அத்தியாயம் – 3 மழையில் நனையும் வீடொன்றை ஓவியமாக வரைந்தான் கார்த்தி. அந்த வீட்டின்பின் நிற்கும் மரம், இலைகளில் நீர்த்துளிகளை சொட்டிக் கொண்டிருந்தது. பூக்களை உதிர்த்து தலையில் நனைய வைத்துக் கொண்டிருந்தது. திறந்திருக்கும் வீட்டின் சன்னல் வழியாக…
Category: எழுத்தாளர் பேனாமுனை
கரை புரண்டோடுதே கனா – 3 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 3 “வாட்ஸ் யுவர் நெகஸ்ட் மூவ் ஸ்டூடண்ட்ஸ்..?” கேட்ட காலேஜ் கரஸ்பாண்டன்டை திகைப்பாய் பார்த்தனர்.. தோழர்கள் மூவரும்.. “சார்..” ரஞ்சித் தயக்கமாய் இழுக்க, “யுவர் ப்ராஜெக்ட் இஸ் அன்ப்ளீவபுலி குட்.. வாட்ஸ் யுவர்…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 3 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 3 கண் குளிர பார்த்து பார்த்து ரசித்தாள் அம்சவேணி. மாலையும் கழுத்துமாக மணமேடையில் நின்றிருந்தனர் குமணனும், கோதையும். நகரத்தின் அத்தனை பணம் படைத்தவர்களும் அங்குதான் இருந்தனர். திரும்பிய பக்கமெல்லாம் பணம் பல ருபங்களில்…
காத்து வாக்குல ரெண்டு காதல் – 3 | மணிபாரதி
அத்தியாயம் – 3 பாஸ்கரன், ஒரு ஸ்வீட் ஸ்டாலிலிருந்து, கையில் ஸ்வீட் பாக்கெட்டுடன் வெளியே வந்து, ரோட்டின் ஓரமாக நடந்து போய் கொண்டிருந்தார். ஏதோ சந்தேகம் வர, போனை எடுத்து வாட்சப்பில் அட்ரஸை பார்த்தார். பின் ரோட்டில் போகிறவர்களை கவனித்தார். அந்தப்…
கொன்று விடு விசாலாட்சி – 3 | ஆர்னிகாநாசர்
அத்தியாயம் – 3 “எனது கணவரை நான் தான் கொன்றேன்!” விசாலாட்சி அறிவித்ததும் அனைவரும் பிரமித்தனர். ஜீவிதா ஓடிவந்தாள். “ஏன்ம்மா… உனக்கு மூளைகீளை குழம்பிப் போச்சா? என்ன பேசுரோம்னு தெரிஞ்சு தான் பேசுரியா? போலீஸ்கிட்ட விளையாடக்…
பூத்திருக்கும் விழியெடுத்து – 2 | முகில் தினகரன்
அத்தியாயம் –2 மதர்ஸ் இண்டியா ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரி. கோயமுத்தூரின்…
நீ என் மழைக்காலம் – 2 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 2 பருவம் தோறும் மழை வெவ்வேறு வண்ணங்களையும் வாசனைகளையும் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. அது எப்போதும் ஒரே மாதிரியாகப் பெய்வதில்லை. ஒரே மாதிரியாக வருவதும் இல்லை.…
கரை புரண்டோடுதே கனா – 2 | பத்மாகிரக துரை
அத்தியாயம் – 2 “அடிடா அவளை, இழுத்து கொல்லுடா..” திடுமென கத்தலாய் குரல் வர ஆராத்யா திடுக்கிட்டாள்.. “அடப்பாவி உருப்படுவியா நீ..? உங்கம்மா சொல்றான்னு உன் பொண்டாட்டியை இந்த அடி…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 2 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 2 “என் பொண்ணை வந்துப் பார்த்துட்டுப் போனாங்கள்ல அந்த மாப்பிள்ளைக்கு ஒரு தங்கச்சியிருக்கா. அவளும் பொண்ணு பார்க்க வந்திருந்தா. பார்க்க ரொம்ப அழகாயிருந்தா. எனக்கு அவளைப் பார்த்ததுமே உன்னோட மகனோட ஞாபகம்தான் வந்தது. குமணனுக்கு…
