அத்தியாயம் – 3 “யாருய்யா இது…?” ராம்குமாரின் குரலில் எரிச்சல் தென்பட்டது. “சார், சதாசிவம் சொன்ன ஆளு இவன் தான்.” “எங்க இருந்துய்யா பிடிச்சுட்டு வரீங்க… எங்கயாவது வெளியூருக்கு தப்பிச்சு போகப் பார்த்தானா…?” “இல்லை சார்! துர்கா காலனியில தான் இருந்தான். நாங்களும் துர்கா காலனியில தேடிப் பாத்துட்டு, பஸ் ஸ்டாண்டு பக்கம் போய் பாக்கலாம்னு நெனைச்சுட்டு கெளம்பினோம். ஆனா, அங்கேயே தான், ஒரு பாழடைஞ்ச மண்டபத்துல ஒளிஞ்சிட்டு இருந்தான்.” கான்ஸ்டபிளின் பதிலைத் தொடர்ந்து, காத்தவராயனைப் பார்த்தார் […]Read More
“ என்னை பற்றி நீ என்னடா சொல்லுவே?” “கொலைகாரன்” சிதம்பரத்தின் ஒற்றை சொல், பூதத்தைத் தூக்கி ஆகாயத்தில் வீசியது! சட்டென சுதாரித்துக்கொண்ட பூதம், “ என்ன உளர்ற? நான் யாரை கொலை செஞ்சேன்? ஒரு பெரிய மனுஷனை, உனக்கு சம்பளம் தர்ற முதலாளியை, நீ டாமேஜிங்கா பேசறே! இதுக்காக உன் மேல மான நஷ்ட வழக்குத் தொடர என்னால முடியும்!” “ செய்! உன் மனைவி ராஜலஷ்மி அம்மா, விபத்துல இறந்ததா ஊரை நீ நம்ப வச்சிருக்கே! […]Read More
3. கயல் சகோதரிகள் பெரும் மீசையும், அடர்ந்த பிடரி முடிகளும், பலத்த மேனியையும் கொண்ட வாணாதரையார் காலிங்கராயர் பாண்டியப் பேரரசின் கீழ் சிற்றரசாக ஆட்சி செய்யும் பலரில் குலசேகர பாண்டியனுக்கும் பாண்டிய அரசுக்கும் மிக நெருங்கியவர். எந்தளவு நெருங்கியவர் என்றால் பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் நன்மைக்காகப் பல ஆலயங்களை எழுப்பி மன்னனது மனதில் சிறப்பிடத்தைப் பிடித்து வைத்திருப்பவர். அப்படிப் பாண்டிய நாட்டில் பெரும் செல்வாக்கினைக் கொண்ட காலிங்கராயர் அந்த இரவுப் பொழுதில் களங்கனது ஒளியின் […]Read More
15. படுக்கை கீழ்ப் பர்த்தில் விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் இராணி கந்தசாமியின் முகம் அமைதியாக, தெளிவாக இருந்தது. அவள் நெஞ்சில் தெரிந்த செந்நிற ஓட்டையை விட்டுவிட்டால், அவள் நிம்மதியாகத் தூங்குவது போலவே தோன்றும். “டேம் யூ, இடியட்ஸ்” என்றாள் ஸ்ரீஜா, தன்யாவும் தர்ஷினியும் உள்ளே நுழைந்ததும். குனிந்து இராணி கந்தசாமியின் உடல்மீது பார்வையைப் போட்டிருந்த தன்யா “வாட் டு யூ மீன்?” என்றாள் அமைதியாக. “உங்களைத்தான் சொன்னேன். நியாயமா பார்த்தா நான் என்னைச் சொல்லிட்டிருக்கணும்! உங்களை நம்பி இவ்வளவு […]Read More
44. தரையில் இறங்காத விமானம் தனது குடும்பத்தினர் மற்றும் அமீர், அபியுடன், குகன்மணி செலுத்திய விமானம், விண்ணில் உயர்ந்து பறந்து சிறு புள்ளியாகி மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள், மயூரி..! குகன்மணியை எவ்வளவு நம்பினாள்..? இதயத்தையே பறிகொடுக்கும் அளவுக்கு அல்லவா அவனையே சார்ந்து நின்றாள்..! இப்படிக் கழுத்தை அறுத்து விட்டானே..! வேதனையுடன் நடந்தவளை ஒரு குரல் தடுத்து நிறுத்தியது. “தண்டனை நிறைவேற்றப்பட்டது..!” –தனக்குப் பரிச்சயமான குரலைக் கேட்டு, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் மயூரி..! சஷ்டி சாமிதான் சிரித்தபடி […]Read More
2. மலர் கொய்த வளரி பரந்து விரிந்து கிடக்கும் பாண்டியர்களின் தலைநகரான மதுரைக் கோட்டைக்குள்ளே இதயப் பகுதியான அரண்மனைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்தது அந்த அழகிய நந்தவனம். சுற்றி எப்போதும் நறுமணம் கமழும் அந்த நந்தவனத்தின் நடுவே நேர்த்தியான வட்டவடிவில் உருவாக்கப்பட்டிருந்தது ஓர் சிறிய குளம். அந்தக் குளத்தின் நடுவே பெண்ணொருத்தி அமர்ந்தபடி யாழ் மீட்டும் சிற்பம் ஒன்று மிக நுட்பமாக செதுக்கப்பட்டிருக்க, அதைச்சுற்றியும் உள்ள நன்னீரில் தாமரைப் பூக்களின் நடுவே பல வகை வண்ண மீன்களும் கோழிகளும் […]Read More
அத்தியாயம் – 2 “என்ன சொன்னீங்க! சந்தேகமா…? யார் மேல சந்தேகம் இருந்தாலும் தயங்காம சொல்லுங்க… சீக்கிரம்…” ஏதோ குற்றவாளியே கையில் கிடைத்துவிட்டது போல் பரபரப்பானார் ராம்குமார். “எங்க துர்கா காலனியில, காத்தவராயன்னு ஒருத்தன் இருக்கான். யார் எந்த வேலை சொன்னாலும் செய்வான், பணமோ, சாப்பாடோ குடுத்தா வாங்கிக்குவான். அவனுக்கு வீடு வாசல் எதுவும் கிடையாது. எதுவும் வேலை கிடைக்காத சமயத்துல பஸ் ஸ்டாண்டு, கோயில்னு பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பான்.” ராம்குமார் பொறுமை இழந்தார். “சரி, அவனுக்கும் […]Read More
கு குணா கடிதம் எழுதிய விஷயமும், அதில் உள்ள தகவல்களும் ஏற்கனவே சுமதி அறிந்திருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “அப்பா…உண்மையைச் சொல்லணும்ன்னா…இந்த முறை நான் எந்த வித மறுப்பும் சொல்லாமல்…எப்படிப்பட்ட மாப்பிள்ளையாய் இருந்தாலும் ஒத்துக்கறது!ன்னு முடிவு பண்ணிட்டேன்…இதற்கு மேலும் உங்களையும் அம்மாவையும் நொந்து போக விட மாட்டேன்!…அதனால தைரியமா வரச் சொல்லுங்க…முடிவே பண்ணிடலாம்” என்றாள். மகளிடமிருந்து வந்த உறுதியான சம்மதம், வேணுகோபாலுக்கு ஊக்க டானிக் பருகியதைப் போலிருக்க, அன்றே பதில் எழுதி அடுத்த தெருவிலிருந்த கூரியர் […]Read More
-அமானுஷ்ய தொடர்- நாகங்களை ஈசன் தன் அணிகலன்களாக அணிந்துக் கொள்வதால் சிவபெருமானை “நாகாபரணன்” என்ற சிறப்பு பெயர்க் கொண்டு இறை அன்பர்கள் அன்போடு அழைப்பார்கள்.தில்லை நடராஜ மூர்த்தியின் திருமேனி முழுவதும் பாம்பணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நாகாபரணம் அணிந்த தில்லை நடராஜரின் அழகில் மயங்கிய குமரகுருபரர் ஈசனைப் பற்றி அழகான பாடல் ஒன்று இயற்றியுள்ளார். அது… “திருமுடியில் கண்ணியும் மலையும்,திருமார்பில் ஆரமும் பாம்பு பெருமான்,திருவரையில் கட்டிய சக்கையும் பாம்பு,பெரும்புயத்தில் கங்கணமும் பாம்பு…” நீல நாகம் என்ற ஒரு வகை அபூர்வமான […]Read More
சூரியன் அஸ்தமித்து வெகுநேரம் இருக்கும். அந்த ஆகாயத்தில் தங்கியிருந்த வெள்ளி நிலவின் வெளிச்சத்தைத் தவிர இப்போது பெரிதாக வெளிச்சம் எதுவும் இல்லை. அந்தப் பாதையில் இருந்த சில மின் விளக்குகள் ஏதோ ஒரு மூலையில் கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. அந்த நிலவு காட்டிய பாதையில் சின்னப் பொண்ணு வீட்டிற்குச் சென்றுவிட்டு, தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள், வனிதா. ‘நேரம் கடந்துவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் இன்னும் நான் வரவில்லை என்று பதறிக் கொண்டு இருப்பார்கள்’ என்ற எண்ணத்தில் இந்தப் பாதையைத் […]Read More
- தமிழ்நாட்டில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்பு.. 664 மனுக்கள் நிராகரிப்பு..!
- வரலாறு காணாத அளவு உயர்ந்தது தங்கத்தின் விலை ..!
- தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்வு..!
- கடிகாரங்களில் ஒரு வினாடியை கழிக்க திட்டமிடும் விஞ்ஞானிகள்..!
- புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு..!
- வரலாற்றில் இன்று (29.03.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 29 மார்ச் வெள்ளிக்கிழமை 2024 )
- 10 வயதில் 12 உலக சாதனைகள் – சிறுவன் கிருஷ்வா கஜபதி!
- மாக்சிம் கார்க்கி பிறந்த நாள்*
- டி. கே. பட்டம்மாள்