மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 17 | பெ. கருணாகரன்
உடலோடு உரையாடு… உடலோடு என்றாவது உரையாடியதுண்டா? அதற்கு எப்போதாவது நன்றி சொல்லியிருக்கிறோமா? உடல் உறுப்புகளிடம் மன்னிப்பு கேட்டதுண்டா? இதயத்தின் தாள லயத்தை அமைதியான தனிமையில் உட்கார்ந்து ரசித்திருக்கிறீர்களா? சுவாசப் பையான நுரையீரலின் ஆரோகண அவரோகண ஸ்தாயிகளை உள்ளுணர்வால் உணர்ந்திருகிறீர்களா? இரைப்பையின் அரைவைச் சத்தத்தையும் வெள்ளையணுவின் கிருமிடனான யுத்தத்தையும் என்றேனும் உணர முயன்றிருக்கிறீர்களா? நம்மிடம் ஒரு பைசா ஊதியமும் பெறாமல் சுயநலமின்றி நாம் பிறந்த தினத்திலிருந்து நம்முடனே இருந்து நமக்காக ஓய்வின்றி உழைத்து நம்முடனே அழிந்து போகும் அந்த […]Read More