28ஆவது ஆண்டுமலர் அறிமுக விழா இனிய நந்தவனம் 28ஆவது ஆண்டு மலர் அறிமுக விழா 28-9-2025 அன்று மாலை சென்னையில் அமுதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் தலைமையில் குமுதம்…
Category: அடடே! அப்படியா?
யாதும் ஊரே யாவரும் கேளிர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்— ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த முக்கியமான மற்றும் பெரிய அளவிலான போராட்டம் (march for Australia) இந்தப் போராட்டம் நாடு முழுவதும் குறிப்பாக சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், மற்றும் காண்பேரா போன்ற முக்கிய நகரங்களில் நடந்தது.ஆஸ்திரேலியாவின் குடியேற்ற…
மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பேங்க்காக் மற்றும் பட்டாயா)
பகுதி ~ 10(இறுதிப் பகுதி) மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி ~ 10(இறுதிப் பகுதி) சபாரி வேர்ல்ட் பூங்காவில் இருந்து வெளியே வந்த எங்களை அழைத்துக் கொண்டு ஓட்டுனர் அங்கிருந்து ஒரு ஐந்து நிமிட பயண…
மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)
பகுதி – 9 மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 9 ஐந்தாம் நாள் காலை எழுந்து தங்கையின் அறைப்பக்கம் சென்றேன்.அப்பொழுது எனது மைத்துனர் கதவைத் திறந்து என் தங்கைக்கு லேசாக காய்ச்சல் இருப்பது போல்…
மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)
பகுதி -6 மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி -6 டைகர் பார்க் விசிட் மற்றும் டைகர் சபாரி முடிந்த பின்பு வெளிய வந்து வாகனத்தில் ஏறி பட்டாயாவின் பிளோட்டிங் மார்க்கெட் என சொல்லப்படும் மிதக்கும் மார்க்கெட்டுக்கு…
மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயாபயணக்கட்டுரை
தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை பகுதி -2 Terminal 21 வணிக வளாகத்தில் “பாரிஸ் அரைவல்” என்று குறிக்கப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை உடனே என்…
இன்று மகாபரணி 2025 : பித்ருதோஷம்
இன்று மகாபரணி 2025 : பித்ருதோஷம்மகாளய பட்சம் முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்குரிய மிக முக்கியமான காலமாகும். இந்த 15 நாட்களில் வரும் ஒவ்வொரு திதியிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது ஒவ்வொரு விதமான பலன்களை தரக் கூடியதாகும். மகாளய பட்சத்தின் 15 நாட்களும்…
