வேப்பமரத்தில் இருந்து பால் வடியும் அதிசயம்!

 வேப்பமரத்திலிருந்து பால் வடியும் அதிசய நிகழ்வொன்று தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது:

     சில ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்திலிருந்து பால் வடிகிறது என்ற தகவல் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியது. வேப்ப மரத்திலிருந்து பால் வடிவதை சிலர் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். சிலர் ஆன்மீக ரீதியாக பரவசமடைந்தனர். அது ஒரு காலம் என்றிருந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று காலை ஒரு வேப்ப மரத்திலிருந்து பால் வடிந்து கொண்டிருந்ததை கண்ட பலர் ஆச்சரியமடைந்தனர்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!