சிவமலர் வீட்டுக்குக் கிளம்பும் பொழுது நிலவுப்பெண் முகம் காட்டி விட்டாள். அதற்குள்ளாகவே கற்பகம் வாசலுக்கும் தெருமுனைக்குமாய் ஐம்பது தரமாவது நடந்திருப்பாள். “வந்துடுவா அத்த! நீங்க வாங்க!” “இல்ல நந்தினி. பெண் பிள்ளையை வேலைக்கு அனுப்பிட்டு இருட்டியும் வரலேன்னா பயமாத் தானே இருக்கு. காலம் கெட்டுக் கிடக்கும்மா! எப்பவும் ஆறு மணிக்கெல்லாம் டாண்னுன்னு வந்துடுவா.” “இன்னிக்கு வேலை ஜாஸ்தியா இருந்திருக்கும் அத்த! ஆமா.. பிரியா எங்க போயிருக்கா? இன்னும் காணலை?” “மொட்டை மாடியில் விளக்கு எரியுதே. அங்க உட்கார்ந்து […]Read More
அத்தியாயம் – 1 நேரம் காலை 8:00. வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்க, அந்த ஞாயிற்றுக் கிழமையின் காலை வேளையில், சூரியன் மெல்லக் கண் விழித்துக் கொண்டிருந்தது. கள்ளக்குறிச்சி நகரின், புறநகர் பகுதியில் இருந்த துர்கா காலனியின், கடைசித் தெருவில் இருந்தது அந்த அபார்ட்மெண்ட். படபடவென சதாசிவத்தின் வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, அந்த அபார்ட்மெண்டில், அதே வரிசையில் இருந்த பல கதவுகள் திறந்து கொண்டன. சில தலைகள் வெளியே எட்டிப் பார்க்கவும் தொடங்கின. கதவு […]Read More
எழுத்தாளர் வில்லரசன் – தினேஷ் என்ற இயற்பெயரைக் கொண்ட 21 வயதுடைய இந்த வாலிபர், மிக இளம் வயதில் கதை எழுதுகிறார், அதுவும் தொடர்கதை எழுதுகிறார், அதுவும் வரலாற்று பின்னணி கொண்ட நாவல் எழுதுகிறார். மிகச்சிறிய வயதில் கதை எழுதுவது பெரிய விஷயம். அதிலும் நாவல் எழுதுவது இன்னும் பெரிய விஷயம். வரலாற்று கதைகள் எழுதுவது இன்னும் இன்னும் பெரிய விஷயமாக தோன்றுகிறது. அவர் வேங்கை மார்பன் என்ற நாவலை 636 பக்கங்கள் எழுதி கௌரா பதிப்பகத்தால் […]Read More
கும்பல் சென்றதும், “உங்க பேரு…குணாவா?” சுமதி கேட்டாள். அவன் “ஆமாம்”என்று தலையை ஆட்ட, “இவங்க கிட்ட எப்படி மாட்டுனீங்க?” சுமதி தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டாள். அவளை ஏற இறங்கப் பார்த்த குணா, “ம்ஹும்…இவளாய் இருக்காது…ஏன்னா இவள் மஞ்சள் நிறப் புடவையல்லவா கட்டியிருக்காள்” தனக்குள் சொல்லிக் கொண்டான். “என்னங்க நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு என்னையே பார்த்திட்டிருக்கீங்க?… என்னாச்சு உங்களுக்கு?” “அது.,..ஒரு பெரிய கதைங்க!…அதைச் சொன்னா நீங்க நம்பவும் மாட்டீங்க…கேட்டு முடிச்சதுக்கப்புறம் நீங்களும் என்னைப் பைத்தியக்காரன் […]Read More
-அமானுஷ்ய தொடர்- சித்தர்களில் சிவபெருமானை ஆதி சித்தராக கருதி வழிபடுகின்றனர். அதைப்போலவே, சித்தர்களில் அகத்தியர் பெருமானை தலைமை சித்தராக “சித்தர் உலகம்” ஏற்றுக் கொண்டு போற்றி வருகிறது.அகத்தியரை ஆதி முனி,கும்ப முனி,அறிவன் மற்றும் குறு முனி என்று அழைக்கின்றனர். அகத்தியரை “குருமுனி” என முதன் முதலில் விளித்தவர் முருகப்பெருமான் ஆவார்.பின்னர், காலப்போக்கில் குருமுனி என்று பெயர் “குறுமுனி” என்று திரிந்து விட்டது. அகத்தியர் இராம பிரானுக்கு பல மந்திரங்களையும் தெய்வாம்சம் பொருந்திய வில்லையும், அம்பாரத் தூணியையும் கொடுத்து […]Read More
மவுனா லோவா எரிமலையைப் போல் பெரும் நெருப்புக் கணைகளோடு சின்னப் பொண்ணு வீட்டின் அடுப்பில் சோறு ‘பொங்கி வழியும், பால் பானையைப் போல்’ பொங்கிக் கொண்டிருந்தது. தனது கையில் வைத்திருந்த ஊதுகோலால் நெருப்பின் ஜுவாலைகள்; இன்னும் வேண்டுமென்று அடுப்பை ஊதிக் கொண்டிருந்தாள், சின்னப்பொண்ணு. அந்த அடுப்பில் இருந்து வெளியேறிய எண்ணற்ற புகை மூட்டம் அவளைக் விழுங்கி விடுவதைப் போல் சூழ்ந்து, காற்றில் கலைந்து தவழ ஆரம்பித்தது. “அக்கா… அக்கா…” என்று பெரிதாகக் குரல் கொடுத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள், […]Read More
13.செருப்பு தன்னை யாரோ செருப்பால் அடித்துவிட்டது போன்ற வலியில் தேவசேனாபதி அயர்ந்து அமர்ந்திருக்க, அதைக் கவனிக்காமல் தர்மா தத்துவம் பேச ஆரம்பித்தான். “ஒரு ஆணுக்கு மிக முக்கியமானது அவனுடைய பர்ஸ். அதே போலப் பெண்களுக்கு ஹேண்ட்-பேக். அவர்களுடைய பர்சனாலிட்டியின் ஒரு பாகம் அது. சொல்லப் போனால் ஒருவருடைய அவருடைய பர்ஸ் அல்லது ஹேண்ட்-பேக் அவருடைய குணங்களின் கண்ணாடி என்றே சொல்லலாம். “சாதாரணமாக, பர்ஸ் என்பது நம்முடைய பணம் ப்ளஸ் நம்மை அடையாளம் காட்டும் டாக்குமெண்ட்ஸ் இவைகளைத்தான் பிரதானமாகக் […]Read More
சரியாக ஆறு மணிக்கு, வாசலில் பெரிய வெளிநாட்டுக்கார், நீண்ட படகைப்போல தெருவை அடைத்து நின்றது! அந்த தெருவில் பலர், வேடிக்கை பார்த்தார்கள் ஆர்வமாக. ஏற்கனவே பாரதி மீடியாவில் பிரபலமான பிறகு அந்த தெருவில் ஒரு நபர் கேமராவும் கையுமாக சுற்றிக்கொண்டிருந்தான்! அவனுக்கு மூக்கு வியர்த்து வெளியே வந்து விட்டான்! பூதம், அஞ்சு இருவரும் காரை விட்டு இறங்க, அருள் பின்னால் தன் பைக்கில் வந்து இறங்கினான். சிதம்பரம் வாசலுக்கே வந்து வரவேற்றார்! அம்மாவும் வந்து கை கூப்பினாள்! […]Read More
42. கடைசி வாய்ப்பு மூங்கில் மரத்தில் கனிஷ்கா ஊசலாடிக் கொண்டிருந்தாள்..! “மயூரி… என்னைக் காப்பாத்து..! ஐ பீல் கிட்டி..! விழுந்துடுவேன் போல இருக்கு..!” –கதறிக்கொண்டிருந்தாள் கனிஷ்கா. “கனிஷ்கா ஏன் மரத்து மேல ஏறினா..?” –திகைத்தாள் மயூரி.! “அவள் ஏறலை..! அவள் செய்த பாவங்கள் அப்படியே ஓங்கி வளர்ந்து அவளை அந்த நிலைக்குக் கொண்டு போயிடுச்சு..!” –புன்னகைத்தான் குகன்மணி. “என்ன சொல்றீங்க..? எனக்குப் புரியலை..” “அவள் தொங்கிகிட்டு இருக்கிறது, Bambusoideae- னு மலேசியா மலைகள்ல விளையற மூங்கில் மரம். […]Read More
சிவமலர் வீட்டுக்குக் கிளம்பும் பொழுது நிலவுப்பெண் முகம் காட்டி விட்டாள். அதற்குள்ளாகவே கற்பகம் வாசலுக்கும் தெருமுனைக்குமாய் ஐம்பது தரமாவது நடந்திருப்பாள். “வந்துடுவா அத்த! நீங்க வாங்க!” “இல்ல நந்தினி. பெண் பிள்ளையை வேலைக்கு அனுப்பிட்டு இருட்டியும் வரலேன்னா பயமாத் தானே இருக்கு. காலம் கெட்டுக் கிடக்கும்மா! எப்பவும் ஆறு மணிக்கெல்லாம் டாண்னுன்னு வந்துடுவா.” “இன்னிக்கு வேலை ஜாஸ்தியா இருந்திருக்கும் அத்த! ஆமா.. பிரியா எங்க போயிருக்கா? இன்னும் காணலை?” “மொட்டை மாடியில் விளக்கு எரியுதே. அங்க உட்கார்ந்து […]Read More
- வரலாற்றில் இன்று (27.07.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 27 சனிக்கிழமை 2024 )
- இணையம்
- பிரபு சாலமனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!
- பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு..!
- 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 குறைவு..!
- ஒலிம்பிக்ஸ்ல் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..!
- தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்