மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகன் அவர்கள் எழுதிய “தலேஜூ” என்ற நாவலுக்கும் பாவலர் க. ஜெய் விநாயக ராஜா அவர்கள் எழுதிய “நட்சத்திரங்களோடு ஒரு பகல் பொழுது” என்ற ஐந்துமொழி ஹைக்கூ நூலுக்குமாக, இரு நூல்கள் அறிமுக விழா புதுச்சேரியில் நடந்தது.…
Category: அடடே! அப்படியா?
திருவள்ளுவர் நாள் விழா – 14 ஆவது திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
திருவாரூர்த் தமிழியக்கம், வாழ்க தமிழ் சிறுவர் உலா நூலகம் சார்பில் 16.01.2026 வெள்ளியன்று திருவள்ளுவர் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணியளவில், திருவாரூர்த் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர் புலவர் மு. சந்திர சேகரன் தலைமையேற்க மேனாள் ஊராட்சி உறுப்பினர்…
சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம்
சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம் சாய்நாதரை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும். இந்த பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் உரிய பலன்களை பாபா தருவார்.சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம் சாய்நாதரை ஒரு தடவை…
திருஷ்டி கழியும் போகி பண்டிகை..
விடிந்தால் போகி பண்டிகை. திருஷ்டி கழியும் போகி பண்டிகை.. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகையாகும். வீட்டில் உள்ள…
பாரதி உலாவின் 17 ஆவது நிகழ்ச்சி
பாரதி உலாவின் 17 ஆவது நிகழ்ச்சி சென்னை முகப்பேரில் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளியில் தாளாளர் திருமதி கிறிஸ்டி ஜேம்ஸ் வரவேற்புரை வழங்கினார். பாரதியார் வேடம்…
பாரதி உலாவின் எட்டாவது நிகழ்ச்சி
பாரதி உலாவின் எட்டாவது நிகழ்ச்சி உரத்த சிந்தனை தஞ்சாவூர் கிளையின் சார்பில் தஞ்சை பெசன்ட் அரங்கில் உரத்த சிந்தனை சங்கத்தின் துணைத்தலைவர் ஆடிட்டர் என் ஆர் கே தலைமையில் நடைபெற்றது. தஞ்சை உரத்த சிந்தனை துணைத் தலைவர் கவிஞர் அய்யனார் வரவேற்புரை…
‘உரத்த சிந்தனை’ பாரதிஉலாவின் நான்காம் நிகழ்ச்சி
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் மிதிலாபுரி திருமண மண்டபத்தில் 05.12.2025 காலை 10.00 மணிக்கு பள்ளி மாணவி பிரியங்காவின் பாடலுடனும், தார்னிகாவின் அற்புதமான நடனத்துடனும் துவங்கியது ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மெட்ரிக்…
‘உரத்த சிந்தனை’ பாரதி உலாவின் மூன்றாவது நிகழ்ச்சி
04.12 2025 காலை 10.,30 மணிக்கு, திருநின்றவூரின் கசுவா கிராமத்தில் உள்ள மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியை திருமதி. அபிராமி பாடிய “அச்சமில்லை அச்சமில்லை” என்ற பாரதியின பாடலுடன் துவங்கியது. திருமதி. காஞ்சனா அனைவரையும் அன்புடன் வரவேற்றார். சேவாலயா…
