புதுச்சேரி, திருவாண்டார் கோவில், அரசு தொடக்கப் பள்ளியில் 18-02-2026 அன்று நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் கலைமாமணி மு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்வை பள்ளியின் தலைமையாசிரியர் பு.விசாகன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில், பள்ளித் துணை உதவி…
Category: அடடே! அப்படியா?
மாசி மாத அமாவாசை அன்று நடக்கும் திருவிழா!
மாசி மாத அமாவாசை அன்று நடக்கும் திருவிழா! மயானக் கொள்ளை என்றால் என்ன… உருவான காரணம்! முழு விவரங்கள் மயானத்தில் அம்மனின் உருவம் மண்ணால் செய்யப்பட்டிருக்கும். பக்தர்கள் காட்டேரி வேடமிட்டும், மண்டை ஓடு மாலைகள் அணிந்தும் ஆக்ரோஷமாகக் காணப்படுவார்கள். மாசி மாதத்தில்…
“ஆனந்த அழைப்பும் ஆத்மார்த்த சந்திப்பும்”
பத்மஸ்ரீ விருதாளர் எழுத்தாளர் சிவசங்கரியோடு உரத்த சிந்தனை சங்கம் , நம் உரத்த சிந்தனை மாத இதழ் கடந்த 35 ஆண்டுகளாக இணைந்து பயணித்து வருவது இறைவன் தந்த இன்ப வரம். உரத்த சிந்தனையின் பல செயல்பாடுகளை பல மேடைகளில் உச்சி…
‘கடாரம் கொண்ட சோழன்’ படித்தேன் ரசித்தேன்
நண்பரும், எழுத்தாளருமாக ஸ்ரீமதி அவர்களின் கடாரம் கொண்ட சோழன் நாவல் சுமார் 472 பக்கங்கள் கொண்ட சோழனின் கடற்படையெடுப்பு பற்றிய புதினம். வரலாற்றை வாசிப்பதில் என்றுமே எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. இந்த புத்தகத்தை அனுப்பி பின், முதலிரண்டு அத்தியாங்களை மட்டும்…
உரத்த சிந்தனையின் 20 வது பாரதி உலா நிகழ்ச்சி
திருச்சி M.A.M School of Engineering, மற்றும் A. M. Polytechnic College மாணவர்கள் பங்கேற்க,Executive Chairman திரு. பீர் முகமது தலைமையில் 21.1.26 அன்று நடைபெற்றது. முனைவர் திருமதி. லில்லி பிளாரன்ஸ் வரவேற்புரை வழங்கினார். உரத்தசிந்தனை அமைப்பின் தலைவர் திருமதி.…
புதுச்சேரியில் நான்கு பருவ நூல்கள் – வெளியீட்டு விழா
சமூக வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்தில் புத்தகங்களின் பங்கு அளப்பரியது. புத்தக வாசிப்பு என்பது குழந்தை முதல் முதுமை வரை படிக்கும் பழக்கத்தை முக்கியமானதாக வைத்திருக்க வேண்டியுள்ளது. அவ்வகையில், நான்கு பருவத்தினருக்குமான நூல்களை வெளியிடும் விழாவை, புதுச்சேரி, நடைவண்டி சிறுவர் கலை…
புதுச்சேரியிலிருந்து “வள்ளியப்பா”
புதுச்சேரியின் “புதுவை பாரதி” என்ற மாத அச்சிதழ், இலக்கிய வட்டத்தில் தமிழகம், புதுவை என வாசகர்களையும் படைப்பாளிகளையும் எழுத்தாளுமைகளையும் கொண்டதாகும். அத்தகையச் சிறப்பான இதழுக்காகத் தன் அளப்பரிய உழைப்பினை அளித்த ஆசிரியர் பாரதிவாணர் சிவா அவர்களை யாவரும் அறிவர். மேலும், கலை,…
