கோமேதகக் கோட்டை | 6 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

“என்ன வித்யாதரா! இப்படி என்னை அதிசயமாக பார்க்கிறாய்! நான் தான் சித்திரக் குள்ளன்.உன் நட்பை நாடி வந்துள்ளேன்!” என்றான் அந்தக் குள்ளன். ”சித்திரக் குள்ளரே! நான் இதுவரை என் பாட்டி சொன்ன கதைகளில்தான் உம்மைப் போன்ற குள்ளர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் நிஜத்தில்…

தலம்தோறும் தலைவன் | 4 | ஜி.ஏ.பிரபா

தில்லையில் நின்றாடும் நடராஜர்!! பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச் செருப்பு உற்ற சீர் அடி வாய்க் கலசம் ஊன் அமுதம் விருப்பு உற்று வேடனார் சேடு அறிய மெய் குளிர்ந்து அங்கு அருள் பெற்று நின்றவா தோள் நோக்கம்…

கால், அரை, முக்கால், முழுசு | 6 | காலச்சக்கரம் நரசிம்மா

‘லைலா மஜ்னு’ ” ஃபிளாட்டின் பஸ்ஸர் ஒலிக்க, கதவின் மேஜிக் ஹோல் வழியாக வெளியே நோட்டம் விட்ட பஞ்சு பரபரப்படைந்தான். . ” ஐயோ ஆபத்து சாரே ! கீழே இருக்கிற ஹவுஸ் ஓனர் மாத்ருபூதம் வந்திருக்காரு. ” — பஞ்சு…

சிவகங்கையின் வீரமங்கை | 10 | ஜெயஸ்ரீ அனந்த்

ஆம் கணுக்காலுக்கு சற்று மேல் ஏதோ காயத்திற்கு கட்டு போட்டிருந்தான்” எனச் சொல்லவும், சற்றும் தாமதிக்காத நாச்சியார். அவனை பிடித்து வர உத்தரவு பிறப்பித்தாள் “என் யூகம் சரியாக இருந்தால் அந்த கயவனை உடனடியாக கைது செய்து வர வேண்டும் ”…

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 20 | தனுஜா ஜெயராமன்

பல மாதங்களாக தொடர்ந்த மன உளைச்சல் மற்றும் நிகழும் பயங்கரங்கள் என பலநாட்களாக டென்ஷனாக இருந்து, தற்போதைய கோகுலின் மிரட்டலில் பயந்து மயக்கத்துக்குப் போன முகேஷை முகத்தில் நீர் தெளித்து எழுப்பினார் ஏட்டு ஏகாம்பரம். அதற்குள் லாக்கப்பில் ஹரிஷிற்கு மாமனார் வீட்டு…

தலம்தோறும் தலைவன் | 3 | ஜி.ஏ.பிரபா

3.காஞ்சிபுரம்ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் என்றும் பிறந்து இறந்து ஆழாமே ஆண்டு கொண்டாய் கன்றால் விளைவு எறிந்தான் பிரமன் காண்பு அரிய குன்றாத சீர்த் தில்லை அம்பலவன் குணம் பரவித் குன்று ஆர் குழலினீர் தோள் நோக்கம் ஆடாமோ திருவாசகம் மனம் அலைபாய்ந்து கொண்டே…

கோமேதகக் கோட்டை | 5 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

“வித்யாதரா, சமயோசித புத்தி நம்மைப் பெரும் சங்கடத்தில் இருந்து விடுவித்துவிடும். அந்த திறமை உனக்கு இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும் ஒரு கதை சொல்கிறேன் கேள். முன்னொரு காலத்தில் காட்டில் ஓர் ஆட்டுக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. அதில் ஓர் வயதான…

சிவகங்கையின் வீரமங்கை | 9 | ஜெயஸ்ரீ அனந்த்

அரசர் செல்லமுத்து முதன்மந்திரி பசுபதியுடன் பேசிக் கொண்டிருந்த சமயம் மெய்க்காப்பாளன் லிங்கபதி உள்ளே வந்தான். “அரசருக்கு வணக்கம். தங்களைக் காண கீழக்கரையிலிருந்து சீதக்காதி வந்துள்ளார்” என்றான். “நண்பன் சீதக்காதியா..? அவரை உடனே வரச்சொல்” என்று ஆணை பிறப்பித்து விட்டு பசுபதியிடம், “அமைச்சரே……

கால், அரை, முக்கால், முழுசு | 5 | காலச்சக்கரம் நரசிம்மா

5. பஞ்சுப் பொதிகளும், தீபச்சுடரும்… நால்வரும் கங்கணாவைப் பார்த்து திகைத்து நின்றிருந்தனர். ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பிளந்து கட்டியபடி, சிக்லெட் மென்று கொண்டு, கட்டை விரலால் யாருக்காவது டெக்ஸ்ட் செய்து கொண்டு, அல்ட்ரா மாடர்னாக ஒரு பெண்ணை…

தலம்தோறும் தலைவன் | 2 | ஜி.ஏ.பிரபா

2. திரு உத்தரகோச மங்கை ஸ்ரீ மங்களேஸ்வரர் வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி இப்பால் மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக் கொழுந்து ஒன்று ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோச மங்கைக்கு அரசே தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்றம் செழும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!