சிவகங்கையின் வீர மங்கை | 5 | ஜெயஸ்ரீ அனந்த்

எல்லாம் சில நொடிகள் தான். சரியாகக் குறி பார்த்து எறியப்பட்ட கத்தி சிறிதும் பிசகாமல் துல்லியமாக இலக்கை எட்டியிருந்தது. இத்தகைய நிகழ்வை சற்றும் எதிர்பார்க்காத வேலு நாச்சியார் “பெரியப்பா…” என்று கூக்குரலிட்டாள்.. அதன்பின் ஒரு விநாடி கூட தாமதிக்காமல் உறையிலிருந்த வாளை…

பயணங்கள் தொடர்வதில்லை | 22 | சாய்ரேணு

ஜங்க்ஷன் (நிறைவு) ஒருவிநாடி திக்கித்து நின்றானாயினும், போஸ் உடனே சுதாரித்துக் கொண்டான். போலீஸ் டு-வே ரேடியோவையும் மொபைலையும் மாறிமாறி இயக்கினான். எப்படியோ சிக்னல் பிடித்துவிட்டான். தர்மாவை எல்லோருமாகக் கவனமாக இறக்குவதற்குள் ப்ளாட்ஃபார்மில் வீல்-சேர் தயாராக இருந்தது. வெளியே வந்ததுமே ஆம்புலன்ஸ் அலறிக்…

பொற்கயல் | 9 | வில்லரசன்

9. விழா அழைப்பு சோழ மன்னனைச் சந்திக்க வேண்டி புறப்பட்ட வளவன், அரண்மனை வீதியை அடைந்ததும் அவன் கண்களுக்கு யாரோ ஒருவன் இருளில் பதுங்கிப் பதுங்கி செல்வதைப் போல் தெரியவே, சத்தமிடாமல் அந்த உருவத்தைப் பின் தொடர்ந்து சென்றான். இரண்டு மூன்று…

“அவ(ள்)தாரம்” – அத்தியாயம்..12.

“ பாரதியை, எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்போறாரா? அப்பா வாயால இதை சொல்றார்! இது நிஜமா?” தன்னை ஒரு முறை கிள்ளிப்பார்த்துக்கொண்டான் அருள்! வலித்தது! அப்பா பேசுவது நிஜம் தான்! அவர் முகத்தை கூர்ந்து கவனித்தான்! “ என்னடா பாக்கற? நீ…

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 16 | தனுஜா ஜெயராமன்

முகேஷ் வேகமாக வண்டியை செலுத்தி சன்லைட் டிடெக்டிவ் ஏஜென்ஸியின் கேட்டில் உள்ளே நுழைய, அதேசமயம் சரியாக ஹரிஷூம் உள்ளே நுழைந்தான். பதட்டத்துடன் காரில் இருந்து இறங்கிய முகேஷ் …”என்னடா இது? பிரச்சினை மேல பிரச்சனையா போயிகிட்டிருக்கு”… “நீ ஒண்ணும் பயப்படாத மச்சி..…

சிவகங்கையின் வீரமங்கை | 4 | ஜெயஸ்ரீ அனந்த்

நாச்சியார் குயிலியை பார்க்க ஆயுதப் பயிற்சி மைதானத்திற்கு வந்தபொழுது “சரக் …”என்ற சத்தத்துடன் ஒருவகை வளைத்தடி கண்இமைக்கும் நேரத்தில் அவளைக் கடந்து சென்றது. அடுத்த நொடி “அம்மா” என்ற அலறலுடன் சுவர் மறைவில் இருந்த ஒருவன் கீழே விழுந்தான். என்ன நடக்கிறது…

பயணங்கள் தொடர்வதில்லை | 21 | சாய்ரேணு

19A. யாத்திரையின் முடிவு! “ஒரு சர்க்கிள் சங்கர் குடும்பத்தைச் சுற்றிவிட்டு வெளியே வந்துட்டோம், இல்லையா?” என்று கேட்டாள் தர்ஷினி. “இந்த ட்ரெயினில் ஸ்ரீனியோடு சம்பந்தப்பட்ட ஒரே நபர் – ஸ்ரீஜா. அவரும் சுப்பாமணியால் மிரட்டப்பட்டவர், அதுவும் உங்கள் எல்லோரையும்விட மிகக் காட்டமான,…

பொற்கயல் | 8 | வில்லரசன்

8. வளவனின் வருத்தம் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான் சோழநாட்டின் படைத்தலைவன் வளவன். பேயறைந்தது போல் திகிலுடன் காணப்பட்ட அவன் முகத்தில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாய் நிறைந்திருந்தன. மூச்சுக்காற்று முழுவதுமாய் வாய் மற்றும் நாசி வழியே பயணிக்க முடியாத வண்ணம் வேகமெடுத்ததால்…

பயணங்கள் தொடர்வதில்லை | 20 | சாய்ரேணு

19. யாத்திரைக்கே! “ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு பயணம், ஒரு யாத்திரை. அது எப்போது முடியும் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடம். சுப்பாமணியுடைய வாழ்வும்கூட ஒரு பாடம்” என்றாள் தன்யா, கூக்குரல் சற்று அடங்கியதும். “இந்தத்…

பொற்கயல் | 7 | வில்லரசன்

7. பெருவுடையாரே! நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை நகரமானது இரவு ஏறிவிட்ட காரணத்தால் தன் குடிகளுக்குத் தாலாட்டு பாடி உறங்க வைத்துக்கொண்டிருந்தது. பகல் பொழுதெல்லாம் பலதரப்பட்ட தொழில்களில்…. பெரும்பாலும் விவசாய நிலங்களில் கடினமான உழைப்பைச் சிந்தும் அந்த தஞ்சை வாழ்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!