விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!!

 விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!!

ராணிப்பேட்டை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு:

  ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. 

  வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் 186 மாணவர்களுக்கு ராணிப்பேட்டை திமுக சட்ட மன்ற உறுப்பினர் காந்தி மற்றும் ஆதிதிராவிட நலகுழு உறுப்பினர் சி.சக்திவேல் குமார் ஆகியோர் மிதிவண்டியை வழங்கினர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...