Tags :இன்பா

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி லிட்டர் ரூ.74.73க்கும், டீசல் 5 காசுகள் குறைந்து ரூ.68.40க்கும் விற்பனை. சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3%ல் இருந்து 5% ஆக உயர்த்தப்படும் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! தமிழகத்தில் மொத்தம் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் – 3,02,54,172, பெண்கள் – 3,10,45,969, மூன்றாம் பாலினத்தவர்கள் – 6,497 பேர் வாக்காளர்களாக உள்ளனர் – தேர்தல் ஆணையம். சமையல் […]Read More

உஷ்ஷ்ஷ்

கரோனா வைரஸ் தொற்று சந்தேகம்:

வடகொரியாவில் அதிகாரி சுட்டுக்கொலை…!!!   பியாங்யாங்: வடகொரியாவில் கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அதிகாரி, பொது குளியல் அறைக்கு சென்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வட கொரியா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.     சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.   […]Read More

நகரில் இன்று

வேப்பமரத்தில் இருந்து பால் வடியும் அதிசயம்!

 வேப்பமரத்திலிருந்து பால் வடியும் அதிசய நிகழ்வொன்று தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது:      சில ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்திலிருந்து பால் வடிகிறது என்ற தகவல் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியது. வேப்ப மரத்திலிருந்து பால் வடிவதை சிலர் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். சிலர் ஆன்மீக ரீதியாக பரவசமடைந்தனர். அது ஒரு காலம் என்றிருந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று காலை ஒரு வேப்ப மரத்திலிருந்து பால் வடிந்து கொண்டிருந்ததை கண்ட பலர் ஆச்சரியமடைந்தனர்.Read More

பாப்கார்ன்

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!!

ராணிப்பேட்டை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு:   ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.    வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் 186 மாணவர்களுக்கு ராணிப்பேட்டை திமுக சட்ட மன்ற உறுப்பினர் காந்தி மற்றும் ஆதிதிராவிட நலகுழு உறுப்பினர் சி.சக்திவேல் குமார் ஆகியோர் மிதிவண்டியை வழங்கினர்.Read More

கைத்தடி குட்டு

காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும்:

மு.க. ஸ்டாலின்…   காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.     இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், என்னை மாதிரி அனைவரும் பணியாற்ற வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுவதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது.     காவிரி டெல்டா பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து யாரை ஏமாற்றுகிறீர்கள்? ஹைட்டேரா கார்பன் கிணறுகள் […]Read More

பாப்கார்ன்

நடிகா் விஜய் வீட்டில் வருமான வரிசோதனைக்கு பாஜக பொறுப்பல்ல:

பொன் ராதாகிருஷ்ணன்:      நடிகா் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததற்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.    சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மேலிடப் பொறுப்பாளா் முரளிதர ராவ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவா் தோ்வு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த நிலையில், பாஜக தலைமை அலுவலகத்தில் முன்னாள் […]Read More

பாப்கார்ன்

ஆர்.கே. செல்வமணியின் குரல்

தமிழ் சினிமா ஷூட்டிங் வெளி மாநிலங்களில் நடப்பதால் தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி இழப்பு” பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் வெளிமாநிலங்களில் படமாக்கப்படுவதால் தமிழகத்தை சேர்ந்த திரைத்துறை தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்றும் சமீப காலங்களில் படம் ரிலீசான முதல் நாளே இமாலய வெற்றி என பொய்யான தோற்றத்தை உருவாக்குகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.தமிழ்திரைப்பட உலகம் சந்திக்கும் பிரச்சனை என்ன, தொழிலாளர்களின் நிலை மோசமாக மாறியதற்கு காரணம் என்ன என பிபிசி தமிழிடம் விரிவாக பேசினார் செல்வமணி. தமிழ் […]Read More

முக்கிய செய்திகள்

பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை

பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை – மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் பழைய மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை அழிப்பது தொடர்பான கொள்கை விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வரவுள்ளது.பழைய வாகனங்களை அழிக்கும் மையங்களை அமைத்து செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் தொடர்பான வரைவுக் கொள்கைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்து, மத்திய அமைச்சரவைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.பதிவு எண்களை புதுப்பிக்காத வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களையும் அழித்தல் தொடர்பான பரிந்துரைகளும் இதில் இடம் […]Read More

அண்மை செய்திகள்

கரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 722ஆக உயா்வு..

   சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 722ஆக சனிக்கிழமை அதிகரித்துள்ளது. இதன்மூலம் சார்ஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகரித்துள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 34,546 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.    இதுவரை சுமார் 1,540 பேர் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகம் முழுவதும் 25 நாடுகளில் கரோனா […]Read More

பாப்கார்ன்

திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடவசதி குறித்து பரிசீலனை:

   திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடவசதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.     இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவதில் என்ன அரசியல் இருக்கிறது என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும்’ என்றார்.  பின்னர், திரையரங்குகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி இடவசதி அளிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகக் கூறினார்.      முன்னதாக, பத்திரிகையாளர் நல […]Read More