38. தகான் மலை உச்சியில்..! பகாங் மாகாணத்தில் டாமன் நெகாரா தேசியப் பூங்கா ! Steep Slopes resort-இல் தான் மிதுன்ரெட்டிக்கும், கனிஷ்காவுக்கும் காட்டேஜ் ஒதுக்கப்பட்டிருந்தது. மலைச்சரிவில் ஆங்காங்கே அமைக்கபட்டிருந்தன காட்டேஜ்கள். இரவு வந்ததும், காட்டேஜ்களில் பொருத்தப்பட்டிருந்த லாண்டர்ன்கள் இருள் சூழ்ந்த மலைச்சரிவுகளில், சிதறியிருந்த விளக்குகள் பொருத்தப்பட்ட காட்ஜெகள், மலைமகள் அணிந்திருந்த ஹாரம் போல மின்ன, அதை ஜன்னல் வழியாக ரசித்தபடி நீண்டிருந்தான் மிதுன். அவன் அருகில் நின்றிருந்த கனிஷ்கா, அந்தக் காட்சிகளை ரசிக்கும் மனநிலையில் இல்லை. […]Read More
மாலை. பீச்சில் இருக்கும் மணலை அளந்து கொண்டே “சொல்லுடா..? என்ன விஷயம்..? ஏன்டா வந்ததுலயிருந்து சும்மாவே கடலை வெறிச்சிகிட்டு உட்கார்ந்திருக்கே..?”…என உலுக்கினான் ஹரிஷ்.. “எப்படிச் சொல்லுறதுன்னு புரியலைடா..?” “டேய், சும்மா ஜவ்வு மாதிரி இழுக்காம சொல்லித் தொலைடா… கடுப்பா வருது..” “உ..ன்.. கிட்ட ஒரு உண்மையை மறைச்சிட்டேன்..” “என்ன உண்மைடா அது..?” அம்ரிதாவை ஹோட்டலில் சந்தித்தது அவள் ப்ளாக்மெயில் பண்ணியது என ஒன்றுவிடாமல் சொல்லத்தொடங்கினான்.. அவன் சொல்லி முடித்ததும்… “அடப்பாவி..! நினைச்சேன்.. அப்பவே உன்மேல எனக்கு சந்தேகம்டா… […]Read More
10. தீப்பெட்டி “கான் ஐ ஸ்மோக்?” என்றவாறே பதிலுக்குக் காத்திராமல் சிகரெட்டைப் பற்ற வைத்தான் ப்ரிஜேஷ். அவனருகில் அமர்ந்திருந்த ஸ்ரீகாந்த், அஜய் இருவரும் பயம் ஒருபுறம், ஆர்வம் ஒருபுறம் என்று இருதலைக்கொள்ளி எறும்புகளாய்த் தவித்தனர். ப்ரிஜேஷிடம் அத்தகைய தவிப்பு எதுவும் இல்லை. தன்யா, தர்மா, தர்ஷினி அவன் எதிரில் அமர்ந்திருந்தார்கள். மௌனமாக அவனையே பார்த்தார்கள். “வெல்?” என்று ப்ரிஜேஷே மறுபடி பேச்சைத் தொடக்கினான். “சின்ன ஏரியா இந்த டைனிங் கார். ஏர்-கண்டிஷண்ட் கோச். இங்கே ஸ்மோக் பண்றதுக்கு […]Read More
“தம்பி! என்ன இது..? நீங்க முதலாளி மகன்! நான் உங்கப்பாகிட்ட சம்பளம் வாங்கறவன்..! உங்களை நான் எதிர்க்க முடியாது..! நீங்க என் மகள் பாரதியை, சந்திக்கறது இது கடைசியா இருக்கட்டும்..! பாரதி..! உங்கிட்ட, வீட்ல, நான் என்ன சொன்னேன் தெரியுமில்லை..? அதையும் மீறி, நீ அருள் தம்பியை சந்திக்க இங்கே வந்திருக்கே..! வேண்டாம்..! இது நீங்க சந்திக்கற கடைசி சந்திப்பா இருக்கணும்..!” “இல்லைனா, நீங்க என்ன செய்யப்போறீங்க சார்?” இந்தக் கேள்வியை அருளிடமிருந்து சிதம்பரம் எதிர்பார்க்கவில்லை..! அவர் […]Read More
37. வாராய் நீ வாராய் மூன்றாவது நவபாஷாணச் சிலையை குகன்மணிதான் தனது பொறுப்பில் வைத்திருக்கிறான். குனுங் தகான் மலைக்கு மயூரியை அழைத்துச்சென்று அவளுக்கு அந்த சிலையைக் காட்ட போகிறான் ? எதற்காக அவள் மீது அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறான்..? காரணம், அவனது இதயத்தில் அவள் மீது நாட்டம் கொண்டிருக்கிறான். மலேசியாவின் சைனா டவுன் பகுதியில் இவ்வளவு பெரிய எஸ்டேட்டின் உரிமையாளர், எதற்காக மயூரியை பிடித்துக் கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறான்..? அவளைவிட, கவர்ச்சியும், புகழையும் கொண்டிருக்கும் இவளைத்தானே நாட […]Read More
ஹோட்டல் மூன்லைட் இன்டர்நேஷ்னல் என்ற பித்தளை போர்ட் பளபளக்கும் கேட்டில் நுழைந்து காரை பார்க் செய்தான். அம்ரிதா வந்திருப்பாளா? சதிகாரி நிச்சயம் வந்திருப்பாள். இதே வேலையாக அலைபவள் தானே…என நினைத்தபடி உள்ளே நுழைந்தான். ரிஸப்ஷனில் …சோபாவில் அமர்ந்து கண்களால் துழாவினான்… அவளை காணவில்லை… காத்திருந்தான்… ஒரு மணிநேரம் கடந்தும் அவள் வராதது எரிச்சலாக இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் நெருப்பு மேல் நிற்பது போல் இருந்தது… கிளம்ப யத்தனித்தவன் சோபாவிலிருந்து எழ… கண்ணாடி டோரை திறந்து கொண்டு அவள் […]Read More
9. தாள்-பென்சில் அலையலையாய் அதிர்ச்சி தாக்க, அருகிலிருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தார்கள் தர்மாவும் தர்ஷினியும். “அந்த… ட்ராக்கில் கிடக்கறதாச் சொன்னது… சுப்பாமணியா?” விழிகள் விரியக் கேட்டாள் தர்ஷினி. “சு… சுப்பாமணி… எப்படி? நீங்க… உங்களுக்கு…” என்று தடுமாறினான் தர்மா. தன்யா “ஆப்வியஸ்” என்றாள் சோர்வான குரலில். “நாம நினைச்சது தப்பு. அவங்களை வந்து அழைச்சுப் போனது உண்மையான ரயில்வே அதிகாரி தான்” என்றாள். “ஹௌ கான் இட் பீ..? ஓங்கோல் ஸ்டேஷன்ல யாருக்குமே ஒரு அதிகாரி வந்ததோ, […]Read More
“இன்னும் ஒரு மணி நேரத்துல நீ யாருன்னு உன் குடும்பத்துக்கு ஆதாரத்தோட சொல்றேன்..!” சிதம்பரத்துக்கு மூச்சே நின்றது! பூதத்தின் குரலில் இருந்த தீவிரம், முகத்தில் இருந்து தெறித்த அனல், அந்த கண்களில் மின்னிய வெறி, எல்லாமே சிதம்பரத்தை மிரள வைத்தது..! முப்பது வருஷ காலத்தில் பூதத்தைப் பக்கத்தில் இருந்து பார்த்தவர் சிதம்பரம்..! இந்த மாதிரி தன்னை பாதிக்கும் வெறி பிடித்த நிமிஷங்களில், பூதம் எந்த முடிவுக்கும் போகக்கூடிய ஆள்..! தன் மகன், பாரதியைக் காதலிப்பதால் பல விபரீதங்களைச் […]Read More
சாயங்காலம் கிளப்பில்… “டேய்…என்னடா என்னமோ மாதிரி இருக்க..?” என்ற ஹரிஷின் குரலுக்குக் கலைந்தவன்… “ஒரு சின்ன பிரச்சினைடா… ஒரே குழப்பமா இருக்கு… உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தான்…” எனத் தயங்கியவன், “டேய் முகேஷ் … என்கிட்ட என்னடா தயக்கம் உனக்கு..? நான் என் வெளியாளா..?” “அதில்லைடா… நான் உன்கிட்ட ஒரு அனானிமஸ் போன்காலை பத்தி சொல்லியிருந்தேன்ல…” “ஆமாம்… யார்ன்னு கேட்டியா..?” “ம்.…” எனச் சற்றுத் தயங்கியவன்… “நாம திருச்சியில இருந்தப்ப எதிர் வீட்ல இருந்தாளே அந்த அம்ரிதா.. […]Read More
36. ரகசியம் தெரிந்தது! பத்து எஸ்டேட்டின் அடர்ந்த மரங்களை ஊடுருவி அதன் நிலப்பகுதியில் தனது ஆளுமையைச் செய்ய இயலாத காலைக் கதிரவன், கோபத்தில், அந்தப் பிரம்மாண்ட மாளிகையின் மொட்டை மாடியைத் தகித்துக் கொண்டிருந்தான். ஆனால் சுள்ளென்று அடித்த அந்த வெய்யிலை இலட்சியம் செய்யாமல், குகன் மணி சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்தான். இடுப்பில் கரிய நிற ஷார்ட்ஸ் அணிந்திருந்தான். மற்றபடி, அவனது தேகம் ஒரு மலைக்குன்றைப் போன்று வெயிலில் சுழன்றாட, அதன் உச்சியில் இருந்து பாயும் அருவிகளைப் போன்று, […]Read More
- மலையாள திரையுலகில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா..!
- அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் | வானிலை ஆய்வு மையம்..!
- உதகை மண்டல வனப்பகுதியில் காட்டுத் தீ..!
- அமெரிக்க காவலரால் இந்தியர் சுட்டுக்கொலை..!
- நீட் தேர்வு : மாணவர்களுக்கான தேர்வு மையம் குறித்த விவரம் வெளியீடு..!
- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..! | உமாகாந்தன்
- தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு..!
- வரலாற்றில் இன்று ( 26.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 26 ஏப்ரல் வெள்ளிக்கிழமை 2024 )
- ‘2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..!