அத்தியாயம் – 9 மணிமாறனுக்கு இது இரண்டாவது கல்யாணம் என்றாலும், பிருந்தாவுக்கு இது முதல் திருமணம்.. பெண்மைக்குரிய ஆசைகள் அவளுக்கும் இருக்கும்தானே.. கணவன் தன்னை மகளுடன் படுக்கச் சொன்னதால் சற்று அடிபட்டுப் போனாள் அவள், ஆனாலும் இன்னொருபுறம் மனம் நினைத்தது, ‘பருவ…
Category: தொடர்
பூத்திருக்கும் விழியெடுத்து – 16 | முகில் தினகரன்
அத்தியாயம் –16 தலை குனிந்து அமர்ந்திருந்த வைசாலியை ஒரு தொண்டைச் செருமலில் தலை தூக்க வைத்தான் அசோக். “என்ன வைசாலி… பேச மாட்டியா?” “ம்… பேசுவேன்” என்றாள் அவள் மிருதுவான குரலில். அசோக்கிற்கே ஆச்சரியமாயிருந்தது. அவனுக்குத் தெரிந்த வைசாலி கணீர்க் குரலில்…
என்…அவர்., என்னவர் – 5 |வேதாகோபாலன்
வேதா அம்மா அவர்களின் “என்…அவர்., என்னவர்” என்கிற அவர்களது அன்பு மொழி சொல்லும் அனுபவத்தொடரைத் தொடர்ந்து வாசிக்கும் நமது மின்கைத்தடி அன்பு வாசகர்களுக்கு வணக்கம்! இதுவரை தாங்கள் படித்த முந்தையபகுதிகளை விட இப்போது வெளியாகியுள்ள இந்தப்பகுதி ஒரு கூடுதல் சிறப்பு இது…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 8 | பெ. கருணாகரன்
இதழாளன் என்னும் மனோபாவம்… சம்பவம் – 1 போரின் அரக்கத்தனத்தை உலகுக்கு அறிவித்த அந்தப் புகைப்படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடமுடியாது. 8 ஜூன் 1972. தெற்கு வியட்நாமின் ட்ராங் பேங் என்னும் கிராமம். தெற்கு வியட்நாமின் விமானப் படை…
என்னை காணவில்லை – 9 | தேவிபாலா
அத்தியாயம் – 09 அடுத்த மூன்று நாட்கள் சுஷ்மா பரபரப்பாக செயல் பட்டு கொடையில் குழந்தைகளுக்கான பள்ளி அட்மிஷனை முடித்து விட்டாள். அங்கே உள்ள பள்ளியின் முதல்வருடன் நேரடி தொடர்பு இருந்ததால் சேர்ப்பதில் கஷ்டமில்லை. துவாரகாவுக்கும் தெரியும். ஆனாலும் சுஷ்மா தான்…
மரப்பாச்சி – 8 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 8 மகளை என்றும் கடிந்து பேசியதில்லை மணிமாறன். தாய் இல்லாத குழந்தை என்பதால் அளவுக்கு அதிகமாகவே கவனமும், செல்லமும் கொடுத்து அவளை வளர்த்து வந்தார்.. அதற்காக அடம்பிடிக்கும் குழந்தை இல்லை ப்ரியா. அதனால்தான் அவள் பிருந்தாவை எடுத்தெறிந்து பேசியது…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 8 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 8 உள்ளே நுழைந்த மஞ்சுளாவைத் தொடர்ந்து அபய் சக்ரவர்த்தியும் கதவை அடைத்தான் வேகமாக. “ஏய்! மரியாதையா உன் அம்மா வீட்டுக்கு கிளம்பு. “நான் ஏன் போகனும்? “ “இங்கேயிருக்கிற தகுதியையும் எனக்கு மனைவிங்கிற யோக்யதையையும் நீ இழந்தாச்சு “…
கரை புரண்டோடுதே கனா – 16 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 16 “எங்கே கிளம்பிக் கொண்டிருக்கிறாய்..?” சந்தேகம் அப்பட்டமாய் தெரிந்தது ஆர்யனிடம்.. “எங்கேயும் போகவில்லையே.. சும்மா அப்படியே தோப்புக்குள்..” அவளது சமாளிப்புகளை அலட்சியம் செய்து அருகே வந்து அவள் பின்னால் மறைத்து வைத்திருந்த கையை பற்றினான்.. “எதை மறைக்கிறாய்..?”…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 16 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 16 தூக்கிவாரிப்போட அதிர்ந்தாள் அம்சவேணி;. ‘லதா அவளுடைய ஃபோட்டோவைப் பார்த்து அவள் யார் என்றே தெரியவில்லை என்று சொன்னவனா இவ்வளவு எளிதாக அவளுடைய பெயரை உச்சரிக்கிறான். என்னைப் பார்க்க அவள் வருகிறாள் என்றால் அவளை இவன் பார்த்திருக்கிறானா? பேசியிருக்கிறானா?…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 7 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 7 சின்னுவை அள்ளிக் கொண்டார் செந்தில்வேலன். “மருதாம்மா! என்னாச்சுது? எப்படி உங்க அண்ணி விழுந்து வச்சுது இப்பிடி ரத்தம் வாராப்பல? “ மருதவள்ளி தினமும் ஒருமுறை வீட்டுக்கு வந்து கூடமாட உதவி செய்து விட்டுப் போகும் பெண்.செவத்தையாவின் அண்ணன்…
