தான் தங்குமிடத்திற்கு வந்த சிவா, நேரே வாஷ் பேஸினருகே சென்று அவசரமாய் வாயைக் கொப்பளித்தான். தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டு படுத்திருந்த குள்ள குணா அரைக் கண்ணால் அவனது நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டேயிருந்தான். “எதுக்கு இந்த நேரத்துல வந்து வாய் கொப்பளிக்கிறான்?” சட்டையைக் கழற்றாமல் அப்படியே படுக்கையில் விழுந்து குப்புறப் படுத்த சிவா, சரியாக மூன்றாவது நிமிடம் பெரும் குறட்டை சத்தத்தோடு உறங்க ஆரம்பித்தான். அவன் விஷயத்தில் பல முரண்பாடுகளைக் கண்டுபிடித்த குள்ள குணா பெரும் […]Read More
-அமானுஷ்ய தொடர்- பாம்புகள் குறித்து பலவிதமான நம்பிக்கைகள் இன்றளவும் நிலவி வருகின்றது. பாம்புகள் அடிக்கடி கனவில் வந்தால் பாலுணர்வு எண்ணம் மேலிடும். அதைப்போலவே பாம்புகள் பின்னிப் பிணைந்து புணரும்போது அதனருகில் தூய்மையான புது வெண்மையான துணியை போட்டு விட வேண்டுமாம். நீண்ட நேரம் குறிப்பிட்ட அந்த இரண்டு நாகங்களும் அந்த வெள்ளைத்துணியில் புரண்டு எழுந்து அவ்விடத்தை விட்டு அகன்ற பிறகு, அந்த வெள்ளைத் துணியை எடுத்து பார்த்தால் அது மஞ்சள் நிறமாக மாறியிருக்கும். அந்த துணியை எடுத்து […]Read More
மகாலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் என்பதால் வீட்டிலிருந்த அனைவரும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டனர். வேலை அதிகமாக இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. காலையில் உதித்த சூரியன் தன் பணியை முடித்துக்கொண்டு அஸ்தமனமாகி கொண்டிருந்தான். ஊர்மக்கள், மற்றும் நெருங்கிய சொந்தக்காரர்களான கஸ்தூரி-சதாசிவம், மரகதம்- மூர்த்தி, கஸ்தூரியின் தாய் பார்வதம்மாள், கோதண்டன், மாப்பிள்ளை கபிலனின் உறவினர்களான மாமன் ஜீவானந்தம் அவருடைய மனைவி ரூபா, இன்னும் சில உறவினர்கள் எல்லோரும் மகாலட்சுமி வீட்டுக்குள் பெருமளவில் காணப்பட்டனர். தன் ஒரே செல்ல மகளான மகாலட்சுமி, அடுத்தக் கட்ட […]Read More
24. முக்கோண மலை கோலாலம்பூரின் சைனா டவுன் பகுதியில் நுழைவதற்கு முன்பே காட்டுப்பாதையில் வலது புறம் திரும்பினால் குகன்மணியின் எஸ்டேட் வந்துவிடும். சைனா டவுன் செல்லும் பாதையில் இருந்து பார்த்தால், வெறும் காடுகள் மட்டுமே இருப்பது போன்று தோன்றும். ஆனால் எஸ்டேட் பாதை இறங்கி சென்று பிரமாண்ட குகன்மணியின் மாளிகையின் முன்பு முடிவடையும். குகன்மணி யார்..? அவன் நோக்கம் என்ன..? எதற்காக அவன் தன்னையே சுற்றி வருகிறான்..? –போன்ற கேள்விகளுக்கு விடை காண, ஏதோ அசட்டு துணிச்சலில் […]Read More
அன்று காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கீழே இறங்கி வந்த மதுவைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டாள் ருக்மிணியம்மாள். அவன் அத்தனை சீக்கிரம் எழுந்து அந்த அம்மாள் பார்த்ததே இல்லை. தினமும் அவனை எழுப்புவதற்கு சிரமப்படுவாள். மாடிப்படியருகில் நின்று குரல் கொடுத்துச் சலித்துப் போவாள். “மது… மணி ஏழாச்சுப்பா…” “எட்டரையாகப் போறது. எழுந்திருப்பா…” என்று அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கத்தி ஓய்ந்து போவாள். மாடியேற முடியாததால் அவனை எழுப்புவது பெரும்பாடாகப் போகும். அவனும் அத்தனை சுலபத்தில் […]Read More
சரியாக மூன்று தினங்களுக்குப் பிறகு, ஊரிலிருந்து திரும்பினான் சிவா. வந்ததிலிருந்தே அவன் முகம் சரியில்லை. எதையோ பறி கொடுத்தவன் போலிருந்தான். யாரிடமும் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. இரண்டு தினங்கள் அவனை எந்த தொந்தரவும் பண்ணாமல் விட்டு விட்ட குணா, அன்று காலை நேரத்தில் மெல்லப் பேச்சுக் கொடுத்தான். “சிவாண்ணே!…ஊரில் என்ன நடந்தது?…ஏன் இப்படியிருக்கீங்க?” பதிலே பேசவில்லை சிவா. வைத்த கண் வாங்காமல் சிவாவையா பார்த்துக் கொண்டிருந்த குணா, “என்னண்ணே…நீங்க இப்படி இருக்க மாட்டீங்களே?…ஏன்..என்னாச்சு?ன்னு சொல்லுங்கண்ணே” மறுபடியும் […]Read More
-அமானுஷ்ய தொடர்- உலகிலுள்ள மனிதனின் ஆசைகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை மண்ணாசை, பொன்னாசை மற்றும் பெண்ணாசை ஆகும். இந்த பட்டியலில் பதவி ஆசையும் சேர்த்துக் கொள்ளலாம். பதவி ஆசையால் என்னென்ன நிகழ்ந்து வருகின்றது என்பது நான் சொல்லாமலே உங்கள் புரியும்.மண்ணாசை மற்றும் பொன்னாசை என்பது மனம் சார்ந்த ஆசைகளாகும்.இவற்றைக் கூட நாம் நினைத்தால், இவ்வாசைகளை விட்டு விட முடியும். ஆனால், பெண்ணாசை என்பது உணர்வு சார்ந்தது.கவசக் குண்டலத்தோடு பிறந்த கர்ணனைப் போல, மனிதனின் உடலோடு ‘ஆசை’ […]Read More
கடிகாரத்தில் சின்ன முள்ளானது 11 இலக்கு எண்ணை காதலித்துக் கொண்டிருக்க, பெரிய முள்ளானது 07 எண்ணில் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. நொடி முள்ளானது தன்னைச் சுற்றி இருந்த 12 காவல் வீரர்களை மெல்ல வட்டமிட்டு விழித்துச் சென்றுகொண்டிருந்தது. தற்போது நேரம் காலை 11.07 மணி இருக்கும். தன் தங்கை கவிதாவிற்கு இன்றைக்கு மாலை நிச்சயதார்த்தம் என்பதால், தாய்வீடு செல்ல தன் குழந்தை இலக்கியாவிற்கு முகத்தில் பவுடர் அடித்து, பொட்டு வைத்துப் புதுத் துணி உடுத்தி அவசரமாக அலங்கரித்துக் கொண்டு […]Read More
23. பத்து மலைக்கு ஒரு சாவி கோலாலம்பூர் பன்னாட்டு விமானநிலையத்தின் பார்க்கிங் ஏரியாவில் இருந்து நழுவி, சைனா டவுனை நோக்கி மின்னல் வேகத்தில் பறக்கத்தொடங்கியது, அந்தக் கார். காரின் சாரதியாக, பல குழப்பங்களைத் தெளிவுபடுத்தப் போகிற குகன்மணி அமர்ந்திருக்க, அவன் அருகே, குழப்பத்தின் உச்சக்கட்டத்தில் அர்ஜுனனாக அமர்ந்துகொண்டிருந்தாள் மயூரி. “இதற்கு மேல் என்னால் பொறுத்திருக்க முடியாது ! நீங்க யாரு ? உங்களை ஒரு விமானின்னு ஜஸ்ட் லைக் தட், கூற முடியலை. சென்னையில எங்க பண்ணை […]Read More
“அம்மா நான் சித்ரா வீட்டுக்குப் போயிட்டு வரேம்மா…” “இத்தனை நேரத்துக்காடி…? விளக்கு வைக்கிற நேரமாச்சே…?” “ஆமாம்மா. சித்ராவுக்கு இன்னிக்கு மிஸ். மாத்யூஸ் நடத்தின பாடத்துல எதுவுமே புரியலையாம். ‘வந்து கொஞ்சம் சொல்லித்தாடீ’ன்னு கூப்பிடறா…” “ஏன்… அவ இங்கே வரக்கூடாதா….? அவளுக்குக் கார் இருக்கு, டிரைவர் இருக்கான்….” “ஆனால் இங்கே படிக்க வசதியாகத் தனி ரூம் இல்லையேம்மா. ஏர்கண்டிஷன் இல்லையே…..அமைதியான சூழ்நிலை இல்லையே… பிளாட் குழந்தைங்க இரைச்சலும், கத்தலும் எனக்குப் பழகிப்போச்சு. ஆனால் அவளுக்கு இந்த சத்தத்தில் படிச்சுப் […]Read More
- பிரடரிக் எங்கெல்ஸ்
- பிரிட்டிஷ் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் காலமான தினமின்று
- காந்தாரா 2 படத்தின் மிரட்டலான.. ஃபர்ஸ்ட் லுக்..!| நா.சதீஸ்குமார்
- ஆக்ஷனில் மாஸ் காட்டும் கல்யாணி பிரியதர்ஷன்..! | நா.சதீஸ்குமார்
- வெளியானது நயன் தாராவின் அன்னபூரணி ட்ரெய்லர்..! | நா.சதீஸ்குமார்
- திரைப்படத் துறையினர் “கலைஞர் நூற்றாண்டு விழா” தேதியை மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்! | நா.சதீஸ்குமார்
- தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு – வங்கக்கடலில் உருவானது “மிக்ஜாம்” புயல்..! | நா.சதீஸ்குமார்
- செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு..! | நா.சதீஸ்குமார்
- வரலாற்றில் இன்று ( 28.11.2023 )
- இன்றைய ராசி பலன்கள் ( 28 நவம்பர் செவ்வாய்க்கிழமை 2023 )