இறைவனைக் காண பக்தர்கள் பத்து பேர், கடுமையான விரதம் இருந்து வணங்கி வழிபட்டு வந்தனர்…!! கடவுள் வந்தார்…! “என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.. அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..முதல் மனிதன் : “எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!” இரண்டாம் மனிதன்: “நான் உலகில் சிறந்த அரச பதவியை அடைய வேண்டும்..!”மூன்றாம் மனிதன் : “உலப்புகழ் பெற்ற நடிகர் போல் ,மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”நான்காம் மனுஷி: “உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”இப்படி.. இன்னும் ஒன்பது பேரும் தமக்கு வேண்டியதைக் […]Read More
இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்துகொண்டுள்ளனர். தினசரி காலண்டரில் #கெர்போட்ட_நிவர்த்தி” என்று ஒரு குறிப்பு கண்டேன் அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா? நீங்கள் சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது #கெர்போட்டஆரம்பம் என்று இருப்பதை பார்தது இந்த கேள்வி கேட்டுள்ளீர்கள்., சிலர் காலண்டரின் பின்பக்கம் என்றைக்கெல்லால் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும்போதுலாம் கெர்போட்ட நிவர்த்தி என்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள் இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை அதாவது […]Read More
சுனாமி நினைவலைகள்: ‘அனைத்தையும் இழந்துவிட்டோம், உயிர் மட்டுமே மிஞ்சியது’ டிசம்பர் 26, 2004. அந்த மறக்க முடியாத ஞாயிற்றுக்கிழமை காலை வரை, அந்த நாள் தன் வாழ்க்கை முழுதும் ஆறாத ரணத்தைத் தரும் நாள் என்று தற்போது 67 வயதாகும் பலராமன் அறிந்திருக்கவில்லை.கடலூர் மாவட்டம் சோனங்குப்பம் மீனாவ கிராமத்தை சேர்த்தவர் பலராமன். சுனாமியால் தனது மனைவி காந்திமதி, மூன்று குழந்தைகள் சுசித்ரா, மஞ்சு, கிஷோர் மற்றும் உடன்பிறந்த சகோதரி மேகலா என தனது குடும்பத்தில் ஐந்து நபர்களை சுனாமியால் பறிகொடுத்தவர் […]Read More
டெல்லியில் 2012 ஆம் ஆண்டில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவு செய்து, கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நான்கு பேருக்கு இன்னும் சில நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவருடைய மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த தகவல்கள் வெளிவந்தன.மிகக் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்திய நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்தாலும், 2015க்குப் பிறகு யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1990களில் நடந்த மும்பை […]Read More
நரிக்குறவர் சமூகத்தின் கல்விக் கனவை சுமக்கும் கௌசல்யா “கல்வி பெரியதொரு சக்தின்னு புரிஞ்சிக்கிட்டு, பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில படிக்கத் தொடங்கினேன். இன்றைக்கு என்னை பார்த்து எனது சமூகத்தை சேர்ந்த பல பேர் பேர் கல்வி கற்கத் தொடங்கியுள்ளனர்,” என்கிறார் இளம்பெண் கௌசல்யா.செவிலியராக பணிபுரிய மூன்று ஆண்டுகள் படிக்க வேண்டிய கல்லுரிப் படிப்பில் கடைசி ஆண்டு படித்து வருகிறார் கௌசல்யா.என்ன இது? மேல் நிலைப் பள்ளிப்படிப்புக்கு பிறகு பலரும் கற்கும் வழக்கமான படிப்புதானே? இதிலென்ன சிறப்பு இருக்கிறது? என்று பலருக்கும் தோன்றலாம்.ஆனால், […]Read More
மனிதன்கற்றுக்கொள்ள வேண்டிய_21பாடங்கள் ..! சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும். 1 – சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும். 2 – கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி […]Read More
சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான். ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான். “நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் […]Read More
மலைவாழ், கிராம மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க போராடும் (அபிராமி அரவிந்தன்) சமூக பொருளாதார அடிப்படையில் பின்தங்கியிருக்கும் மலைவாழ் மற்றும் கிராம மக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிப்பதற்காக ‘டாக்டர்நெட் இந்தியா’ எனும் தன்னார்வ அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார் அபிராமி அரவிந்தன்.கோயம்புத்தூரில் வசித்து வரும் அபிராமி, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள கிராமங்களுக்கும், மலைகளுக்கும் சென்று ஏழைகளுக்காக பணிபுரியும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். மருத்துவ ஆலோசனை தேவைப்படும் நோயாளிகளை இவர்கள் அறிமுகம் செய்து […]Read More
அகதி தாய்நாடு எங்களை முடமாக்கி எதோ ஒரு இறுதிக்கட்டத்தை நோக்கி எங்களைத் தள்ளிக் கொண்டே வருகின்றது … பூமி எங்களை நசுக்குகிறது சிறு விதையாயினும் நாங்கள் அதில் புதைக்கப்பட்டு உயிர்ப்பிக்கப்படலாம் … சுபாஷினி கலைக்கண்ணன் அவர்கள் எழுதிய கவிதை. இவர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். துணை இயக்குநர், ஆசிரியர், பாடலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளர் என்று பல முகத்துக்கு சொந்தக்காரர். எட்டு வயதிலிருந்துக் கவிதை எழுதத்தொடங்கி, சிங்கப்பூர் தேசிய அளவில் 30 தமிழ் கவிதைப் […]Read More
- வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!
- பொங்கலுக்கு வெளியாகிறது அஜித்குமார் நடிக்கும் ‘Good Bad Ugly’
- கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12-ல் வெளியாகிறது..!
- உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு..!
- வரலாற்றில் இன்று ( 20.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 20 திங்கட்கிழமை 2024 )
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 10 | பாலகணேஷ்
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 10 (நாவல்) | முகில் தினகரன்
1win Aviator Azerbaijan Onlayn Mərc Oyunları Aviator - குற்றால அருவிகளில் குளிக்க தடை..!