அத்தியாயம் 4 பிருந்தா கேட்டது மாசிலாமணிக்கு சில வினாடிகள் புத்தியில் உறைக்கவில்லை.. கேட்டார்.. “என்னம்மா கேட்ட?” “மணிமாறன் சார் என்னை கட்டிக்குவாரான்னு கேட்டுச் சொல்ல முடியுமான்னு கேட்டேன்..” அவளை ஒரு நம்பமுடியாத பார்வை பார்த்தவர் கேட்டார்.. “சீரியசாத்தான் கேட்கறியாம்மா?” “இதுல யாராவது…
Category: எழுத்தாளர் பேனாமுனை
என்னை காணவில்லை – 5 | தேவிபாலா
அத்தியாயம் – 05 அம்மா காலை நாலு மணிக்கே வழக்கம் போல எழுந்து குளித்து விளக்கேற்றி, சமையல் கட்டுக்கு வந்து பாலை அடுப்பில் வைத்தாள். துவாரகா பெட் ரூமுக்கு போகாமல் ஹால் சோபாவில் படுத்து விட்டான். உறங்கவில்லை. அம்மா குளித்து, விளக்கேற்றி…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 4 | பெ. கருணாகரன்
தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா? பறைகள் காது கிழித்து அதிர்ந்தன. சிறிய அளவில் ஒலித்துக் கொண்டிருந்த அழுகுரல்கள் திடீரென்று உச்சம் பெற்று உயிர் பறிபோவதுபோல் அலறின. தலைக்கு வெண்நிற பேண்டேஜ் சுற்றப்பட்ட அந்த இளைஞனின் உடல் தள்ளுமுள்ளான சூழலில் கொண்டு வந்து…
பூத்திருக்கும் விழியெடுத்து – 13 | முகில் தினகரன்
அத்தியாயம் –13 மறுநாள் காலை, ஆடிட்டோரியம் முன் கூட்டம் அலை மோதியது. போட்டியில் கலந்து கொண்டு நடனமாடிய மாணவ, மாணவியரும், அவர்களுக்கு பயிற்சியளித்து அழைத்து வந்த ஆசிரியப் பெருந்தகைகளும் ஆவலோடு காத்திருந்தனர். அதே நேரம், தன் அறையில் தன்னுடைய துணிமணிகளை லெதர்…
பிரபல எழுத்தாளா் சிவசங்கரிக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா! | தனுஜா ஜெயராமன்
2022-ஆம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருது பெறும் பிரபல எழுத்தாளா் சிவசங்கரிக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபா் 13) மாலை பாராட்டு விழா நடைபெறுகிறது. பாரதத்தின் புகழ் மிக்க இலக்கிய விருதான “சரஸ்வதி சம்மான் விருது” எழுத்தாளர்…
“சரஸ்வதி சம்மான்” இலக்கிய விருது பெற்ற எழுத்தாளர் சிவசங்கரி ! | தனுஜா ஜெயராமன்
புதுடெல்லியில் எழுத்தாளர் சிவசங்கரி 2022-ம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருதை நேற்று பெற்றுக் கொண்டார். கடந்த 2019-ம் ஆண்டு அவர் எழுதிய ‘சூரிய வம்சம் – நினைவலைகள்’ என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது ரூ.15…
நீ என் மழைக்காலம் – 13 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 13 நிலா முற்றத்தில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை மழைச்சாரல் வந்து நனைத்துக் கொண்டிருந்தது. வேறு நேரமாக இருந்திருந்தால் ஓடிப்போய் அந்தத்துணிகளை எடுத்து வந்து பத்திரப்படுத்தி இருப்பாள் நிவேதிதா. ஆனால் அதை விட, வீட்டில் பெரும் புயல் ஒன்று…
1785 இதே அக்டோபர் 12 ம் தேதியில் அவர் தொடங்கிய ஆங்கிலப் பத்திரிகை,
இப்ப சென்னையாகிப் போன அந்த கால மெட்ராஸில் முதன்முதலாக செய்தித் தாளைத் தொடங்கியவர் ஆங்கில அரசாங்கத்தில் வேலைபார்த்த ரிச்சர்டு ஜான்ஸன் என்பவர்தன். ‘மெட்ராஸ் கூரியர்’ என்ற பெயரில் 1785 *இதே* *அக்டோபர்* 12 ம் *தேதி*யில் அவர் தொடங்கிய ஆங்கிலப் பத்திரிகை,…
கரை புரண்டோடுதே கனா – 13 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 13 “இந்தச் சிகப்பு சேலையை கட்டலாமா..?” ஸ்ரீமதி கொண்டு வந்து காட்டிய சிகப்பு சேலையை தராசின் ஒரு தட்டிலும், சொர்ணாவை மறு தட்டிலும் வைத்தாள் நிச்சயம் சேலை இருக்கும் தட்டுத்தான் கீழே இறங்கும் என்பதில் ஆராத்யாவிற்கு சிறிதும்…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 13 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 13 லதா ! குமணனின் முன்னாள் காதலி;. காதலித்து கழற்றிவிட்ட காதலி. எல்லாம் அவளே என்று அவனிருக்க ஏமாற்றிவிட்டுப்போன காதலி. மணமேடை ஆசைக்காட்டி மனநோயாளியாக்கிய காதலி. குடும்பத் தலைவியாவாள் என இவன் நினைக்க குடிபழக்கத்திற்கு ஆளாக்கியவள். குதறி…
