சுதந்திர தின வாழ்த்துக்கள்.

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

இந்திய திருநாட்டின் நம் எல்லையில், அந்நிய ஆதிக்க சக்திகள் புகாமல் இருக்க காவல் காக்கும் வீரனுக்கு முதலில் ஒரு சல்யூட்.

நம் தாய் நாடு சாதி, இனம்,மொழிகள் தாண்டி எல்லோரும் நம் இந்திய தேசம் என்னும் ஒரு ஒற்றை ஆல மரத்தின் கீழ் உறவுகளோடும், நட்புகளோடும் வாழ நினைப்போம்.

இந்திய சுதந்திரத் திருநாளான என்று ஒருவருக்கொருவர் பகைமை மாற அன்பு செலுத்தி அனைவரும் ஒற்றுமை என்னும் கோட்பாட்டுக்குள் வாழ்ந்து நம் நாட்டுக்கு பெருமை சேர்ப்போம்.

மனதில் நல்லெண்ணம் வளர்ச்சி வருங்கால இந்தியாவை பொருளாதார ரீதியில் முன்னேற்ற உலக நாடுகள் பார்வையில் மதிக்கத்தக்க வகையில் இருப்பதற்கு நம்ம ஈடுபடுத்திக் கொண்டு வாழ்வோம்.

ஜெய்ஹிந்த்

வந்தே மாதரம்

muruga shanmgam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!