ஒரு நிலைக்கு மேல் தாள முடியாமல், கோபத்துடன் ஹோம் தியேட்டர் இருந்த அறைக்குள் நுழைந்த சீமா, இரு காதுகளையும் பொத்திக்கொண்டாள். “விக்ரம்! சிஸ்டம் வால்யூமை கம்மி பண்ணு; என் காது வலிக்குது. எனக்கு ஹாலில் உட்காரவே முடியலை; தலைவலி வந்திடும் போல இருக்கு” என்று ஏறக்குறைய கத்தினாள். அதைச் சற்றும் காதில் வாங்கிக்கொள்ளாமல், கைகளை பின்னந்தலையில் கோர்த்துக்கொண்டு, ஈசி சேரில் சாய்ந்து அமர்ந்திருந்தான் விக்ரம். கோபத்துடன் மியூசிக் சிஸ்டத்தின் ஃப்ளக்கைப் பிடுங்கி எறிந்தாள் சீமா. சப்தம் நின்று […]Read More
பெண் பார்த்துவிட்டு வந்த பிறகு நடந்த அமர்க்களத்திற்கு பிறகு வீடே அமைதியாய் இருந்தது. சிவதாண்டவம் தன் மனதில் ஆயிரம் கவலைகள் சூழ மனைவியின் அருகில் அமர்ந்திருந்திருந்தார். மகன்களோ நடந்தவைகளை எல்லாம் மறந்து ஈஸ்வரியின் உடல்நலம் மட்டுமே முக்கியம் என்று கருதி பார்த்துக் கொண்டிருந்தனர். ஈஸ்வரியோ கண் விழித்ததும் கதிரை தேடினார். அவன் வந்து அருகில் அமர்ந்ததும்,அவன் தலையை மெல்ல கோதி விட்டு மற்ற மகன்களை பார்த்து ”இவன் உங்க தம்பிடா இவனை கண்டபடி பேச உங்களுக்கு […]Read More
சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். “அப்படியெல்லாம் இல்ல போகலாம்” கால் ஊன்றி பின்னால் கேரியரில் ஏறி உட்கார்ந்தாள். பெடலை மிதிக்க ஆரம்பித்தான். மனதுக்குள் ஒரு சந்தோஷம். “ஜரீனா..?” “ம்..முதல்ல சைக்கிளை பார்த்து ஓட்டுங்க ..என்ன கொண்டு வயல்ல சாய்ச்சுபுடாதீங்க..?” “அட என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” “நம்பிக்கை இல்லாம ஏறுவேனா?” மனசுக்குப் பிடித்தப் பெண்ணை சைக்கிளில் உட்கார வைத்து மிதித்தபடியே பேசிகொண்டு வருவது ஒரு ஜிலீர் சுகம்தான். கொஞ்சம் வேகமாய் மிதித்தான். “மெல்ல போங்க..” “ஏன் வேகமாப் […]Read More
7 “வரவர உன்னோட அலம்பலுக்கு அளவே இல்லாமல் போச்சு ஜோ! இப்படி உடம்பை வருத்திகிட்டு என்னைப் பார்க்க வான்னு, எந்த சாமிடீ சொல்லியிருக்கு? தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோயில் இருக்கு; அதை விட்டுட்டு, இவ்வளவு தூரம் வரணுமா?” திட்டிக் கொண்டே, ஜோதியுடன் சதுர்ஷிரிங்கி மலைக் கோவிலின் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள் வைஷாலி. “உன்னை மாதிரியே இந்த கணேஷ்ஜியும் எனக்கு ப்ரெண்ட். நானும், அவரும் முதன்முதலில் இந்தக் கோவிலில்தான் சந்திச்சோம். உனக்குத் தெரியும் தானே!” என்ற ஜோதியின் முகம், […]Read More
அவன் கண்களில் தெரிந்த மாற்றத்தை கண்டு “என்ன இவன் நாலு வருஷம் கழித்து கூட அவளை மறக்காம இப்படி பைத்தியம் மாதிரி இருக்கானே” என்று நினைத்துக் கொண்டான். பிறகு அவன் தோள்களை பற்றி உலுக்கி…”டேய்! நீ என்ன சின்ன பையனா? இருபத்தொன்பது வயசாகுது. என்னவோ காலேஜ் படிக்கிற பையன் மாதிரி மறக்க முடியாது வைக்க முடியாதுன்னு டயலாக் பேசிகிட்டு இருக்கே. வாழ்க்கையின் ஓட்டத்தில் எல்லாமே மாறி போகும். சும்மா புலம்பிகிட்டு இருக்காம ஆகுற வழியை பாரு”என்றான் விஸ்வா. […]Read More
அத்தியாயம் – 5 அன்று ஞாயிறு விடுமறை தினமாதலால் காலை உணவை முடித்து விட்டு குடும்பத்தினர் அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, எப்பவும் போல் அதில் கலந்து கொள்ளாமல் தன் அறையில் இருந்த கதிர் நண்பனை பார்க்க கிளம்பினான். சந்தன நிற பேண்ட்டும் கரு நீல சட்டையும் அணிந்து ஒரு மாடல் போல் இறங்கி வந்த மகனை பெருமிதம் பொங்க பார்த்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரி. கதிரை பார்த்ததுமே சற்று முகத்தை சுளித்த தாண்டவம் “சின்னையா எங்கே […]Read More
6 ‘இந்த ஜோதியை எப்படிச் சமாளிப்பது?’ என்ற யோசனையுனே இருந்தவள், விக்ரமின் பேச்சைக் கவனிக்கவில்லை. தனது கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிந்தனையில் இருப்பவளைப் பார்த்துவிட்டு, காரை ஓரமாக நிறுத்தினான். அவளைப் பெயர் சொல்லி அழைத்தும் கவனமில்லாமல் இருந்தவளை, “வைஷாலி!” என்றபடி அவளது கையைப் பற்றி, லேசாக உலுக்கினான். “ஹாங்!” என்றவள், கனவிலிருந்து விழித்தெழுபவளைப் போல, திடுக்கிட்டுத் திரும்பினாள். “என்ன ஆச்சு? ஏன் இப்படித் தன்னை மறந்து உட்கார்ந்திருக்க?” “ஒண்ணுமில்லை சார்…” என்று சிரித்து மழுப்பினாள் அவள். “என்னிடம் […]Read More
பாகம் 2 பாஸ்கர் வீட்டின் பின்னாலேயே அவனின் பட்டறை. பட்டறையில் வேலை நடந்து கொண்டிருந்தது. கூஜாவிற்கு அடிவட்டுத் தட்டை அடித்துக் கொண்டிருந்தாள். ஸ்டூல் ஒன்றில் உட்கார்ந்தான் சிவா. “சாப்பிட்டியா..?” “ம்..என்ன ஆச்சு நீ” “ம்” “பஷீர் உனக்கு லெட்டர் போட்டாளா..?” – சிவா கேட்க ‘சடா’ரென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். “என்னடா திடீர்ன்னு பஷீர் பத்தி கேட்கறே.. அவங்க வீட்டுக்குப் போனியா..?’ “இல்ல கேட்டேன்..அவங்க வீடு இன்னும் துவரங்குறிச்சியிலதானே..?” “ஆமாம்..” – சொல்லிக் கொண்டே பாஸ்கர் அவனை […]Read More
5 சனிக்கிழமை கல்லூரியின் விடுமுறை தினமாதலால், வைஷாலி ஹாஸ்டலின் மொட்டை மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். அப்போது, வைப்ரேஷன் மோடிலிருந்த அவளது செல்போன் சப்தமெழுப்ப திரும்பிப் பார்த்தாள். விக்ரமின் மொபைல் நம்பர் தெரியவும்… அதை எடுத்து, “ஹலோ சார்!” என்றாள். “ஹாய் வைஷாலி! எப்படியிருக்க? ஸ்டடீஸெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு?” “நல்லாயிருக்கேன் சார். ஃபைனல் எக்ஸாம்ஸ் வருதில்லையா? அதான், முழுமூச்சாய் படிப்பில் இறங்கியாச்சு. சண்டே மட்டும், அரை நாள் அரட்டைக்குன்னு ஒதுக்கிட்டேன்” என்றவள், சிரிக்க ஆரம்பித்தாள். ”வெல்! அப்போ, […]Read More
அத்தியாயம் – 4 விடிந்தும் விடியாத வேளையில் பறந்து செல்லும் பறவைகளின் ஒலியும், மெல்லிய இசையாக ஓடிக் கொண்டிருக்கும் நீரின் ஓசையும் படுத்திருந்த உத்ராவை நித்திரையில் இருந்து எழுப்பியது. படுத்திருந்த இடத்தில் இருந்து மெல்ல எழுந்து நிற்க முயன்றாள். கட்டி இருந்த சேலை நழுவ அதை சரி செய்ய முடியாமல் கையில் இருந்த சங்கிலி தடுக்க……..மனமோ தன் நிலையை எண்ணி ஆத்திரம் கொண்டது. இயலாமையில் அழுகை ஒரு பக்கம்,ஆத்திரம் ஒரு பக்கம் தாக்க அப்படியே மடிந்து உட்கார்ந்து […]Read More
- ரஜினிகாந்த் பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டீசர் வெளியீடு
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!