-அமானுஷ்ய தொடர்- நாக தோஷம் நீங்க போகர் பிரான் கூறிய பரிகாரத்தை காண்போம்.’நாக சதுர்த்தி திதி’ அன்று,ஒரு அரச மரத்திற்கு அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன்மேல் சிவலிங்கம் ஏந்திய நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம். பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும்,நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார். […]Read More
“என் இனிய ஆவி நண்பரே…என்ன விஷயம்?…ஏன் இந்தப் பரபரப்பு?…” கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த குணாவின் உதடுகள் கேட்டன. அந்தக் கேள்விக்கான பதிலை வெள்ளைத் தாளில் எழுதித் தள்ளியது லட்சுமி நரசிம்மன் ஆவி. “அன்பரே!…தங்களுக்குப் பொருத்தமானதொரு ஜோடியைக் கண்டுபிடித்து விட்டேன்!…அவளும் தங்களைப் போலவே நல்ல தோழி!…பல தரகர்கள் அவளுக்கு வரன் தேடித் தேடி ஓய்ந்து போய் “இனி முடியாது” என்று ஒதுக்கி விட்டதால் ஆற்ற மாட்டாத சோகத்துடன் “இனி நமக்கு திருமணம் என்பது இந்த ஜென்மத்தில் இல்லை” […]Read More
அன்று கஸ்தூரி விஷம் குடித்து இறந்து விட்டாள் என்று ஊரே அவள் வீட்டுக்குள் படை எடுத்து நிற்க. ஆவடி இன்ஸ்பெக்டர் வானதி தலைமையில் எண்ணற்ற காவலர்களுடன் வீட்டுக்குள் இன்வெஸ்டிகேஷன் நடந்து கொண்டிருந்தது. மக்கள், ஆங்கங்கே நின்று, கூடிப் பேசிக் கொண்டிருப்பதும் காட்சியாக அமைந்தது. அடுத்தடுத்து இந்தப் பகுதியில் இப்படி ஒரு இறப்பு, இழவு என்றால் அவர்களுடைய மனநிலையும் எப்படிதான் இருக்கும்?’ தடம் புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம் போல்’ மனம் புரண்டு தானே ஓடும். அவரவர்களுக்குத் தெரிந்த, […]Read More
“சன்லைட் டிடெக்டிவ் ஏஜென்சி” என்று கொட்டை எழுத்தில் பித்தளை போர்டு தொங்கிய கேட்டில் காரை உள்ளே நுழைத்து பார்க் செய்தான் முகேஷ். அங்கே ஏற்கனவே வந்து காத்திருந்த ஹரிஷ், பிடித்து கொண்டிருந்த சிகரெட்டை தூர எறிந்துவிட்டு …”ஏன்டா இவ்ளோ நேரம்” என்றான். “கொஞ்சம் நேரமாகிடுச்சி…ஆமா பேசிட்டியா அவர்கிட்ட?…ஒண்ணும் ப்ரச்சனை ஆகாதே”… “நைட்டே போன் பண்ணி பேசிட்டேன்… வா மச்சி போகலாம்”.. இருவரும் ரிசப்ஷனில் சென்று பெயரை சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்து காத்திருந்தனர்… இன்டர்காமை கைகளால் பொத்தியபடி ரிசப்ஷனில் […]Read More
“ஐ அம் சிவமலர்…” காதுவரை நீண்ட கயல்விழிகள், கூரான நாசி, செப்பு உதடுகள் எடுப்பான மோவாய். மேலுதட்டில் இடது ஓரமாய் குறு மிளகாய் ஒரு மச்சம். பிறை நெற்றியில் அலைந்த கேசத்தை ஒரு கையால் ஒதுக்கியபடியே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவளை இமைக்காது பார்த்தான் குமார். ஆளை அசரடிக்கிற அழகு இல்லை. அதற்கும் மேலே ஏதோ ஒன்று அவள் முகத்தை விட்டு அவன் கண்களை நகர முடியாமல் கட்டிப் போட்டது. “பார்த்த முதல் நாளே…” ட்யூனை மெல்லியதாய் சீழ்க்கையடித்தபடி […]Read More
40. உயரே உயரே… என் உயிரே உயிரே..! மலைச்சரிவில் இருந்த போகர் பள்ளியினுள் நுழையும் வரையில், மயூரி தனது கண்களைத் திறக்கவில்லை. மறந்து போய்க் கீழே நோக்கினால், அச்சத்தினாலேயே தான் தொற்றிக்கொண்டிருக்கும் குகன்மணியின் தோளில் இருந்து நழுவி விடுவோம் என்கிற எண்ணத்தில், அவனது தோளில் புதைந்திருந்த தனது முகத்தை அவள் உயர்த்தவேயில்லை. அவன் பத்திரமாக தன்னைக் கொண்டு சேர்ப்பான் என்கிற நம்பிக்கையுடன், தான் வழிபடும் முருகன் தன்னைக் கைவிட மாட்டான் என்று உறுதியாக நம்பினாள். மலைச்சரிவில் அந்த […]Read More
“பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!” அந்த அதிகாலையில் ஓதுவார் சம்பந்தனின் குரல் கணீரென ஒலிக்க கூடவே ஆலய மணியின் ஓசையும் இணைந்து சூழலை தெய்வீக மணம் கமழ வைத்துக் கொண்டிருந்தது. 85 வயதான நீலகண்ட குருக்கள் கோவிலின் வலது பக்கத்திலிருந்த தீர்த்தத்திலிருந்து முகர்ந்து வந்த நீரால் அபிஷேகம் செய்து சற்றே பழுத்துப் போயிருந்த அந்த […]Read More
11.கவிகை வெளியே மழை குறைந்திருந்தது. ஆனாலும் அது தற்காலிகம்தான் என்று உணர்த்துவதுபோல, மேகங்கள் வானம் முழுக்கக் குடை கவித்திருந்தன. தன் கூப்பேக்குப் போயிருந்த ஸ்ரீஜா இப்போது மீண்டும் டைனிங் காருக்குள் நுழைந்தாள். முகம் கழுவி, கொஞ்சம் மேக்கப் போட்டிருந்தாள். “என்ன, எப்படிப் போயிட்டிருக்கு?” என்று கேட்டாள். “பார்க்கலாம், இப்பதானே ஆரம்பிச்சிருக்கு” என்றாள் தன்யா. “இப்போ அடுத்து என்ன செய்யப் போறீங்க?” என்று கேட்டாள் ஸ்ரீஜா. “ஒரு நூலைப் பிடிச்சுக்கிட்டு அது எங்கெல்லாம் போகிறதோ அங்கெல்லாம் போனா, சிக்கல் […]Read More
39. போகர் பள்ளி..! போகர் சாலை ! தற்போது இந்த பகுதியின் பெயர் போன்சாய் ! குனோங் தஹான் மலைப்பாதையில் ஆறாவதாக வரும் பகுதி.. காலை பொழுதில் கதிரவன் வானத்தில் ஏறுமுகமாக இருந்தாலும், அவனது கிரணங்கள் க உள்ளே புகாதபடி அடர்ந்த மரங்கள் பந்தல் அமைந்திருந்தன. இதனால் பகல் வேளையிலும் அங்கே இருள் பரவியிருக்க, ‘ங்கோயிங் ‘ என்கிற காட்டு பூச்சிகளின் இரைச்சல் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. பறவைகளும் அவ்வப்போது கூவி, அதை பகல் பொழுது என்று […]Read More
38. தகான் மலை உச்சியில்..! பகாங் மாகாணத்தில் டாமன் நெகாரா தேசியப் பூங்கா ! Steep Slopes resort-இல் தான் மிதுன்ரெட்டிக்கும், கனிஷ்காவுக்கும் காட்டேஜ் ஒதுக்கப்பட்டிருந்தது. மலைச்சரிவில் ஆங்காங்கே அமைக்கபட்டிருந்தன காட்டேஜ்கள். இரவு வந்ததும், காட்டேஜ்களில் பொருத்தப்பட்டிருந்த லாண்டர்ன்கள் இருள் சூழ்ந்த மலைச்சரிவுகளில், சிதறியிருந்த விளக்குகள் பொருத்தப்பட்ட காட்ஜெகள், மலைமகள் அணிந்திருந்த ஹாரம் போல மின்ன, அதை ஜன்னல் வழியாக ரசித்தபடி நீண்டிருந்தான் மிதுன். அவன் அருகில் நின்றிருந்த கனிஷ்கா, அந்தக் காட்சிகளை ரசிக்கும் மனநிலையில் இல்லை. […]Read More
- வரலாற்றில் இன்று (27.07.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 27 சனிக்கிழமை 2024 )
- இணையம்
- பிரபு சாலமனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!
- பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு..!
- 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 குறைவு..!
- ஒலிம்பிக்ஸ்ல் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..!
- தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்