கு குணா கடிதம் எழுதிய விஷயமும், அதில் உள்ள தகவல்களும் ஏற்கனவே சுமதி அறிந்திருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “அப்பா…உண்மையைச் சொல்லணும்ன்னா…இந்த முறை நான் எந்த வித மறுப்பும் சொல்லாமல்…எப்படிப்பட்ட மாப்பிள்ளையாய் இருந்தாலும் ஒத்துக்கறது!ன்னு முடிவு பண்ணிட்டேன்…இதற்கு மேலும் உங்களையும் அம்மாவையும் நொந்து போக விட மாட்டேன்!…அதனால தைரியமா வரச் சொல்லுங்க…முடிவே பண்ணிடலாம்” என்றாள். மகளிடமிருந்து வந்த உறுதியான சம்மதம், வேணுகோபாலுக்கு ஊக்க டானிக் பருகியதைப் போலிருக்க, அன்றே பதில் எழுதி அடுத்த தெருவிலிருந்த கூரியர் […]Read More
-அமானுஷ்ய தொடர்- நாகங்களை ஈசன் தன் அணிகலன்களாக அணிந்துக் கொள்வதால் சிவபெருமானை “நாகாபரணன்” என்ற சிறப்பு பெயர்க் கொண்டு இறை அன்பர்கள் அன்போடு அழைப்பார்கள்.தில்லை நடராஜ மூர்த்தியின் திருமேனி முழுவதும் பாம்பணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நாகாபரணம் அணிந்த தில்லை நடராஜரின் அழகில் மயங்கிய குமரகுருபரர் ஈசனைப் பற்றி அழகான பாடல் ஒன்று இயற்றியுள்ளார். அது… “திருமுடியில் கண்ணியும் மலையும்,திருமார்பில் ஆரமும் பாம்பு பெருமான்,திருவரையில் கட்டிய சக்கையும் பாம்பு,பெரும்புயத்தில் கங்கணமும் பாம்பு…” நீல நாகம் என்ற ஒரு வகை அபூர்வமான […]Read More
சூரியன் அஸ்தமித்து வெகுநேரம் இருக்கும். அந்த ஆகாயத்தில் தங்கியிருந்த வெள்ளி நிலவின் வெளிச்சத்தைத் தவிர இப்போது பெரிதாக வெளிச்சம் எதுவும் இல்லை. அந்தப் பாதையில் இருந்த சில மின் விளக்குகள் ஏதோ ஒரு மூலையில் கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. அந்த நிலவு காட்டிய பாதையில் சின்னப் பொண்ணு வீட்டிற்குச் சென்றுவிட்டு, தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள், வனிதா. ‘நேரம் கடந்துவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் இன்னும் நான் வரவில்லை என்று பதறிக் கொண்டு இருப்பார்கள்’ என்ற எண்ணத்தில் இந்தப் பாதையைத் […]Read More
ஹரிஷும் முகேஷூம் பார்ட்டி முடிந்து வெளியே வந்தனர். “அப்படியே அசோக் சாரை பாத்துட்டு போய்டலாம்டா.. உன்ட்ட ஏதோ டீடெயில்ஸ் கேக்கணும்னாரே? ” என்றான் ஹரிஷ். “ஆமாம்டா!… இந்த தலைவலியை சீக்கிரம் தீர்க்கணும்.. முடியல”…என்றான் எரிச்சலுடன்… “ஏண்டா!… அவளோட வந்த ஆள் யாரா இருக்கும்..? உனக்கேதும் ஐடியா இருக்கா? “யாருக்குடா தெரியும்”…என உதட்டை பிதுக்கினான்… “ஆமாடா அவ அப்பவே அந்த மாதிரி தானே..நான் திருச்சியில் இருந்தப்பவே உன்கிட்ட சொல்லலே… வேற யாரோ ஒருத்தனோட பைக்ல பாத்தேன்னு”.. “ம்”…என்றான்… இருவரும் […]Read More
பூதம், வீட்டுக்கு வந்த பிறகும் கொதி நிலையில் இருந்தார்! அஞ்சு அவரை நன்றாக ஏற்றி விட்டாள்! “ அப்பா! அவ தொடர்ந்து, உங்களை அவமானப்படுத்தறா! ஏற்கனவே உங்களை மதிக்காத அருள், இப்ப அவ பேச்சை கேட்டு ஆடறான்! அவ எனக்கு அண்ணியா வர்றது, எனக்கு சுத்தமா புடிக்கலைப்பா!” “எனக்கு மட்டும் புடிச்சிருக்கா அஞ்சு? நான், அவ என் மருமகளா வரணும்னு ஏங்கியா அவ வீட்டுக்கு சம்பந்தம் பேசப் போனேன்?” “நீங்க என்னப்பா சொல்றீங்க?” “அவ வெளில இருந்தா, […]Read More
14. கோவணம் “ஏதோ ஒரு ஊரில் கோவணம் கட்டியவன் முட்டாள்னு சொல்வாங்க. நான் அப்படி ஒரு முட்டாள்” என்று ஆரம்பித்தார் சந்திரசேகர். ஏனோ தன்யாவுக்கு அவரிடம் கேள்விகள் போடத் தோன்றவில்லை. மௌனமாகவே இருந்தாள், அவராகவே பேசட்டும் என்று. “சங்கர்-ஸ்ரீனி அஸோஸியேட்ஸ்க்கும் முன்னால், சங்கருடைய அப்பா நடத்திட்டிருந்த காம்-கெம்ஸில் நான் முதன்முதலா ட்ரெய்னியா சேர்ந்தேன்… அந்த ஃபாக்டரி மூடப்படறதைப் பார்க்கற துரதிர்ஷ்டம் எனக்கு இருந்தது. அப்புறம் கொஞ்சநாள் கெம்ஃபாப் ஆல்கலீஸ்ல வேலை பார்த்தேன். சங்கரும் ஸ்ரீனியும் சேர்ந்து இண்டஸ்ட்ரி […]Read More
43. வசியமானான் வசீகரன்..! குகன் மணியின் பத்துமலை எஸ்டேட்..! “மயூரி..! தேஜஸை அமீர் ஆட்கள் கிட்டேருந்து மீட்டு, நம்மளைத் திருப்பி அழைச்சுக்கிட்டுப் போக தாத்தா வராரு..! நாம இனி ஒத்துமையா இருக்கணும்னு சொல்றாரு..! உன் அப்பா அம்மா கூட வராங்க..! அவங்க எல்லாரையும் தங்க வைக்க, ஏதாவது ஹோட்டல்ல ரூம் போடணும். நீ குகன்மணி கிட்டே சொல்லி, ஏற்பாடு செய்யறியா..?” –மிகவும் நல்ல பெண்ணாக, மெல்லிய குரலில் கனிஷ்கா பேச, மயூரி அவளை உற்சாகத்துடன் பார்த்தாள். “தாத்தா […]Read More
சிவமலர் வீட்டுக்குக் கிளம்பும் பொழுது நிலவுப்பெண் முகம் காட்டி விட்டாள். அதற்குள்ளாகவே கற்பகம் வாசலுக்கும் தெருமுனைக்குமாய் ஐம்பது தரமாவது நடந்திருப்பாள். “வந்துடுவா அத்த! நீங்க வாங்க!” “இல்ல நந்தினி. பெண் பிள்ளையை வேலைக்கு அனுப்பிட்டு இருட்டியும் வரலேன்னா பயமாத் தானே இருக்கு. காலம் கெட்டுக் கிடக்கும்மா! எப்பவும் ஆறு மணிக்கெல்லாம் டாண்னுன்னு வந்துடுவா.” “இன்னிக்கு வேலை ஜாஸ்தியா இருந்திருக்கும் அத்த! ஆமா.. பிரியா எங்க போயிருக்கா? இன்னும் காணலை?” “மொட்டை மாடியில் விளக்கு எரியுதே. அங்க உட்கார்ந்து […]Read More
அத்தியாயம் – 1 நேரம் காலை 8:00. வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்க, அந்த ஞாயிற்றுக் கிழமையின் காலை வேளையில், சூரியன் மெல்லக் கண் விழித்துக் கொண்டிருந்தது. கள்ளக்குறிச்சி நகரின், புறநகர் பகுதியில் இருந்த துர்கா காலனியின், கடைசித் தெருவில் இருந்தது அந்த அபார்ட்மெண்ட். படபடவென சதாசிவத்தின் வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, அந்த அபார்ட்மெண்டில், அதே வரிசையில் இருந்த பல கதவுகள் திறந்து கொண்டன. சில தலைகள் வெளியே எட்டிப் பார்க்கவும் தொடங்கின. கதவு […]Read More
எழுத்தாளர் வில்லரசன் – தினேஷ் என்ற இயற்பெயரைக் கொண்ட 21 வயதுடைய இந்த வாலிபர், மிக இளம் வயதில் கதை எழுதுகிறார், அதுவும் தொடர்கதை எழுதுகிறார், அதுவும் வரலாற்று பின்னணி கொண்ட நாவல் எழுதுகிறார். மிகச்சிறிய வயதில் கதை எழுதுவது பெரிய விஷயம். அதிலும் நாவல் எழுதுவது இன்னும் பெரிய விஷயம். வரலாற்று கதைகள் எழுதுவது இன்னும் இன்னும் பெரிய விஷயமாக தோன்றுகிறது. அவர் வேங்கை மார்பன் என்ற நாவலை 636 பக்கங்கள் எழுதி கௌரா பதிப்பகத்தால் […]Read More
- மக்களவைத் தேர்தல் | நேற்று ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் பயணம்..!
- மக்களவை தேர்தல் : கட்டணமின்றி நாளை பேருந்தில் பயணிக்கலாம்..!
- வரலாற்றில் இன்று ( 18.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 18 ஏப்ரல் வியாழக்கிழமை 2024 )
- இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் ‘நான் முதல்வன்’ – முதலமைச்சர் நெகிழ்ச்சி..!
- மக்களவை தேர்தலையொட்டி தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!
- விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் உத்தரவு..!
- வரலாற்றில் இன்று ( 17.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 17 ஏப்ரல் புதன்கிழமை 2024 )
- நாளையுடன் “தேர்தல் பரப்புரை நிறைவு”