நாச்சியார் குயிலியை பார்க்க ஆயுதப் பயிற்சி மைதானத்திற்கு வந்தபொழுது “சரக் …”என்ற சத்தத்துடன் ஒருவகை வளைத்தடி கண்இமைக்கும் நேரத்தில் அவளைக் கடந்து சென்றது. அடுத்த நொடி “அம்மா” என்ற அலறலுடன் சுவர் மறைவில் இருந்த ஒருவன் கீழே விழுந்தான். என்ன நடக்கிறது என்று யூகிக்கும் முன்னதாக, “‘பிடியுங்கள் அவனைப் பிடியுங்கள்….” என்ற குயிலியின் குரல் வந்த திசைக்கு எதிர்த் திசையில் பெண்கள் ஓடி, கீழே விழுந்தவனை பிடிக்கச் சென்றனர்..“இன்று யார் உன்னிடம் அகப்பட்டு கொண்டது? யார் இவன் […]Read More
19A. யாத்திரையின் முடிவு! “ஒரு சர்க்கிள் சங்கர் குடும்பத்தைச் சுற்றிவிட்டு வெளியே வந்துட்டோம், இல்லையா?” என்று கேட்டாள் தர்ஷினி. “இந்த ட்ரெயினில் ஸ்ரீனியோடு சம்பந்தப்பட்ட ஒரே நபர் – ஸ்ரீஜா. அவரும் சுப்பாமணியால் மிரட்டப்பட்டவர், அதுவும் உங்கள் எல்லோரையும்விட மிகக் காட்டமான, நிகழ்காலத்தியதான, எதிர்காலத்தையே பாதிக்கின்ற மிரட்டல். அவர்தான் உங்களில் துப்பாக்கி கொண்டுவந்தவர். அவர்தான் இங்கே உண்மையில் அவுட்ஸைடர். அவர் உங்களோடு ட்ராவல் பண்ண வேண்டிய அவசியமே இல்லை…” “புல்ஷிட்!” என்று அலறினாள் ஸ்ரீஜா. “எனக்கு எப்போதுமே […]Read More
8. வளவனின் வருத்தம் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான் சோழநாட்டின் படைத்தலைவன் வளவன். பேயறைந்தது போல் திகிலுடன் காணப்பட்ட அவன் முகத்தில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாய் நிறைந்திருந்தன. மூச்சுக்காற்று முழுவதுமாய் வாய் மற்றும் நாசி வழியே பயணிக்க முடியாத வண்ணம் வேகமெடுத்ததால் வளவனுக்கு மேலும் ஒரு நாசி தேவைப்பட்டது. காணக்கூடாத கனவுகள் எதையும் அவன் கண்டிடவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து திடீரென ஒரு விழிப்பு வந்துவிட்டது. ஏன் விழித்தோம் எதற்காக விழித்தோம் என வளவனுக்குப் புரியவில்லை. மூச்சுக்காற்று […]Read More
19. யாத்திரைக்கே! “ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு பயணம், ஒரு யாத்திரை. அது எப்போது முடியும் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடம். சுப்பாமணியுடைய வாழ்வும்கூட ஒரு பாடம்” என்றாள் தன்யா, கூக்குரல் சற்று அடங்கியதும். “இந்தத் தத்துவம் எல்லாம் சரிதான், எங்க மேல பழிபோடறதை முதலில் நிறுத்துங்க” என்றார் தேவா கோபமாக. “ஏன் கோபப்படறீங்க சார்? விஷயத்துக்கு வந்துடுவோம். தர்மா தான் கேபினில் பார்த்தது ஒரு அட்டெண்டரோன்னு நினைச்சான். அதுக்குக் காரணம் […]Read More
7. பெருவுடையாரே! நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை நகரமானது இரவு ஏறிவிட்ட காரணத்தால் தன் குடிகளுக்குத் தாலாட்டு பாடி உறங்க வைத்துக்கொண்டிருந்தது. பகல் பொழுதெல்லாம் பலதரப்பட்ட தொழில்களில்…. பெரும்பாலும் விவசாய நிலங்களில் கடினமான உழைப்பைச் சிந்தும் அந்த தஞ்சை வாழ் மக்கள் வெய்யோன் விழுந்ததுமே வயிற்றுக்குச் சிறிது கருணை காட்டி விட்டு நித்திரையை நாடத் தொடங்கினார்கள். இயற்கைத் தாயின் மடியில் தவழ்ந்து விளையாடும் குழந்தைகள் அல்லவா நம் விவசாயக் குடிமக்கள்..? தாயான நிலத்துடன் விளையாடி முடித்த […]Read More
வர்ஷா மிரண்டு போயிருந்தாள். “யார் நீ? என்னை எதுக்காக கடத்தி இங்கே கொண்டு வந்திருக்கே? என்னை என்ன செய்யப்போறே?” “உன்னை நான் அனுபவிச்சிட்டு, இன்னிக்கு ராத்திரியே துபாய்க்கு விமானம் ஏறப்போறோம்! உன்னை நல்ல விலைக்கு வித்தாச்சு!” “அடப்பாவி! நீ நல்லாருப்பியா? என்னை விட்ரு!” அவன் காலில் விழுந்து வர்ஷா கெஞ்சத்தொடங்கினாள்! “இன்னும் பத்தே நிமிஷத்துல, நீ எனக்கு சொந்தமாகப்போறே! எனக்கு சின்னதா ஒரு வேலை இருக்கு! அதை முடிச்சிட்டு வந்து, சந்தோஷமா உன்னை அடையறேன்!” ஒரு முரட்டு […]Read More
“கதிர், கொலை செஞ்சது சதாசிவம் இல்லை… ஏன்னா…” “ஏன் சார்…?” “ஏன்னா… இப்போ கொலை செய்யப்பட்டதே சதாசிவம்தான்…”. இவர்தான் கொலையாளியாக இருக்க முடியும் என்று ஒருவரை முடிவு செய்து, கதிரவன் அவரை கைது செய்ய நினைத்துக் கொண்டு இருக்கையில், இன்ஸ்பெக்டர் ராம்குமார் சொன்ன செய்தி, கதிரவனை அப்படியே அதிர்ச்சியில் ஆழ்த்தி, அவர் எண்ணத்தை தவிடுபொடி ஆக்கியது. “சார் நீங்க சொன்னது உண்மையா…?” அதிர்ச்சி விலகாமல் கேட்டார் கதிரவன். “இது விளையாடுற விஷயம் இல்லை கதிர், உண்மைதான்.” “ஒகே […]Read More
சிகப்பி தான் கொண்டு வந்த பதநீர் பானையை தலையில் சுமந்தபடி வீடு நோக்கி சென்றாள். மேற்கில் மறைந்த சூரியனின் செங்கதிரின் சிவப்பு ஆங்காங்கே தனது உமிழ்நீரை துப்பிக் கொண்டிருந்தது. காலையிலிருந்து சுற்றியவளுக்கு சற்றே கால் ஓய்ந்திருக்க இடம் தேடினாள். அருகில் இருந்த சுமை தாங்கி கல்லின் மீது தன் சுமையை இறக்கி வைத்தவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். எதேச்சையாக அவளின் கண்கள் தூரத்தில் தெரிந்த காவல் தெய்வம் ஐய்யனாரின் சிலையை நோக்கியது. சிலைக்கு முன்பாக சில தலைகள் […]Read More
இன்று ஏனோ காலையில் எழுந்திருக்கும்போதே உற்சாகமாக இருந்தது முகேஷிற்கு…வழக்கத்திற்கு மாறாக சுறுசுறுப்பாக இருந்தது உடலும் மனமும்.… பக்கத்தில் பார்த்தான். சுதாவை காணவில்லை.. அருகில் குழந்தை ஒருக்களித்து தூங்கி கொண்டிருந்தாள். அவளது கலைந்த தலைமுடியை ஆசையாக கோதி நெற்றியில் முத்தமிட்டான். அம்ரிதா ப்ரச்சனையெல்லாம் நல்லபடியாக முடித்தால் சுதாவையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டு ஒரு ட்ரிப் போய்வர வேண்டும் என்று தோன்றியது. உற்காகமாக சீட்டியடித்தபடி பாத்ரூமுக்குள் நுழைந்து… பல்லை துலக்கினான்… சத்தம் கேட்டு, “எழுந்தாச்சா!….என்ன ஐயா இன்னைக்கு அதிசயமா காலையிலேயே நல்ல […]Read More
- மலையாள திரையுலகில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா..!
- அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் | வானிலை ஆய்வு மையம்..!
- உதகை மண்டல வனப்பகுதியில் காட்டுத் தீ..!
- அமெரிக்க காவலரால் இந்தியர் சுட்டுக்கொலை..!
- நீட் தேர்வு : மாணவர்களுக்கான தேர்வு மையம் குறித்த விவரம் வெளியீடு..!
- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..! | உமாகாந்தன்
- தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு..!
- வரலாற்றில் இன்று ( 26.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 26 ஏப்ரல் வெள்ளிக்கிழமை 2024 )
- ‘2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..!