பயணங்கள் தொடர்வதில்லை | 18 | சாய்ரேணு

17. ரூபாய் “கோஷ் டாம் இட்!” என்றாள் தன்யா. எல்லா கேபின்களும் வெளியே தாழிடப்பட்டிருந்தன. “டாய்லெட்” என்று பாய்ந்தாள் தன்யா. அங்கே யாருமில்லை. ஆனால்… திட்டுத் திட்டாக ரத்தம். “மை… காட்…” என்று பதறிய தன்யா “டைனிங்-கார்…” என்று அக்கதவைத் தள்ளினாள்.…

அவ(ள்)தாரம் | 18 | தேவிபாலா

வீட்டுக்குள் வாசுகி, அம்மா கதறிக்கொண்டிருக்க, வெளியே பாரதியுடன் வந்த அருள், தன் தேடும் வேலையை வேகமாகத் தொடங்கி விட்டான்! அப்பாவின் அடியாட்களை கண்காணிக்கும் வேலையில் சமீப காலமாக தன் விசுவாசிகளை, அதுவும் அப்பாவால் பாதிக்கப்பட்டிருந்த சிலரை நியமித்திருந்தான்! அவர்கள் அத்தனை பேருக்கும்…

பொற்கயல் | 5 | வில்லரசன்

5. வைகை அம்மன் “தந்தையே, பார்த்து பொறுமையாக வாருங்கள்!” எனத் தன் தந்தையை அணைத்துப் பிடித்து தாங்கிக் கொண்டு மதுரைக் கோட்டையின் புறநகர் தெருவில் நடந்தாள் மாதங்கி. மாதங்கி ஓர் அழகிய பெண். ஏழ்மையானவள். நேர்மையானவள். இந்த இளம் வயதிலும், உடம்பிற்கு…

அஷ்ட நாகன் – 24| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- நாகங்களைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம் அவ்வளவு விஷயங்கள் உள்ளன.நாகங்கள் மீதும், நாக வழிபாட்டின் மீதும் முழு நம்பிக்கை வைத்து நீங்கள் வழிபட்டு வந்தால் நாகர்களின் அருளும் ஆசிர்வாதமும் கிடைப்பது சத்தியம். நாக வழிபாடு உலகம் முழுவதும் உள்ளது.அமெரிக்காவில்…

களை எடுக்கும் கலை – 4 | கோகுல பிரகாஷ்

அத்தியாயம் – 4 “என்ன கதிர் சொன்னீங்க…? சிசிடிவியை ஹேக் பண்ணிட்டாங்களா…?” ராம்குமாரின் குரலில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. “ஆமாம் சார்…” கேஸ் இப்போதைக்கு முடியப் போவதில்லை என்னும் வருத்தத்தோடு ஒலித்தது கதிரவனின் குரல். “ஹேக் பண்ணியிருக்காங்கன்னு எப்படி சொல்லுறீங்க…?” “சிசிடிவி…

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 14 | தனுஜா ஜெயராமன்

காரை நிதானமாக உள்ளே செலுத்தி கிளவுட் 9 ஆஸ்பிடலுக்குள் நுழைந்தான் முகேஷ். ரிசப்ஷனில் சென்று விசாரிக்க, பையனின் பெயரைக் கேட்டார்கள். அப்போது தான் நினைவிற்கு வந்தது அவசரத்தில் அந்த பையனின் பெயரை கூட இதுவரை கேட்டு கொள்ளவில்லையே என உறைத்தது. அம்ரிதாவை…

அவ(ள்)தாரம் | 17 | தேவிபாலா

வாசுகி அங்கிருந்தே க்ருஷ்ணாவுக்கு ஃபோன் செய்து, அழுது கொண்டே விவரம் சொல்ல, க்ருஷ்ணா துடித்துப் போனான்! “நீ உடனே வீட்டுக்கு வா! என்ன செய்யலாம்னு உடனே நடவடிக்கை எடுக்கணும்! சீக்கிரம் வா!” அரை மணி நேரத்தில் இருவரும் வீட்டுக்கு வர, வாசுகி…

சிவகங்கையின் வீரமங்கை – 1 | ஜெயஸ்ரீ அனந்த்

இராமநாதபுரம் சமஸ்தானத்தை செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் . யாரிந்த செல்ல முத்து விஜயன் ? அரசன் கிழவன் ரகுநாத சேதுபதியின் தங்கை உத்திரகோசமங்கை . இவளின் இளைய மகன் முத்து விஜயன். இவரின்…

பயணங்கள் தொடர்வதில்லை | 17 | சாய்ரேணு

16. காப்பிட்ட பெட்டி “லாக்கர்ஸ்” என்றாள் ஸ்ரீஜா. “இதை நான் முதலிலேயே யோசிச்சிருக்கணும்.” தன்யாவும் தர்ஷினியும் மௌனமாக அவள்கூட நடந்தார்கள். “அதுதான் மறைவானது, அதுதான் பாதுகாப்பானது, அதுதான் நீங்க தேடாதது” – தொடர்ந்தாள் ஸ்ரீஜா. தர்மா சற்றுப் பின்னால் நடந்தான். அவன்…

பொற்கயல் | 4 | வில்லரசன்

4. மாவலிவாணராயன் பாண்டியர்களின் மதுரை நகரம் தான் இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் தலைநகரம். சோழர்களும், சேரர்களும் பாண்டியப் பேரரசின் கீழ் அடிபணிந்து விட்டதின் விளைவுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைநகரமாக மதுரைக்கு முடி சூட்டியது. அதுமட்டுமின்றி பழம்பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட பாண்டியர்களது மதுரை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!