ராகவா லாரன்ஸ் முடிவு:

ஒரே இடத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ ஆலயம் கட்ட ராகவா லாரன்ஸ் முடிவு:         சினிமா மற்றும் சமூகப் பணிகளில் அதிக நாட்டம் கொண்டவர் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ். தனது அறக்கட்டளை மூலம் நிறைய உதவிகள் செய்து…

தோனியின் மாஸ் என்ட்ரி;

சேப்பாக்கத்தை அதிரவிட்ட ரசிகர்கள்…!!!  சென்னை: ஐ.பி.எல்., தொடரில் சாதிக்க, பயிற்சியில் ஈடுபட சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி கேப்டன் தோனி இறங்கிய போது, அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.      இந்திய அணி ‘சீனியர்’ தோனி, கடந்த ஆண்டு…

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தமிழகம், புதுச்சேரியில் இன்று தொடக்கம்….

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் புதிய பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்குகிறது:    தமிழகத்தில் 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 2 முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை தமிழகம், புதுச்சேரியில்…

அவிநாசியில் வங்கிக்குள்ளேயே அலுவலர் தற்கொலை..!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வங்கிக்குள்ளேயே அலுவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அமைந்துள்ள கனரா வங்கிக் கிளையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த கணேசன் என்பவர் வங்கியின் உணவருந்தும் அறையில் தூக்கிட்டு தற்கொலை…

காரைக்கால் – இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து….

   காரைக்கால் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய கப்பல் துறை இணை அமைச்சா் மன்சுக் எல்.மாண்டவியா தெரிவித்தாா்.   காரைக்கால் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பான ஆலோசனைக்…

பால் அருந்துவதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருமா?

   பால் அருந்துவதனால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.    பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கும் பால் பொருட்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அமெரிக்காவின் லோமா லிண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்…

லைக்கா நிறுவனத்துக்கு கமல் கடிதம்:

பாதுகாப்பை உறுதி செய்த பிறகு படப்பிடிப்பு:    சென்னை: படப்பிடிப்பு தளத்தில் ஊழியா்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என லைக்கா நிறுவனத்துக்கு நடிகா் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளாா்.    இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை…

மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரக்கன்று நட்டனர் டிரம்ப் – மெலானியா .

   புது தில்லி: தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அங்கு ஒரு மரக்கன்றினை நட்டு வைத்துள்ளார்.    குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற அரசு முறை வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு,…

வெலிங்டன் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி

   4ஆவது நாளிலேயே முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, 1-0 என தொடரில் முன்னிலைப் பெற்றது.     உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே…

உள்நாட்டு விவகாரங்களில் அந்நியா்களின் தலையீட்டை அனுமதிக்க முடியாது:

குடியரசு துணைத் தலைவா்:     இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அந்நிய நாடுகளின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தாா்.    கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கோவைக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!