரோ மிதுன் ரெட்டிக்கு அவனது ஒப்பனையாளர் கேரவனில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். அருகே, இருந்த மற்றொரு கேரவனில் கதாநாயகி நடிகை கனிஷ்காவின் கூந்தலுக்கு ஹேர் ட்ரெஸ்ஸர் ஹேர் ட்ரையரரைப் போட்டுக் கொண்டிருந்தார். கனிஷ்காவின் எதிரே நின்று, உதவி டைரக்டர் செந்தில் அன்றைய காட்சியை கனிஷ்காவுக்கு விளக்கிக் கொண்டிருந்தான். “காட்சிப்படி முதன்முறையா நீங்களும் ஹீரோ மிதுன்-னும் […]Read More

கைத்தடி குட்டு தொடர்

பத்துமலை பந்தம் | 7 | காலச்சக்கரம் நரசிம்மா

7. ஒன்று இரண்டானதென்ன..? பீஜிங்..! மில்லினியம் கிராண்ட் ஹோட்டல்-லில் இருந்து ஷுன் யீ பகுதியை நோக்கிக் கார் புறப்பட, மயூரியின் மனம் அன்று மாலை தான் காரிடாரில் பார்த்திருந்த குகன்மணியையே சுற்றி வந்தது. “எரிக்..! எனக்கு அந்த ஆளை பார்க்கறப்ப, மனசுல எதோ நெருடல் ஏற்படுது. அவனோட பார்வையும் நடவடிக்கையும் சந்தேகமா இருக்கு..! நாம பீஜிங் வந்த விமானம் ரெண்டு மூணு முறை அப்படியே குலுங்கி கீழே இறங்கின போது பயணிகள் எல்லோரும் அலறினாங்க..! ஏன்… நாங்களே […]Read More

கைத்தடி குட்டு தொடர்

பத்துமலை பந்தம் |6 – காலச்சக்கரம் நரசிம்மா

6. மர்ம வளையம்..! நல்லமுத்து தனது மாப்பிள்ளை சரவணப்பெருமாளின் அலைபேசி எண்ணுக்கு அழைக்க முயற்சிக்க, பதில் இல்லாமல் போக, எரிச்சலுடன், மகள் குணசுந்தரியின் அலைபேசி எண்ணுக்கு முயற்சி செய்து, அதுவும் தோல்வியில் முடிய, வேறுவழியின்றி வீட்டு லாண்ட் லைனுக்கு முயற்சி செய்தார். ஆனால் பணிப்பெண்தான் போனை எடுத்தாள். “அம்மா, அய்யா இரண்டு பெரும் வெளியே போயிருக்காங்க..!” –என்றதும் சலிப்புடன் போனை வைத்தார். “என்னோட அவசரம் பிள்ளைங்களுக்கு எங்கே புரியுது..? ரெண்டு பேரும் மொபைல் போனை அணைச்சு வச்சிருக்காங்க..!” […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் 5 | காலச்சக்கரம் நரசிம்மா

5. மயங்குகிறாள் மயூரி!! பீஜிங் நகரம்..! மலேசியன் ஏர்லைன்ஸ் தனது ஏர் ஹோஸ்டஸ்-களைத் தங்க வைக்கும் கிராண்ட் மில்லினியம் ஹோட்டலில், தனக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் ஆறாவது மாடி, ஆறாவது அறையான, எண் 600-ல் தான் மயூரி தங்கியிருந்தாள். நான்ஸி உள்பட மற்ற ஏழு விமானப் பணிப்பெண்களும் ஹோட்டலில் பல்வேறு வசதியான அறைகளைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், மயூரி மட்டும் எப்போதும் இந்த அறையில்தான் தங்குவாள். அதைத் தெரிந்துதான், ரிஸப்ஷனில் பணிபுரியும், நோரா ஜிங், கூடிய வரையில் அறை எண் 600-ஐ […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் – 4 காலச்சக்கரம் நரசிம்மா

4. தங்கத்திற்குத் தங்கமுலாம் பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தானசொல்லக் கேளு கௌரி, கெந்திச்சீலைமால்தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்றதொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்தசிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சத்தாலேநண்ணிநீ ஒன்பதையும் கட்டு கட்டு! சஷ்டி சாமி தனது கைகளால் அந்த பாறையின் மீது நின்றிருந்த சிலையை வருடிக்கொண்டிருக்க, நல்லமுத்து எரியும் தீயின் ஒளியில், அந்தச் சிலையையே வெறித்துக்கொண்டிருந்தார். வெளியே அருவி பொழியும் ஓசையும், அது பாறையில் மோதித்தெறிக்கும் ஒலியும்தான் கேட்டன. நல்லமுத்துவின் முகத்தில் கவலை தாண்டவமாடியது. சஷ்டி […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் – 3 |காலச்சக்கரம் நரசிம்மா

3. நவவிஷ நாயகன் பள்ளங்கி சாலையில் வில்லம்பட்டி கிராமத்தை கடந்து மலைப்பாதையை நோக்கி நடக்கத் தொடங்கினார், நல்லமுத்து. பூம்பாறை, பள்ளங்கி, குறிஞ்சியாண்டவர் ஆலயம், போகர் பாசறை அனைத்துமே வெள்ளகவி காட்டின் பகுதிகளாகும். போகர் பாசறை தொடங்கி பழனி ஆண்டவன் கோவில் வரை, வெள்ளகவி காடு அடர்ந்திருக்கும். மனிதர்கள் காலடி பதிய இந்த வானமும், மலைகளும்தான் சித்தர்களுக்கு, குறிப்பாக போகரின் சீடர்களுக்கு வாசஸ்தலம். புராணகாலத்தில் இந்தப் பகுதிக்கு ‘ஸ்வேத வனம்’ என்று பெயர். அதற்கேற்றாற்போல், பசுமை மரங்களை மறைக்கும் […]Read More