அத்தியாயம் – 5 பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கி இருந்தது. காற்று சுற்றிச்சுற்றி அடித்தது. அடித்தக் காற்றில் தென்னை மரங்கள் சுழன்று, சுழன்று ஆடின. மரங்கள் காற்றில் ஆடுகின்றனவா அல்லது மழைப் பிடித்ததால் மயங்கி ஆடுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்தது கார்த்திக்கு. மழை மட்டும் ஏன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கிறது என்ற காரணம் விளங்கவே இல்லை அவனுக்கு. மழைப் பிடிக்க எப்படி காரணம் தேவையில்லையோ அப்படியே நிவேதிதாவைப் பிடிக்கவும் அவனுக்கு காரணம் […]Read More
அத்தியாயம் – 5 எதிரே நாற்காலியில் அமர்ந்திருப்பவனிடம் அந்த கம்பெனி எம்.டி என்பதற்குரிய எந்த அறிகுறியும் இல்லை.. “சம்மர் கட்” எனும் முறையில் தலை முடியை ஒட்ட வெட்டியிருந்தான்.. மீசையும் தாடியும் இருக்கிறதா இல்லையா என குழம்பும் வகையில் அவன் முகம் இருந்தது.. பார்த்ததும் அவன் முதலில் தெரிந்தது அவனது பெரிய மூக்குதான்.. கழுத்தை ஒட்டிப் பிடித்த க்ரே கலர் டி ஷர்ட் அணிந்திருந்தான்.. அதில் கறுப்பு கலரில் மின்னிய வாசகங்கள் ஆராத்யாவின் புருவம் உயர்த்த வைத்தது.. […]Read More
அத்தியாயம் – 5 “இந்த கிஃப்ட்டை பாருங்களேன்” கோதை தன் கையிலிருந்த அந்த தங்க வாட்சைக் காட்டினாள். படுக்கையில் சரிந்தவாறே அதை கையில் வாங்கிய குமணன் “ரொம்ப அழகாயிருக்கே. நமக்கு வந்த கல்யாண கிஃப்ட்டுல இது இருந்த மாதிரி தெரியலையே.” “இந்த கிஃப்ட் நம்ம கல்யாணத்துக்குத்தான் கிடைச்சது. ஆனா..கல்யாணத்தன்னைக்கு கிடைக்கலை. இன்னைக்குத்தான் கிடைச்சது.” “இன்னைக்குத்தான் கிடைச்சுதா? யார் கொடுத்தா?” “எல்லாம் உங்களுக்கு வேண்டப்பட்டவங்கத்தான்.” “எனக்கு வேண்டப்பட்டவங்களா? எனக்கு வேண்டப்பட்டவ நீ மட்டும்தான். அதுவும் இந்த நேரத்துல […]Read More
அத்தியாயம் – 5 ராகவ் ஆபிஸ். ஒரு வாரம் கழித்து பத்மா ராகவ்வை சந்தித்தாள். பத்மா “சார் என்ன முடிவு பண்ணி இருக்கிங்க..“ எனக் கேட்டாள். “நந்தினி கிடைக்குலங்குறது கஷ்டமாதான் இருக்கு.. அதே சமயம் உன்னையும் காத்திருக்க வைக்குறதுல எனக்கு இஷ்டம் இல்ல.. வள்ளி படத்துல ரஜினி ஒரு டயலாக் சொல்வாரு, கண்ணா விரும்புனது கிடைக்கலன்னா, கிடைச்சத விரும்பிடுன்னு.. நானும் நல்லா யோசிச்சு பார்த்தேன்.. நீயும் எனக்கு பொருத்தமான மனைவியா இருப்பன்னுதான் தோனுது.. அதனால என் […]Read More
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். காலச்சக்கரம் சுழன்றாலே காலம் மாறத்தானே செய்யும். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்த ‘காலம் மாறிப்போச்சு’ எனும் பெயரில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. அந்தப் படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் முகவை ராஜமாணிக்கம். இவர் ராமநாதபுரத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர். ராமநாதபுரத்திற்கு […]Read More
அத்தியாயம் – 5 “நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பது மட்டுமே நம் கடமை. அதை எப்படி நடத்த வேண்டும் என்பதை &Read More
அத்தியாயம் – 5 பிளாஷ்பேக்– சம்பவம் 1- சம்பவத்தேதி 10.06.1966 இரவு. விசாலாட்சி பதினெட்டு வயதில் இளமையின் உச்சத்தில் சந்தன மின்னலாய் மிளிர்ந்தாள். தோழிகளுடன் காவிரியில் நீந்தி களித்தவள்- மாலை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி பக்தியில் திளைத்தவள்- பிள்ளையாருக்கு பூகோர்த்து மாலையிட்டு நல்ல கணவன் அமைய வேண்டிக் கொண்டவள் இன்று திருமணத்தளைக்குள் சிக்கிப் போனாள். மணவறையிலேயே மாப்பிள்ளையை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டாள். பெருமிதமும் ஆனந்தமும் பொங்கின. ‘ஜெமினி கணேசன் மாதிரில்ல அழகா இருக்காரு!’ புரோகிதர் மந்திரங்களை ஓங்கி […]Read More
அத்தியாயம் – 4 இரவு நீண்ட நேரம் கண் விழித்து, மூளையைக் கசக்கிப் பிழிந்தும் அசோக்கிற்கு நடன நிகழ்ச்சிக்கான தெளிவான கான்ஸெப்ட் கிடைக்கவில்லை. “ப்ச்… என்ன இது?… இன்னிக்கு என் மூளை ரொம்பவே மந்தமாயிருக்கு?…” மொபைலை எடுத்து நேரம் பார்த்தான். மணி ஒண்ணே முக்கால். “சரி… இதுக்கு மேலே யோசிச்சா இருக்கற மூளையும் கரைஞ்சு போகும்… காலைல பார்த்துக்கலாம்” படுக்கையில் படுத்தவன் எங்கிருந்தோ பேச்சுக் குரல் கேட்க, எழுந்து போய் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். […]Read More
அத்தியாயம் – 4 மழைக்கால மேகமாய், அவனைப் பற்றிய நினைவுகளே மனதில் வந்து குவிந்துக் கிடந்தன. மழை வருவதை முன்கூட்டியே ஊருக்குச் சொல்லும் தும்பிகள் போல், அவனைப் பற்றிய சிந்தனைகளே மனம் முழுக்க சிறகசைத்துக் கொண்டிருந்தன. வாழ்க்கையில் நாம் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம், பேசுகிறோம், பழகுகிறோம். அவர்கள் எல்லாருமே நம் மனதில் நிற்பதும் இல்லை. பாதிப்பை உண்டாக்குவதும் இல்லை. யாரோ ஒருவர் தான் நம் வாழ்க்கையே புரட்டிப் போட்டு விடுகிறார்கள். மறக்க முடியாத நபர்களாக […]Read More
அத்தியாயம் – 4 அந்த பூங்கா நகரை விட்டு தள்ளி இருந்தது. அதிலிருந்த வேப்ப மரத்தடியில் போடப் பட்டிருந்த வட்ட வடிவ கல் பெஞ்சுகளில் தோழர்கள் மூவரும் அமர்ந்திருந்தனர்.. உச்சி வெயில் அவர்கள் தலையை தாக்கி வெப்பத்தை வியர்வைக் கோடுகளாய் அவர்கள் முகத்தின் மீது இறக்கிக் கொண்டிருந்தது.. “சை ஒருத்தனாவது மதிக்கிறானா..? எவ்வளவு இன்ஸெல்டாக பார்க்கிறார்கள்..?” நெற்றியிலிருந்து வடிந்து கண்ணிற்குள் விழுந்து சுரீரென கண்ணெரிந்த வியர்வை துளியால் எரிச்சலடைந்தபடி பேசினாள் ஆராத்யா. […]Read More
- திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என் கவிச்சிந்தனைகள் என்ற நூல் வெளியீட்டு விழா
- சி.சு செல்லப்பா
- இனி பெங்களூரில் நெரிசல் வரியா? | தனுஜா ஜெயராமன்
- ரெஷிஷனா? ஐடி துறைக்கு முக்கிய எச்சரிக்கை – நெட்ஆப் சிஇஓ ஜார்ஜ்! | தனுஜா ஜெயராமன்
- சிறுதானியங்களால் என்ன நன்மைகள் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
- விப்ரோ அதிரடி சம்பள உயர்வு… ஊழியர்கள் மகிழ்ச்சி! | தனுஜா ஜெயராமன்
- சதுரகிரியில் புரட்டாசி பௌர்ணமி குவியும் பக்தர்கள்! | தனுஜா ஜெயராமன்
- கர்நாடகாவில் இன்று பந்த்…
- “வாச்சாத்தி” வழக்கில் இன்று தீர்ப்பு..
- காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் இன்று நடக்கிறது…