அஷ்ட நாகன் – 22| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- நாகங்களை ஈசன் தன் அணிகலன்களாக அணிந்துக் கொள்வதால் சிவபெருமானை “நாகாபரணன்” என்ற சிறப்பு பெயர்க் கொண்டு இறை அன்பர்கள் அன்போடு அழைப்பார்கள்‌.தில்லை நடராஜ மூர்த்தியின் திருமேனி முழுவதும் பாம்பணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நாகாபரணம் அணிந்த தில்லை நடராஜரின் அழகில் மயங்கிய…

வாகினி – 36| மோ. ரவிந்தர்

சூரியன் அஸ்தமித்து வெகுநேரம் இருக்கும். அந்த ஆகாயத்தில் தங்கியிருந்த வெள்ளி நிலவின் வெளிச்சத்தைத் தவிர இப்போது பெரிதாக வெளிச்சம் எதுவும் இல்லை. அந்தப் பாதையில் இருந்த சில மின் விளக்குகள் ஏதோ ஒரு மூலையில் கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. அந்த நிலவு காட்டிய…

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 13 | தனுஜா ஜெயராமன்

ஹரிஷும் முகேஷூம் பார்ட்டி முடிந்து வெளியே வந்தனர். “அப்படியே அசோக் சாரை பாத்துட்டு போய்டலாம்டா.. உன்ட்ட ஏதோ டீடெயில்ஸ் கேக்கணும்னாரே? ” என்றான் ஹரிஷ். “ஆமாம்டா!… இந்த தலைவலியை சீக்கிரம் தீர்க்கணும்.. முடியல”…என்றான் எரிச்சலுடன்… “ஏண்டா!… அவளோட வந்த ஆள் யாரா…

அவ(ள்)தாரம் | 15 | தேவிபாலா

பூதம், வீட்டுக்கு வந்த பிறகும் கொதி நிலையில் இருந்தார்! அஞ்சு அவரை நன்றாக ஏற்றி விட்டாள்! “ அப்பா! அவ தொடர்ந்து, உங்களை அவமானப்படுத்தறா! ஏற்கனவே உங்களை மதிக்காத அருள், இப்ப அவ பேச்சை கேட்டு ஆடறான்! அவ எனக்கு அண்ணியா…

பயணங்கள் தொடர்வதில்லை | 15 | சாய்ரேணு

14. கோவணம் “ஏதோ ஒரு ஊரில் கோவணம் கட்டியவன் முட்டாள்னு சொல்வாங்க. நான் அப்படி ஒரு முட்டாள்” என்று ஆரம்பித்தார் சந்திரசேகர். ஏனோ தன்யாவுக்கு அவரிடம் கேள்விகள் போடத் தோன்றவில்லை. மௌனமாகவே இருந்தாள், அவராகவே பேசட்டும் என்று. “சங்கர்-ஸ்ரீனி அஸோஸியேட்ஸ்க்கும் முன்னால்,…

பத்துமலை பந்தம் | 43 | காலச்சக்கரம் நரசிம்மா

43. வசியமானான் வசீகரன்..! குகன் மணியின் பத்துமலை எஸ்டேட்..! “மயூரி..! தேஜஸை அமீர் ஆட்கள் கிட்டேருந்து மீட்டு, நம்மளைத் திருப்பி அழைச்சுக்கிட்டுப் போக தாத்தா வராரு..! நாம இனி ஒத்துமையா இருக்கணும்னு சொல்றாரு..! உன் அப்பா அம்மா கூட வராங்க..! அவங்க…

சிவமலர் – மொட்டு – 7 | பஞ்சமுகி

சிவமலர் வீட்டுக்குக் கிளம்பும் பொழுது நிலவுப்பெண் முகம் காட்டி விட்டாள். அதற்குள்ளாகவே கற்பகம் வாசலுக்கும் தெருமுனைக்குமாய் ஐம்பது தரமாவது நடந்திருப்பாள். “வந்துடுவா அத்த! நீங்க வாங்க!” “இல்ல நந்தினி. பெண் பிள்ளையை வேலைக்கு அனுப்பிட்டு இருட்டியும் வரலேன்னா பயமாத் தானே இருக்கு.…

களை எடுக்கும் கலை – 1 | கோகுல பிரகாஷ்

அத்தியாயம் – 1 நேரம் காலை 8:00. வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்க, அந்த ஞாயிற்றுக் கிழமையின் காலை வேளையில், சூரியன் மெல்லக் கண் விழித்துக் கொண்டிருந்தது. கள்ளக்குறிச்சி நகரின், புறநகர் பகுதியில் இருந்த துர்கா காலனியின், கடைசித் தெருவில் இருந்தது…

பொற்கயல் – 1 | வில்லரசன்

எழுத்தாளர் வில்லரசன் – தினேஷ் என்ற இயற்பெயரைக் கொண்ட 21 வயதுடைய இந்த வாலிபர், மிக இளம் வயதில் கதை எழுதுகிறார், அதுவும் தொடர்கதை எழுதுகிறார், அதுவும் வரலாற்று பின்னணி கொண்ட நாவல் எழுதுகிறார். மிகச்சிறிய வயதில் கதை எழுதுவது பெரிய…

பேய் ரெஸ்டாரெண்ட் – 26 | முகில் தினகரன்

கும்பல் சென்றதும், “உங்க பேரு…குணாவா?” சுமதி கேட்டாள். அவன் “ஆமாம்”என்று தலையை ஆட்ட, “இவங்க கிட்ட எப்படி மாட்டுனீங்க?” சுமதி தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டாள். அவளை ஏற இறங்கப் பார்த்த குணா, “ம்ஹும்…இவளாய் இருக்காது…ஏன்னா இவள் மஞ்சள் நிறப் புடவையல்லவா…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!